புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயோ இது உண்மையா?
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
First topic message reminder :
ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி கிடையாது அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
மிக்க நன்றி ஜாஹீதாபானு....
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா ? 10
அவன் எதிர்பாரத நேரத்தில் அவன் கையை யாரோ பிடித்து இழுத்தி நிறுத்தினார்கள் அவனுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது
உடல் பயத்தில் வேர்த்து நீராய் கொட்டியது திரும்பி பார்த்தான் யாருமே தென்படவில்லை அவன் கண்களுக்கு ஆனால் அவன் கையை மட்டும் இருக்கமாய் பிடித்திருந்தார்கள் அவனால் அதை விடுவிக்க முடியவில்லை அவனும் எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனால் அவனால் முடியவில்லை சோர்ந்து போய் அவன் முயற்சியை கைவ்ட்டு விட்டு மெதுவான குரலில் யார் நீ என் கையை எதற்காக பிடித்திருக்கிறாய் விட்டு விடு என்று கூறினான்
ஆனால் எந்த பதிலும் வரவில்லை அவன் மிகுந்த கோபங் கொண்டு மிக பலமாக கையை விடு என்று வேகமாக கத்தினான் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது அந்த சத்தம் முன்னால் சென்ற விலங்குகள் அனைத்தும் நின்று விட்டன பின்னோக்கி திரும்புவதற்குள் அவன் கையை வேகமாக இழுத்து அருகில் இருக்கும் மரத்தின் பின்னால் இழுத்து சென்றது
அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று இப்பொழுது என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினான்.முன்னால் சென்ற விலங்குகளில் சில பின்நோக்கி வந்து தன் கண்களின் வெளிச்சத்தை பரவவிட்டன மீண்டும் சிறிது தூரம் பின்நோக்கி வந்தன இவன் இருக்கும் திசை நோக்கி வர ஆரம்பித்தவுடன் இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இதோடு நம் வாழ்க்கை முடியப் போகிறது என்று வேக மாக கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான்
அப்பொழுது சற்றும் எதிர்பாராமல் அவனை பிடித்திருந்த அந்த பிடியுடன் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தான் பெரிய மரக்கிளையின் மேல் அவனை இறக்கி விட்டது அப்பொழுது தான் நம்மை யாரோ காப்பாற்றுகிறார்கள் இங்கும் நமக்கு உதவ யாரோ இருக்கிறார்கள் என்ற மன தையிரியம் அவனுக்கு வந்தது
அந்த விலங்குகள் அவன் இருந்த மரத்தின் அருகில் வரை வந்து தேடிப்பார்த்து விட்டு திரும்பி செல்ல ஆரம்பித்தன அதே நேரம் மீண்டும் அந்த பலமான இடியோசை மீண்டும் கேட்டது உடனே விலங்குகள் அனைத்தும் வேக வேக மாக செல்ல ஆரம்பித்தன ஆனால் முருகனுக்கோ அதை பார்க்கும் ஆவல் அதிகரித்தும் பயத்தினால் உடல் சோர்வடைந்ததால் சாப்பிடமல் பசி வேறு அதிகரித்ததால் அவன் அப்படியே மயங்க ஆரம்பித்தான்
அவன் கண் விழித்த போது...........................
அவன் எதிர்பாரத நேரத்தில் அவன் கையை யாரோ பிடித்து இழுத்தி நிறுத்தினார்கள் அவனுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது
உடல் பயத்தில் வேர்த்து நீராய் கொட்டியது திரும்பி பார்த்தான் யாருமே தென்படவில்லை அவன் கண்களுக்கு ஆனால் அவன் கையை மட்டும் இருக்கமாய் பிடித்திருந்தார்கள் அவனால் அதை விடுவிக்க முடியவில்லை அவனும் எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனால் அவனால் முடியவில்லை சோர்ந்து போய் அவன் முயற்சியை கைவ்ட்டு விட்டு மெதுவான குரலில் யார் நீ என் கையை எதற்காக பிடித்திருக்கிறாய் விட்டு விடு என்று கூறினான்
ஆனால் எந்த பதிலும் வரவில்லை அவன் மிகுந்த கோபங் கொண்டு மிக பலமாக கையை விடு என்று வேகமாக கத்தினான் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது அந்த சத்தம் முன்னால் சென்ற விலங்குகள் அனைத்தும் நின்று விட்டன பின்னோக்கி திரும்புவதற்குள் அவன் கையை வேகமாக இழுத்து அருகில் இருக்கும் மரத்தின் பின்னால் இழுத்து சென்றது
அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று இப்பொழுது என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினான்.முன்னால் சென்ற விலங்குகளில் சில பின்நோக்கி வந்து தன் கண்களின் வெளிச்சத்தை பரவவிட்டன மீண்டும் சிறிது தூரம் பின்நோக்கி வந்தன இவன் இருக்கும் திசை நோக்கி வர ஆரம்பித்தவுடன் இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இதோடு நம் வாழ்க்கை முடியப் போகிறது என்று வேக மாக கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான்
அப்பொழுது சற்றும் எதிர்பாராமல் அவனை பிடித்திருந்த அந்த பிடியுடன் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தான் பெரிய மரக்கிளையின் மேல் அவனை இறக்கி விட்டது அப்பொழுது தான் நம்மை யாரோ காப்பாற்றுகிறார்கள் இங்கும் நமக்கு உதவ யாரோ இருக்கிறார்கள் என்ற மன தையிரியம் அவனுக்கு வந்தது
அந்த விலங்குகள் அவன் இருந்த மரத்தின் அருகில் வரை வந்து தேடிப்பார்த்து விட்டு திரும்பி செல்ல ஆரம்பித்தன அதே நேரம் மீண்டும் அந்த பலமான இடியோசை மீண்டும் கேட்டது உடனே விலங்குகள் அனைத்தும் வேக வேக மாக செல்ல ஆரம்பித்தன ஆனால் முருகனுக்கோ அதை பார்க்கும் ஆவல் அதிகரித்தும் பயத்தினால் உடல் சோர்வடைந்ததால் சாப்பிடமல் பசி வேறு அதிகரித்ததால் அவன் அப்படியே மயங்க ஆரம்பித்தான்
அவன் கண் விழித்த போது...........................
சிறப்பான முடிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
அனைவருக்கும் நன்றி
முடிவா ? இப்பொழுதேவா ? இல்லை இல்லை தொடரும் இன்னும் ..........
முடிவா ? இப்பொழுதேவா ? இல்லை இல்லை தொடரும் இன்னும் ..........
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
தொடருங்கள் .....
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
மிக்க நன்றி... KINGUMAR.....
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா ? 11
அவன் கண் விழித்து பார்த்த போது சுற்றிலும் அமைதியாக இருந்தது அதே இடத்தில் தான் இருந்தான் இரவு பார்த்த எந்த தடையங்களும் அங்கு இல்லை தண்ணீர் தாகம் அதிகரித்தது
சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான் இறங்கி அருகில் இருந்த நீர் நிலையில் குளிர்ந்த நீரை பருக ஆரம்பித்தான் மிக இதமாக இருந்தது அவனுக்கு உடம்பில் ஒரு புத்துணர்வு உடனே அவன் மனதில் இன்று மாலைக்குள் இந்த காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற வேகத்தில் நடக்க ஆரம்பித்தான் வேகமாக ஆனால் அவனுக்கு பசி வேறு அதிகமாயிருந்தது சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடந்தான்
ஆனால் உண்ணுவதற்கு எதுவும் தென் பட வில்லை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே நடக்க நடக்க அவனுக்கு உடல் சோர்வு ஏற்பட தோன்றியது ஆனால் அவன் நடப்பதை நிறுத்தவில்லை சிறிது தூரத்தில் பழ மரங்கள் இருப்பதை பார்த்துவிட்டான் அதைப் பார்த்த பின் தான் அவனுக்கு ஒரு நிம்மதி பிறந்தது வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கைக்கு எட்டிய பழங்களை பறித்து சாப்பிட தொடங்கினான்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு எதோ சத்தம் கேட்டது நன்றாக உற்றுக் கேட்டான் என்ன சத்தமென்று அவை குதிரைகள் ஓடி வரும் சத்தம் என்பது அவனுக்கு புரிந்தது சட்டென்று மரங்கள் இடையே தன்னை மறைத்துக் கொண்டு யார் வருகிறார்கள் என்பதை பார்க்க காத்திருந்தான்
அவன் அருகில் அந்த சத்தம் வந்த போது மறைவில் இருந்து எட்டிப பார்த்தான் குதிரைகள் தான் அவை நிறைய வந்தன ஒரு போருக்கு செல்வதைப் போன்று தயார்படுத்தப் பட்டிருந்தன பல விதங்களில் நிறங்கள் இருந்தாலும் அந்தந்த நிறங்கள் ஒவ்வொரு குழுக்களாக வந்தன எல்ல குதிரைகளுக்கும் முன்னால் ஒரு வெள்ளை நிறக் குதிரை வந்து கொண்டிருந்தது இவை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த முருகனுக்கு மிகுந்த அதிச்சியான முகத்துடன் அவைகளை பார்த்தான் ஏனென்றால்...........(இன்னும்)
அவன் கண் விழித்து பார்த்த போது சுற்றிலும் அமைதியாக இருந்தது அதே இடத்தில் தான் இருந்தான் இரவு பார்த்த எந்த தடையங்களும் அங்கு இல்லை தண்ணீர் தாகம் அதிகரித்தது
சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான் இறங்கி அருகில் இருந்த நீர் நிலையில் குளிர்ந்த நீரை பருக ஆரம்பித்தான் மிக இதமாக இருந்தது அவனுக்கு உடம்பில் ஒரு புத்துணர்வு உடனே அவன் மனதில் இன்று மாலைக்குள் இந்த காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற வேகத்தில் நடக்க ஆரம்பித்தான் வேகமாக ஆனால் அவனுக்கு பசி வேறு அதிகமாயிருந்தது சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடந்தான்
ஆனால் உண்ணுவதற்கு எதுவும் தென் பட வில்லை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே நடக்க நடக்க அவனுக்கு உடல் சோர்வு ஏற்பட தோன்றியது ஆனால் அவன் நடப்பதை நிறுத்தவில்லை சிறிது தூரத்தில் பழ மரங்கள் இருப்பதை பார்த்துவிட்டான் அதைப் பார்த்த பின் தான் அவனுக்கு ஒரு நிம்மதி பிறந்தது வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கைக்கு எட்டிய பழங்களை பறித்து சாப்பிட தொடங்கினான்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு எதோ சத்தம் கேட்டது நன்றாக உற்றுக் கேட்டான் என்ன சத்தமென்று அவை குதிரைகள் ஓடி வரும் சத்தம் என்பது அவனுக்கு புரிந்தது சட்டென்று மரங்கள் இடையே தன்னை மறைத்துக் கொண்டு யார் வருகிறார்கள் என்பதை பார்க்க காத்திருந்தான்
அவன் அருகில் அந்த சத்தம் வந்த போது மறைவில் இருந்து எட்டிப பார்த்தான் குதிரைகள் தான் அவை நிறைய வந்தன ஒரு போருக்கு செல்வதைப் போன்று தயார்படுத்தப் பட்டிருந்தன பல விதங்களில் நிறங்கள் இருந்தாலும் அந்தந்த நிறங்கள் ஒவ்வொரு குழுக்களாக வந்தன எல்ல குதிரைகளுக்கும் முன்னால் ஒரு வெள்ளை நிறக் குதிரை வந்து கொண்டிருந்தது இவை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த முருகனுக்கு மிகுந்த அதிச்சியான முகத்துடன் அவைகளை பார்த்தான் ஏனென்றால்...........(இன்னும்)
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|