Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
+3
ராஜா
amirmaran
சிவா
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
First topic message reminder :
சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.
ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.
1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேக வைக்க வேண்டும். கீரையை 2 முறையாவது கழுவ வேண்டும்.
2. கோழிக்கறியை சமைக்கும் முன்பு அலசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, கோழிக்கறியில் தண்ணீரை ஊற்றும் போது அதில் இருந்து தெளிக்கும் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் பாக்டீரியாக்கள் பரவும் என்பதை மறக்கக் கூடாது. மேலும், கோழிக்கறியை அலசி கீழே விடும் தண்ணீர் நேராக வெளியேற்றப்பட வேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் கவனமாக அந்த நீரை வெளியேற்ற வேண்டும்.
3. எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது. எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவு பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும்.
4. காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும். வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும் குணம் உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அது காற்றில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ளும். கிருமிகள் நிறைந்த வெங்காயத்தைத் தான் நாம் மறுநாள் உணவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.
5. மேலும், இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக் கூடாது. கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள் சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது. விரத நாட்களை தவிர்த்து, சமைத்து ருசி பார்த்துவிட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.
தினமணி
சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.
ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.
1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேக வைக்க வேண்டும். கீரையை 2 முறையாவது கழுவ வேண்டும்.
2. கோழிக்கறியை சமைக்கும் முன்பு அலசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, கோழிக்கறியில் தண்ணீரை ஊற்றும் போது அதில் இருந்து தெளிக்கும் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் பாக்டீரியாக்கள் பரவும் என்பதை மறக்கக் கூடாது. மேலும், கோழிக்கறியை அலசி கீழே விடும் தண்ணீர் நேராக வெளியேற்றப்பட வேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் கவனமாக அந்த நீரை வெளியேற்ற வேண்டும்.
3. எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது. எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவு பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும்.
4. காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும். வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும் குணம் உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அது காற்றில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ளும். கிருமிகள் நிறைந்த வெங்காயத்தைத் தான் நாம் மறுநாள் உணவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.
5. மேலும், இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக் கூடாது. கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள் சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது. விரத நாட்களை தவிர்த்து, சமைத்து ருசி பார்த்துவிட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.
தினமணி
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
அப்படியே இதுக்கும் ஒரு ஆர்டர் கொடுத்துட சொல்லிடுங்கஜாஹீதாபானு wrote:அதுக்கு அட்மிஷன் ஃபார்ம் வாங்குங்க. அப்புறமா கிளாஸ் எடுக்குறென்M.M.SENTHIL wrote:நன்றிக்கு நன்றி சொல்ல சொன்னார்கள். கூடவே ஒரு கேள்வியும் ருசியா சமைக்கறது எப்படின்னு உங்ககிட்ட கேட்க சொன்னாங்க.ஜாஹீதாபானு wrote:அவுங்க சமையலறை ரகசியத்தை சொல்ல்ல பெரிய மனசு வேணும் நன்றீ சொன்னேனு சொல்லுங்கM.M.SENTHIL wrote:அவங்க சொல்லித்தான் நான் டைப் செய்தேன்.ஜாஹீதாபானு wrote:உங்க மனைவி கிட்ட சொல்லுங்கM.M.SENTHIL wrote:எல்லாவற்றையும் சொன்னீர்களே, ருசியாக சமைக்க தெரியாதது ஒரு தவறு என்பதையும் சேர்த்து சொல்லுங்கள் அண்ணா.
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
உங்களுக்கும் பங்கு தரலானு நினைச்சேன்...வேணாட்டி போங்கராஜா wrote:அப்படியே இதுக்கும் ஒரு ஆர்டர் கொடுத்துட சொல்லிடுங்கஜாஹீதாபானு wrote:அதுக்கு அட்மிஷன் ஃபார்ம் வாங்குங்க. அப்புறமா கிளாஸ் எடுக்குறென்M.M.SENTHIL wrote:நன்றிக்கு நன்றி சொல்ல சொன்னார்கள். கூடவே ஒரு கேள்வியும் ருசியா சமைக்கறது எப்படின்னு உங்ககிட்ட கேட்க சொன்னாங்க.ஜாஹீதாபானு wrote:அவுங்க சமையலறை ரகசியத்தை சொல்ல்ல பெரிய மனசு வேணும் நன்றீ சொன்னேனு சொல்லுங்கM.M.SENTHIL wrote:அவங்க சொல்லித்தான் நான் டைப் செய்தேன்.ஜாஹீதாபானு wrote:உங்க மனைவி கிட்ட சொல்லுங்கM.M.SENTHIL wrote:எல்லாவற்றையும் சொன்னீர்களே, ருசியாக சமைக்க தெரியாதது ஒரு தவறு என்பதையும் சேர்த்து சொல்லுங்கள் அண்ணா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
பங்கா?!... ஐயோ அம்மா நான் வரல .... நாளைக்கு கொலைக்கு உடந்தை என்று போலீஸ் என்னையும் உள்ளே தள்ளிடும்ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் பங்கு தரலானு நினைச்சேன்...வேணாட்டி போங்கராஜா wrote: அப்படியே இதுக்கும் ஒரு ஆர்டர் கொடுத்துட சொல்லிடுங்க
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் பங்கு தரலானு நினைச்சேன்...வேணாட்டி போங்கராஜா wrote:அப்படியே இதுக்கும் ஒரு ஆர்டர் கொடுத்துட சொல்லிடுங்கஜாஹீதாபானு wrote:அதுக்கு அட்மிஷன் ஃபார்ம் வாங்குங்க. அப்புறமா கிளாஸ் எடுக்குறென்M.M.SENTHIL wrote:நன்றிக்கு நன்றி சொல்ல சொன்னார்கள். கூடவே ஒரு கேள்வியும் ருசியா சமைக்கறது எப்படின்னு உங்ககிட்ட கேட்க சொன்னாங்க.ஜாஹீதாபானு wrote:அவுங்க சமையலறை ரகசியத்தை சொல்ல்ல பெரிய மனசு வேணும் நன்றீ சொன்னேனு சொல்லுங்கM.M.SENTHIL wrote:அவங்க சொல்லித்தான் நான் டைப் செய்தேன்.ஜாஹீதாபானு wrote:உங்க மனைவி கிட்ட சொல்லுங்கM.M.SENTHIL wrote:எல்லாவற்றையும் சொன்னீர்களே, ருசியாக சமைக்க தெரியாதது ஒரு தவறு என்பதையும் சேர்த்து சொல்லுங்கள் அண்ணா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
ராஜா wrote:பங்கா?!... ஐயோ அம்மா நான் வரல .... நாளைக்கு கொலைக்கு உடந்தை என்று போலீஸ் என்னையும் உள்ளே தள்ளிடும்ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் பங்கு தரலானு நினைச்சேன்...வேணாட்டி போங்கராஜா wrote: அப்படியே இதுக்கும் ஒரு ஆர்டர் கொடுத்துட சொல்லிடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
எவ்வளவு நாட்களுக்கு இவற்றைச் சாப்பிட்டு வாழ்ந்துவிட முடியும்!amirmaran wrote:5 தவறையும் எல்லாரும் செய்றாங்க அப்படினு நான் சொன்னதுக்கு..........பிசா, பெர்கர், சாப்பிடுறவங்க 5ம் செய்ய மாட்டங்கன்னு என் தோழி நகைக்கிறாள்...
குடும்பப் பெண்ணுக்கு அழகு ருசியாக சமைக்கத் தெரிந்திருப்பதுதான்!
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
ஆம் தல, உங்களுக்காகத்தான் இந்தக் குறிப்பை இங்கு பதிந்தேன்!ராஜா wrote:பயனுள்ள குறிப்புகள் தல
Re: சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
என் மனைவிக்கும் ருசியாக சமைக்கத் தெரியாது செந்தில்! முடிந்தவரை வெளியில் சாப்பிட்டுவிடுவேன்! வேறு என்ன செய்வது?M.M.SENTHIL wrote:எல்லாவற்றையும் சொன்னீர்களே, ருசியாக சமைக்க தெரியாதது ஒரு தவறு என்பதையும் சேர்த்து சொல்லுங்கள் அண்ணா.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காது குடையும் போது நீங்கள் செய்யும் தவறுகள் !
» தெரியாமல்-செய்யும்-தவறுகள்
» அடிக்கடி செய்யும் அலங்காரத் தவறுகள்
» அடிக்கடி செய்யும் அலங்காரத் தவறுகள்
» இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !
» தெரியாமல்-செய்யும்-தவறுகள்
» அடிக்கடி செய்யும் அலங்காரத் தவறுகள்
» அடிக்கடி செய்யும் அலங்காரத் தவறுகள்
» இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|