ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..

4 posters

Go down

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Empty ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..

Post by DERAR BABU Thu 21 Nov 2013 - 21:32

ஹாலந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பூங்காக்களில் வெட்டியாக மது அருந்திக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும், பெண்களைக் கேலி செய்துகொண்டு பொழுது போக்கும் கும்பல் ஒன்று அரசு நிர்வாகத்திற்குத் தலைவலியைத் தந்து கொண்டிருந்தது. இவர்கள் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாகச் சண்டையிட்டுக் கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

அரசு மற்றும் தனியார் நன்கொடைகள் மூலம் அங்கு இயங்கிவந்த ரெயின்போ அறக்கட்டளை திட்டத்தின் தலைவரான ஜெர்ரி ஆல்டர்மேன் இவர்களைக் கையாள ஒரு அருமையான திட்டத்தைச் செயலாற்றியுள்ளார். இதன்படி இந்தக் குடிகாரர்கள் அனைவரும் 10 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு குழுவினரும் வாரத்தில் மூன்று நாட்கள் பூங்காக்களைச் சுற்றியுள்ள தெருக்களை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கு சம்பளமாக அவர்களுக்கு தினமும் 10 டாலர் பணமும், அரை பாக்கெட் சிகரெட்டும், ஐந்து பீர் கேன்களும் கொடுக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்கு ஒரு குழு வீதம் அவர்கள் இந்தத் துப்புரவுப் பணியினை மேற்கொள்ளுகின்றனர்.

காலையில் இரண்டு பீர் கேன்களும், மதியம் இரண்டு கேன்களும் மாலை வேலை முடிந்து செல்லும்போது ஒரு கேனும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவர்கள் குடிக்கும் அளவும் ஜெர்ரியால் கண்காணிக்கப்படுகின்றது. அவர் எங்காவது வெளியே சென்றால்கூட இவர்கள் தாங்கள் குடிக்கும் அளவுகளை சரியாக குறித்துத் தருகின்றார்கள் என்று அவர் கூறுகின்றார். இதன்மூலம் அவர்கள் மற்றவர்களுடன் எந்தப் பிரச்சினைக்கும் செல்லாமல் இருப்பதுமட்டுமின்றி துப்புரவுப் பணியும் ஒழுங்காக நடப்பதாக ஜெர்ரி தெரிவித்தார்.

சரியான நேரத்தில் உணவும், செய்யும் வேலைக்கு சம்பளமும் அவர்களுக்குத் தரப்படுகின்றது. சமூக விரோத நடத்தை கொண்ட மக்களை பயன்படுத்தும் இந்த நடைமுறை மற்ற நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ஹாலந்து நாட்டவர்களின் செயல்முறைக்குத் தக்க நடவடிக்கையாக இந்தத் திட்டம் வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

மாலைமலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Empty Re: ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..

Post by amirmaran Fri 22 Nov 2013 - 15:26

சிறப்பு... நாம ஊரில குடிச்சுட்டு, நடு ரோட்டில் கூத்தடிக்கிரவங்களை, ஆறு, குளம் தூர்வார செய்தல், தெருகூட்டுதல், குப்பை அள்ளுதல்,  பொது கழிப்பிடங்கள் சுத்தம் செய்தல் போன்ற  வேலை தந்தால் நன்றாக இருக்கும் .


அன்புடன் அமிர்தா

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Aஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Iஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Rஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Tஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Hஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Empty Re: ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..

Post by ஜாஹீதாபானு Fri 22 Nov 2013 - 16:34

நல்லாத் தான் இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Empty Re: ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..

Post by Muthumohamed Sat 23 Nov 2013 - 1:21

amirmaran wrote:சிறப்பு... நாம ஊரில குடிச்சுட்டு, நடு ரோட்டில் கூத்தடிக்கிரவங்களை, ஆறு, குளம் தூர்வார செய்தல், தெருகூட்டுதல், குப்பை அள்ளுதல்,  பொது கழிப்பிடங்கள் சுத்தம் செய்தல் போன்ற  வேலை தந்தால் நன்றாக இருக்கும் .
நல்ல யோசனை தான் அரசு சிந்தித்தால் சரி தான் குடி பழக்கமும் குறையும்



ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Uஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Tஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Hஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Uஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Oஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Hஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Aஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Mஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Eஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Empty Re: ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
» முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”
» செல்போனை இயக்க பாஸ்வேர்டுகளுக்குப் பதிலாக கைரேகையை பயன்படுத்தும் புதிய முறை....
» புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்
» வரி கட்டாமல் மாயமானவர்கள்: கண்டுபிடிக்க அரசு புதிய திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum