Latest topics
» கருத்துப்படம் 05/07/2024by mohamed nizamudeen Today at 8:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு
Page 1 of 1
நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு
நாமக்கல் அருகே உள்ள மணிக்கட்டிபுதூரில் ஜெம்ஸ் அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் சத்தீஸ்கரை சேர்ந்த 58 பெண்கள் கொத்தடிமைகளாக வேலைப்பார்த்து வந்தனர்.
இங்கிருந்து தப்பி சென்ற ராஜேஸ்வரி என்ற பெண் இதுப்பற்றி அந்த மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். இதையடுத்து அந்த மாநில வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து நடந்த விபரங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் திடீரென நேற்று அந்த தொழிற் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 58 பெண்கள் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. இதையடுத்து 58 பெண்களும் தனி பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இங்கு வேலை பார்த்த பெண்களுக்கு மாதம் தலா ரூ. 3 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று அழைத்து வந்து இருக்கிறார்கள்.
ஆனால் தெரிவித்தப்படி ஊதியத்தை அந்த பெண்களிடம் வழங்காமல், அவர்களை பணியில் சேர்த்து விட்ட 2 இடைத்தரகர்களின் வங்கி கணக்கில் மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டு வந்ததும், அந்த பெண்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக தப்பி வந்த ராஜேஸ்வரி மற்றும் சில பெண்கள் கூறியதாவது:–
சத்தீஸ்கர் மாநிலத்தில் பின் தங்கிய கிராமங்களை சேர்ந்த 16 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாத பெண்களிடம் இடைத்தரகர்கள் ஆசை வார்த்தை கூறி, இந்த தொழிற்சாலைக்கு அழைத்து வந்தனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 20 பெண்களை இடைத்தரகர் டீஜோகோரம் திருப்பதிக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.
வந்த இடத்தில் அனைத்து பெண்களுக்கும் தலா ரூ. 3 ஆயிரம் செலவானதாகவும், அந்த தொகையை நாமக்கல் தொழிற்சாலையில் வேலை செய்து கழிக்கும்படியும் கூறி இந்த தொழிற்சாலையில் அடைத்து விட்டார்.
இங்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும், சில நேரம் இரவு 10 மணி வரையும் பெண்கள் வேலையில் ஈடுபட்டதுடன், குறுகிய 2 அறைகளிலேயே அனைத்து பெண்களும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இது தவிர அவர்கள் கூறியபடி மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்காமல் மாதம் ரூ. 200 மட்டுமே அளித்தனர்.
இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தியுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது தொழிற்சாலைகள் துறை, தொழிலாளர் நலத்துறை விதிகளுக்கு புறம்பாக தொழிலாளர்களை அடைத்து வைத்து பணியில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதியானால் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், இடைத்தரகர்களுக்கு தலா 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
58 பெண்கள் கொத்தடிமைகளாக வைத்து மீட்கப்பட்டது தொடர்பாக கம்பெனி உரிமையாளர் மற்றும் 2 மேலாளர்கள் மீதும் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாலைமலர்
இங்கிருந்து தப்பி சென்ற ராஜேஸ்வரி என்ற பெண் இதுப்பற்றி அந்த மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். இதையடுத்து அந்த மாநில வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து நடந்த விபரங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் திடீரென நேற்று அந்த தொழிற் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 58 பெண்கள் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. இதையடுத்து 58 பெண்களும் தனி பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இங்கு வேலை பார்த்த பெண்களுக்கு மாதம் தலா ரூ. 3 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று அழைத்து வந்து இருக்கிறார்கள்.
ஆனால் தெரிவித்தப்படி ஊதியத்தை அந்த பெண்களிடம் வழங்காமல், அவர்களை பணியில் சேர்த்து விட்ட 2 இடைத்தரகர்களின் வங்கி கணக்கில் மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டு வந்ததும், அந்த பெண்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக தப்பி வந்த ராஜேஸ்வரி மற்றும் சில பெண்கள் கூறியதாவது:–
சத்தீஸ்கர் மாநிலத்தில் பின் தங்கிய கிராமங்களை சேர்ந்த 16 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாத பெண்களிடம் இடைத்தரகர்கள் ஆசை வார்த்தை கூறி, இந்த தொழிற்சாலைக்கு அழைத்து வந்தனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 20 பெண்களை இடைத்தரகர் டீஜோகோரம் திருப்பதிக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.
வந்த இடத்தில் அனைத்து பெண்களுக்கும் தலா ரூ. 3 ஆயிரம் செலவானதாகவும், அந்த தொகையை நாமக்கல் தொழிற்சாலையில் வேலை செய்து கழிக்கும்படியும் கூறி இந்த தொழிற்சாலையில் அடைத்து விட்டார்.
இங்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும், சில நேரம் இரவு 10 மணி வரையும் பெண்கள் வேலையில் ஈடுபட்டதுடன், குறுகிய 2 அறைகளிலேயே அனைத்து பெண்களும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இது தவிர அவர்கள் கூறியபடி மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்காமல் மாதம் ரூ. 200 மட்டுமே அளித்தனர்.
இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தியுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது தொழிற்சாலைகள் துறை, தொழிலாளர் நலத்துறை விதிகளுக்கு புறம்பாக தொழிலாளர்களை அடைத்து வைத்து பணியில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதியானால் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், இடைத்தரகர்களுக்கு தலா 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
58 பெண்கள் கொத்தடிமைகளாக வைத்து மீட்கப்பட்டது தொடர்பாக கம்பெனி உரிமையாளர் மற்றும் 2 மேலாளர்கள் மீதும் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாலைமலர்
Similar topics
» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
» பூகம்பத்தில் சிக்கிய இளம் பெண் : 40 மணி நேரத்திற்கு பின் மீட்பு
» சூறாவளிக்கு பயந்து 5 நாட்களாக ஃபிரிட்ஜுக்குள் பதுங்கிய அமெரிக்க பெண் மீட்பு ...
» பிறந்து 48 மணிநேரத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு
» ஜெயலலிதாவின் கொத்தடிமைகள்
» பூகம்பத்தில் சிக்கிய இளம் பெண் : 40 மணி நேரத்திற்கு பின் மீட்பு
» சூறாவளிக்கு பயந்து 5 நாட்களாக ஃபிரிட்ஜுக்குள் பதுங்கிய அமெரிக்க பெண் மீட்பு ...
» பிறந்து 48 மணிநேரத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு
» ஜெயலலிதாவின் கொத்தடிமைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|