புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
26 Posts - 36%
ayyasamy ram
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
12 Posts - 17%
Rathinavelu
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
1 Post - 1%
mruthun
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
101 Posts - 47%
ayyasamy ram
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
நமக்குள் ஆனந்தம் :) I_vote_lcapநமக்குள் ஆனந்தம் :) I_voting_barநமக்குள் ஆனந்தம் :) I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்குள் ஆனந்தம் :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 8:25 pm

நமக்குள் ஆனந்தம் :) WAYR1j6NRWRzt7ioclA8+E_1383820825

மநுஷ்யனாக பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை, அவற்றை பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தை தேடிக்கொண்டு போவதற்கு காரணம் அவன் உள்ளுக்குள், தானே ஆன்நத ஸ்வரூபமாக இருப்பது தான்.

இவன்உள்ளக்குள் ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்ததை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டிருக்கிறான். தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மாயையால் மறந்து விட்டிருக்கிறான்.
இவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மஹா சமுத்திரம், மாதிரி இருக்கிறதென்றால் இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிலிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரி தான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளி இன்பத்தை தேடவே மாட்டான்.

பதவி, பணம், ஸ்திரி புருஷாள், கௌரவம், பப்ளிஷிட்டி, என்றப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு, ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும், சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரி தான்.

வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்கு குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்தத்தப்பு.
நமக்கு குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண வஸ்து, நமக்கு அந்நியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம்.

வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கி கொள்வது போல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்து கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. ஏதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்வஸ்துவின் சிறு துளிதானே வெளியில் இருப்பதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.

மஹா பெரியவாள் ஸ்ரீபரமாச்சார்யார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Nov 20, 2013 11:17 am

நமக்குள் ஆனந்தம் :) 103459460 நமக்குள் ஆனந்தம் :) 3838410834 நமக்குள் ஆனந்தம் :) 3838410834 நமக்குள் ஆனந்தம் :) 1571444738 நமக்குள் ஆனந்தம் :) 1571444738 நமக்குள் ஆனந்தம் :) 1571444738



அன்புடன் அமிர்தா

நமக்குள் ஆனந்தம் :) Aநமக்குள் ஆனந்தம் :) Mநமக்குள் ஆனந்தம் :) Iநமக்குள் ஆனந்தம் :) Rநமக்குள் ஆனந்தம் :) Tநமக்குள் ஆனந்தம் :) Hநமக்குள் ஆனந்தம் :) A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 20, 2013 1:10 pm


வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கி கொள்வது போல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்து கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. ஏதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்வஸ்துவின் சிறு துளிதானே வெளியில் இருப்பதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.

மஹா பெரியவாள் ஸ்ரீபரமாச்சார்யார்.

அகமும், புறமும் நாமே என்ற நல்ல மனநிலை கிடைக்கப்பெறுமாயின் நாளெல்லாம் நலமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக