புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
92 Posts - 61%
heezulia
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
19 Posts - 3%
prajai
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_m10திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150


   
   
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sun Jun 29, 2014 10:08 am

திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150  222+c444y__1404047267_2.51.120.61
திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது
திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார்.
வேதியர்கள் சத்தமாக மந்திரம் சொல்லும் விதத்தை மெலிதாக கிண்டல் செய்து உரையாசிரியர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறார் திருமூலர். சிவபுராணத்தில் சொல்லப்படும் தக்கன் வேள்வியைப் பற்றி அவர் சொல்வது, இப்போது உள்ள நவீன குருமார்கள் கூட தொடத் தயங்கும் விஷயம். தக்கன் வேள்வி எனச் சொல்லப்படுவது ஆண், பெண் உறவு என்கிறார் திருமூலர். அந்த உறவு சிவனை நினைத்து இருக்க வேண்டும் என்கிறது அவரது உபதேசம். இது பற்றி பேசுவதற்கு முன்னால் பிறர் மனையை பார்க்கக் கூடாது, பொது மகளிரிடம் செல்லக்கூடாது போன்ற இயமங்கள் உண்டு. தாம்பத்திய உறவு என்பது காமமில்லாமல் கடவுளை நினைத்து இருந்தால் அதுவும் ஒரு யோகமே என்பது திருமூலரின் உபதேசச் சுருக்கம்.
இந்த முதல் தொகுதியில் திருமந்திரத்தின் முதல் நூற்று ஐம்பது பாடல்கள், விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சின்ன வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப பல விஷயங்கள் புரிய வரும்.

டவுன்லோட் லிங்க் :

http://www.mediafire.com/download/dde36jj2nl3h27k/thirumandiram-A4%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 30, 2014 12:20 am

நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக