புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
1 Post - 14%
Manimegala
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
11 Posts - 4%
prajai
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
9 Posts - 4%
Jenila
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
4 Posts - 2%
Rutu
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
2 Posts - 1%
jairam
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Nov 28, 2013 3:50 pm

பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு சாகும் கோழிகளை கிலோ ரூ.10க்கு வாங்கி, துண்டு துண்டாக வெட்டி, மாட்டிறைச்சி கலந்து, "மலிவு விலை சிக்கன்' என்ற பெயரில், கிலோ ரூ.30க்கு விற்பது, திருப்பூரில் அதிகரித்துள்ளது. சாலையோர சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் பிரை ருசிப்போர் உஷாராக இல்லாவிடில், மருத்துவமனையில் "படுக்க வேண்டிய' அபாயத்துக்கு தள்ளப்படலாம்.


திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 8.7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்குள்ள 4,500 பனியன் நிறுவனங்களில், ஏறத்தாழ 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தவிர, பனியன் உற்பத்தி சார்ந்த உபதொழில் நிறுவனங்களில் லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். பனியன் தொழிலாளர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வாடகை வீடுகளில் தங்கி வேலைக்கு செல்பவர்கள். இவர்களின் அன்றாட உணவுத்தேவையை, சாலையோர சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள், ஆம்னிவேன் கடைகள் பூர்த்தி செய்கின்றன. இவை இட்லி, தோசை, பல வகை சாதம் மட்டுமின்றி, சிக்கன், மட்டன், பீப் பிரியாணி, சில்லி சிக்கன், சில்லி பிரை, பெப்பர் பிரை என்ற பெயரில், அசைவ உணவு வகைகளையும் விற்கின்றன.

மிகக்குறைந்த விலைக்கு, அதாவது, பிளேட் பிரியாணி ரூ. 15க்கும், சில்லி சிக்கன் போன்ற அயிட்டங்கள் பிளேட் ரூ.10க்கும் விற்கப்படுவதால், வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் தள்ளுகிறது. இவ்வகை கடைகள் சிலவற்றில் சுகாதாரமான அசைவ உணவுகள் விற்கப்படுகின்றன. பல கடைகளில், உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான அசைவ உணவு வகைகள் விற்கப்படுகின்றன. சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்ற பெயரில் காக்கை கறியும், பண்ணையிலேயே செத்துப்போன கோழி கறியும் சமைக்கப்படுகின்றன. இவற்றை, திருப்பூர் மாநகராட்சி நகர்நல பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

75 கிலோ பறிமுதல்:


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், பண்ணையில் செத்து மடிந்த கோழிகளின் கறி, பார்சல் செய்யப்பட்டு விற்கப்படுவது குறித்த செய்தி, கடந்த 26ம் தேதி, "தினமலர்' நாளிதழின், திருப்பூர் "அக்கம் பக்கம்' இணைப்பில் வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி நகர்நல அலுவலர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர், அங்கு சோதனை நடத்தி, 75 கிலோ "செத்த கோழி' கறி பாக்கெட்களை பறிமுதல் செய்து, திருப்பூர், வ.உ.சி., நகரைச் சேர்ந்த நந்தகோபால்,44, என்பவரை பிடித்து விசாரித்தனர். கோழிப்பண்ணைகளில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.

கிலோ ரூ.10:


திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5000 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, உற்பத்தியாகும் கோழிகளில், குறைந்தது 5 சதவீத கோழிகள் இடநெருக்கடி, நோய் பாதிப்பு, அதிக உணவு உட்கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களால் செத்துவிடுகின்றன. இவற்றை பண்ணையாளர்கள், ஆழக்குழிதோண்டி புதைத்தழிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், சில பண்ணையாளர்கள் அவ்வாறு செய்யாமல், எடைபோட்டு, கிலோ 10 வீதம் விற்றுவிடுகின்றனர். அவ்வாறு விற்கப்பட்ட கோழிகளை வாங்கிய நந்தகோபால், ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் வைத்து சுத்தம் செய்து, அரை கிலோ, ஒரு கிலோ, இரண்டு கிலோ பாலித்தீன் "பிக்கப்' பைகளில் வைத்து, கிலோ ரூ.30க்கு டூ வீலரில் எடுத்துச் சென்று, தள்ளுவண்டிக் கடைக்காரர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். இவரைப்போன்று, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர், செத்த கோழி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாக, திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் குறித்த தகவலையும், மாநகராட்சி நிர்வாகம் சேகரித்து வருகிறது.

ரூ. 10 ஆயிரம் அபராதம்:


திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் செல்வக்குமார் கூறியதாவது: இறந்து சில நாட்களான கோழிகளின் கறியுடன், மாட்டிறைச்சி கலந்து, பாக்கெட் போட்டு"சிக்கன்' என்ற பெயரில் விற்றுள்ளனர். இன்று(நேற்று) நடத்திய ஆய்வில் 75 கிலோ கறி பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மாநகராட்சி எல்லைக்குள் நடந்த சோதனைகளின் மூலம் 550 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான உணவு வகைகளை விற்போர் குறித்து தகவல் திரட்டி வருகிறோம். பிடிபடுவோர் மீது, "தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம்- 1939' ன்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பிடிபடும் நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அசைவ பிரியர்கள் முன்னெச்சரிக்கையுடன் உணவுகளை வாங்கி உண்பது நல்லது. பண்ணையில் பலியான கோழி மற்றும் கறியை விற்போர் குறித்து தகவல் அறிவோர், 94435 52519 என்ற எண்ணில் என்னையும், உணவு பாதுகாப்பு அலுவலரை 97881 12466 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடன் நடவடிக்கை எடுக்க, தயாராக உள்ளோம்' என்றார்.

ருசித்தால் ஆபத்து!


திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் பிரியா கூறுகையில், ""நோய் வாய்ப்பட்டு இறந்த கால்நடைகள் மற்றும் கோழிகளின் கறியை உட்கொண்டால்,வயிற்றில் ஜீரண உபாதைகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு,வாந்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற அசைவ உணவுகளை தொடர்ச்சியாக உண்ணும் போது, ஜீரண உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படும் அபாயமுள்ளது,'' என்றார்.

நன்றி: தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 28, 2013 4:03 pm

அடப்பாவிகளா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 4:10 pm

கிலோ ரூ 10 என்று கூறும்பொழுதே சுதாரித்துக் கொள்ள வேண்டாமா? அதையும் மீறி வாங்கினால் இப்படித்தான்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 28, 2013 4:18 pm

நம்மாளுகதான் ப்ரீயா கிடைச்சா பினாயில கூட குடிப்பாங்களே ........

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 7:05 pm

-
மீன்களிலியே விரால் மீன் உயிருடன் இருந்தால்
விலை அதிகம்...!
-
அயல்நாடுகளைப் போல கோழிகளை உரித்தபின்னர்
கெடாமல் பக்குவப்படுத்தும் முறை வந்தால்
பண்ணை நடத்துபவர்ளுக்கு நஷ்டம் வராது....
--

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 28, 2013 11:42 pm

DERAR BABU wrote:நம்மாளுகதான்  ப்ரீயா கிடைச்சா பினாயில கூட குடிப்பாங்களே ........
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை M"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை U"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை T"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை H"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை U"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை M"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை O"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை H"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை A"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை M"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை E"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 29, 2013 11:12 am

ayyasamy ram wrote:-
மீன்களிலியே விரால் மீன் உயிருடன் இருந்தால்
விலை அதிகம்...!
-
அயல்நாடுகளைப் போல கோழிகளை உரித்தபின்னர்
கெடாமல் பக்குவப்படுத்தும் முறை வந்தால்
பண்ணை நடத்துபவர்ளுக்கு நஷ்டம் வராது....
--
ஆமோதித்தல் ஆமோதித்தல் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக