Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
+4
T.N.Balasubramanian
soplangi
ஜாஹீதாபானு
ayyasamy ram
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
---
நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
-
என்று வரிகள் உள்ளன்...
-
பாரிஜாதம் எப்போது பூக்கும்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை. தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும் தன்மை கொண்டது.
வருந்தும் மரம்
உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள் ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டாளாம். அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக் குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.
மகாபாரத கிளைக்கதை
பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைச் சொரிந்தது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று அழைக்கின்றனர்.
திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
திருமாலுக்கு உகந்த மலர்
சிரஞ்சீவியாக திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை ஆலய நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் நட்டு வளர்ப்போம். இதன் மூலம் திருமாலின் அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும் பெறுவதுடன் பவள மல்லிகையின் இனிய மணத்தை இரவு முழுவதும் நுகர்ந்து, நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம்.
-- ஒன்இந்தியா
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
நல்ல நறுமணம் தரும் பவழமல்லி என்கிற பாரிஜாதம் இரவில் பூத்து, நறுமணத்தை பரப்பி , விடியும் நேரத்தில் உதிர்ந்து விடும்.
கவிஞர் கற்பனையில் பாரிஜாதம் மட்டுமா பகலில் பூக்கும், சந்திரனும் பகலில் தோன்றி குளுமை கொடுப்பான்.
ரமணியன்
கவிஞர் கற்பனையில் பாரிஜாதம் மட்டுமா பகலில் பூக்கும், சந்திரனும் பகலில் தோன்றி குளுமை கொடுப்பான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
இந்த மலர் எங்கள் வீட்டில் உள்ளது , இரவில் பூக்கும் காலையில் உதிர தொடங்கிவிடும்.
மணம் ஆளை மயக்கும் திறன் கொண்டது .
மணம் ஆளை மயக்கும் திறன் கொண்டது .
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
கருத்துகளுக்கு நன்றி...
--
மேலும் சில தகவல்
-
-
பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவளமல்லியை
தேவலோகத்திலிருந்து இருந்து பூமிக்கு கிருஷ்ணன்
கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று
சொல்லப்படுகிறது.
கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும்
ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை
எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும்
காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின்
தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச்
சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு
பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில்
கூறப்படுகிறது.
-
--------------------------------------
இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி
தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும்
இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன்
அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக்
கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது.
அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே
பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட
சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில்
மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து,
கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும்
கருதப்படுகிறது
--
மேலும் சில தகவல்
-
-
பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவளமல்லியை
தேவலோகத்திலிருந்து இருந்து பூமிக்கு கிருஷ்ணன்
கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று
சொல்லப்படுகிறது.
கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும்
ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை
எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும்
காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின்
தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச்
சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு
பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில்
கூறப்படுகிறது.
-
--------------------------------------
இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி
தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும்
இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன்
அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக்
கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது.
அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே
பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட
சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில்
மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து,
கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும்
கருதப்படுகிறது
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
எனக்கு ரொம்ப பிடிக்கும், வீட்டில் வைத்து க்கொள்கொள்ளணும் என்கிற ஆசை நிறைய உண்டு சிறிய வயதில் நிறைய பூக்கள் பொறுக்கி மாலை கோர்ப்போம் ரொம்ப அழகா இருக்கும் சுவாமி படத்துக்கு போட்டால் .....சரம் சரமாய் ........ரொம்ப மணமாய்.............ஹும்...............அது அந்தக்காலம் நண்பர்களே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
Re: பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
அதுதானே , தெரிந்தவர்கள் சொல்லுங்கோ என்ன சம்பந்தம் ?ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
» பவளமல்லி (பாரிஜாதம்)
» பகலில் தூங்குவான்.
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
» பவளமல்லி (பாரிஜாதம்)
» பகலில் தூங்குவான்.
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|