ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாபாரம் செய்வது அரசின் வேலையா?

3 posters

Go down

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Empty வியாபாரம் செய்வது அரசின் வேலையா?

Post by சிவா Thu Nov 21, 2013 12:15 pm

அரசு என்பது என்ன? அதன் பணிகள் என்ன? மக்கள் தங்கள் சொந்த தேவைகளை தங்களுடைய உழைப்பால் தேடிக் கொள்கின்றனர். அதே சமயம் மக்களுக்கான பொதுவான தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவைகளை யார் பூர்த்தி செய்வது? இதற்காக மெனக்கெடப் போவது யார்? இந்த கேள்விக்கு பதிலாக தோன்றியதுதான் அரசு.

மக்களுக்குத் தேவையான பொதுவான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒட்டு மொத்த மக்களின் நலனை மேற்பார்வையிடுவதுமே அரசின் பிராதான பணி. அப்படி இருக்கும்போது அரசு வியாபாரத்தில் ஈடுபடலாமா? இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஒரு வாசகர்.

ராமேஸ்வரத்திலிருந்து தினமலர் வாசகர் ராமசுப்பிரமணி இ- மெயில் மூலம் அனுப்பிய கடிதம் வருமாறு: ஒருவனுடைய பசியைத் தீர்க்க, அவனுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடு என்பது மேல்நாட்டு பழமொழி. அதேபோல் மக்கள் அனைத்து நலனும் பெற்று வாழத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை. சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் அரசின் பணி. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டியது மக்களின் கடமை. உதாரணமாக ஏழை மக்கள் பசியின்றி இருக்க மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கலாம். தாங்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில், மலிவு விலையில் உணவுப்பொருட்களை வாங்கி, ஏழைகள் தங்களது பசியை தீர்த்துக்கொள்வர். தற்போது தமிழக அரசோ ஒரு படி மேலே சென்று, 25 கிலோ அரிசியை இலவசமாகவே வழங்கி வருகிறது. இந்த நிலையில் மலிவு விலை உணவை விற்கும் திட்டம் தேவையா? ஏழைகள் பசியின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இலவச அரிசி திட்டத்தைக் கொண்டு வந்த அரசு, நேரடியாக மலிவு விலை உணவு விற்பனையில் ஈடுபடுவது சரியா? தேவையா?.

எதிர்காலம் எப்படி இருக்கும்?:

தற்போதுதான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதே நிலையைத் தொடர முடியுமா? இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட தட்டுகள், உணவைத் தயாரிக்க இயந்திரங்கள் என்றெல்லாம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பழுதுபட்டால் இதை சீர் செய்ய என்ன வழி? ஏற்கனவே மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக மான்யம் வழங்கி வரும் அரசு, இந்த செலவை எப்படி ஈடுகட்டும்? மேலும் இதில் உள்ள பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தங்களை நிரந்தரம் செய்யவோ, இதர அரசு ஊழியர்களின் சலுகைகளையோ எதிர்பார்த்தால் அதற்கான செலவை எப்படி ஈடு செய்வது? இன்று எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் அரசு இதை நடத்துவது சரியாக இருக்குமா? உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் உள்ளது; ஓட்டல் பண்ட விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் பொறுப்பையும் பயன்படுத்தி, மலிவான விலைக்கு உணவுப்பொருள் மற்றும் உணவுப் பண்டங்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய இயலாதா? அதை விட்டு விட்டு நேரடியாக அரசே வியாபாரத்தில் இறங்க வேண்டுமா?

குடும்பங்களின் அவலம்:

ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுப்பண்டம் தருவதை நான் குறை கூறவில்லை. ஆனால் அதனால் என்ன நடக்கிறது என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்றாட கூலி பெறுபவர்கள், இதுவரை, கிடைக்கும் வருமானத்தில், குடிக்காக செலவிட்ட தொகை போக, குறைந்த பட்சம் தனது சாப்பாட்டிற்காகவாவது வீட்டில் ஒரு தொகையைக் கொடுத்து வந்தனர். இது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் மலிவு விலை உணவு வந்த பிறகு இந்த அன்றாட தொழிலாளர்கள், மலிவு விலை உணவை சாப்பிட்டு விட்டு, தங்கள் வயிறு நிறைந்து விட்டதால், குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் மீதித் தொகையையும் குடித்தே சீரழிக்கின்றனர். இதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Empty Re: வியாபாரம் செய்வது அரசின் வேலையா?

Post by ஜாஹீதாபானு Thu Nov 21, 2013 12:22 pm

நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Empty Re: வியாபாரம் செய்வது அரசின் வேலையா?

Post by சிவா Thu Nov 21, 2013 12:26 pm

ஜாஹீதாபானு wrote:நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?
ஆமா, அரசு பதில் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை செய்யும்!

இவரை தூக்கி உள்ளே போடாமல் இருந்தால் சரி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Empty Re: வியாபாரம் செய்வது அரசின் வேலையா?

Post by amirmaran Thu Nov 21, 2013 12:32 pm

சரியான கேள்வி.. மலிவு விலை உணவு மட்டும் இல்லை... குடிநீர் வியாபாரம்.. சாராய வியாபாரம்...   குடிநீர் மக்களின் அன்றாட தேவை... அதை மக்களுக்கு தரவேண்டியது அரசின் கடமை.... அதை விடுத்து குடிநீர் வியாபாரம்.. தேவையே இல்லாத tasmac... எனக்கு எனவோ சரியாய் படவில்லை


அன்புடன் அமிர்தா

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Aவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Mவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Iவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Rவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Tவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Hவியாபாரம் செய்வது அரசின் வேலையா? A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Empty Re: வியாபாரம் செய்வது அரசின் வேலையா?

Post by ஜாஹீதாபானு Thu Nov 21, 2013 12:39 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?
ஆமா, அரசு பதில் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை செய்யும்!

இவரை தூக்கி உள்ளே போடாமல் இருந்தால் சரி!
அதுவும் சரி தான்.
அறிவா கேள்வி கேக்குறவங்கள யாருக்குமே பிடிக்காதே.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Empty Re: வியாபாரம் செய்வது அரசின் வேலையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
» இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum