புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
65 Posts - 63%
heezulia
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
1 Post - 1%
viyasan
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
257 Posts - 44%
heezulia
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
17 Posts - 3%
prajai
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_m10பாரிஜாதம் பகலில் பூத்ததே...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரிஜாதம் பகலில் பூத்ததே...!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 23, 2013 12:10 pm


---

நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

-
என்று வரிகள் உள்ளன்...
-
பாரிஜாதம் எப்போது பூக்கும்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 23, 2013 12:35 pm

தெரியாதேபாரிஜாதம் பகலில் பூத்ததே...! 1757813334 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Nov 23, 2013 2:12 pm

பாரிஜாதம் பகலில் பூத்ததே...! 24-parijatham300

வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை. தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும் தன்மை கொண்டது.

வருந்தும் மரம்

உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள் ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டாளாம். அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக் குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.

மகாபாரத கிளைக்கதை

பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைச் சொரிந்தது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று அழைக்கின்றனர்.
திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

திருமாலுக்கு உகந்த மலர்

சிரஞ்சீவியாக திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.

திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை ஆலய நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் நட்டு வளர்ப்போம். இதன் மூலம் திருமாலின் அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும் பெறுவதுடன் பவள மல்லிகையின் இனிய மணத்தை இரவு முழுவதும் நுகர்ந்து, நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம்.

-- ஒன்இந்தியா

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Nov 23, 2013 2:13 pm

தமிழ் விக்கிபீடியா லிங்க்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2013 2:25 pm

நல்ல நறுமணம் தரும் பவழமல்லி என்கிற பாரிஜாதம் இரவில் பூத்து, நறுமணத்தை பரப்பி , விடியும் நேரத்தில் உதிர்ந்து விடும். 
கவிஞர் கற்பனையில் பாரிஜாதம் மட்டுமா பகலில் பூக்கும், சந்திரனும் பகலில் தோன்றி குளுமை கொடுப்பான்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 23, 2013 2:37 pm

இந்த மலர் எங்கள் வீட்டில் உள்ளது , இரவில் பூக்கும் காலையில் உதிர தொடங்கிவிடும்.

மணம் ஆளை மயக்கும் திறன் கொண்டது .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 23, 2013 6:32 pm

கருத்துகளுக்கு நன்றி...
--
மேலும் சில தகவல்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! 33YfjrTLRjqe1U5i6g2p+240px-Flower_&_flower_buds_I_IMG_2257
-
பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவளமல்லியை
தேவலோகத்திலிருந்து இருந்து பூமிக்கு கிருஷ்ணன்
கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று
சொல்லப்படுகிறது.

கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும்
ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை
எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும்
காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின்
தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச்
சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு
பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில்
கூறப்படுகிறது.
-
--------------------------------------

இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி
தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும்
இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன்
அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக்
கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது.

அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே
பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட
சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில்
மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து,
கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும்
கருதப்படுகிறது


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 8:36 pm

எனக்கு ரொம்ப பிடிக்கும், வீட்டில் வைத்து க்கொள்கொள்ளணும் என்கிற ஆசை நிறைய உண்டு புன்னகை சிறிய வயதில் நிறைய பூக்கள் பொறுக்கி மாலை கோர்ப்போம் புன்னகை ரொம்ப அழகா இருக்கும் சுவாமி படத்துக்கு போட்டால் .....சரம் சரமாய் ........ரொம்ப மணமாய்.............ஹும்...............அது அந்தக்காலம் நண்பர்களே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 8:53 pm

மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 9:34 pm

ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
அதுதானே , தெரிந்தவர்கள் சொல்லுங்கோ என்ன சம்பந்தம் ? அநியாயம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக