புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
57 Posts - 68%
heezulia
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
234 Posts - 42%
heezulia
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 4:13 pm

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? 1472944_589251107814657_1045815837_n

நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது.

பெண் போகிற இடத்தில் பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும்.

பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல.

-கவிஞர் கண்ணதாசன்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Nov 28, 2013 4:56 pm

ஏற்றுக்கொள்ளகூடிய கருத்து, நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் அற்தம் இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 6:12 pm

ரொம்ப சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 28, 2013 6:16 pm

ஐயையோ, அடுத்த மாதம் நான் ஒரு சீனப் பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு நெனைச்சிருந்தேன், இப்ப போய் அதப்பத்தி நல்லா யோசிக்க வச்சிட்டீங்களே மாமா அங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84088
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 6:32 pm

கேள்விகளுக்கு சுவையான பதில் சொல்வதில் சமர்த்தர்
-
மேலும் சில கேள்வி - பதில்கள்
-
: கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி என்ன?
-
ப: எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி, கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்திய இனங்களை வருணித்தார். பஞ்சாபியரை, ‘ஒட்டகம் மாதிரி’ என்றார், அப்படி உழைப்பார்களாம்.

ராஜஸ்தானியர்களை ‘சிங்கம்’ மாதிரி’ என்றார். வங்காளிகளை ‘பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை ‘கலைமான்கள்’ என்றார், தமிழனை மட்டும் ‘நாய் மாதிரி’ என்றார். காரணம் சொல்லும்போது ‘தமிழன் வேலை பார்க்கும் இட்த்துக்கு விசுவாசமாக இருப்பானாம், சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே?
-

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 6:37 pm

எங்கு சென்றாலும் தன்னை விட்டு அடுத்தவரை வாழ வைப்பவன் தமிழன், தன்னை நேசித்தவரை உயிர் போனாலும் தீங்கு நினையாதவன் தமிழன், விசுவாசம் என்ற வார்த்தைக்கு பெயர் பெற்றவன் தமிழன். உண்மை சொன்னால் உயிர் போகும் என்றால், உயிர் பொருட்டை மதிக்காமல் உயிரையும் விட துணிந்தவன் தமிழன்.

மேல்நாட்டு ஆசிரியருக்கு நம்மை வருணிக்க என்ன தகுதி இருக்கிறது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கோட்பாட்டை மதித்து நடந்து வரும் நம்மை மேல்நாட்டுகாரன் விமர்சிக்க தகுதியே இல்லாதவன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக