புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_m10ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 3:57 pm

http://www.meenagam.org/?p=14693
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன்



எழுதியவர்பகலவன் on October 30, 2009
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்



ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன் Hand-writingகடந்த
வாரம் இணையத்தில் நுழைந்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் ஒரு பேரதிர்ச்சி
காத்திருந்தது. ஆம், அதுவரை தமிழீழ விடுதலை சார்ந்த தளமாக இயங்கிவந்த
‘தமிழ்நாதம்’, ‘புதினம்’ ஆகிய இரு இணையத் தளங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

‘தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த
இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத் தருகின்றோம்’ என்ற அறிவித்தலுடன்
அவற்றின் மூச்சுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’
என்ற வார்த்தை தற்காலிகமானதாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றினாலும்
ஆங்கிலத்தில் ‘this website will not be functioning anymore” என்று
குறிப்பிடப்பட்டிருந்ததால் நம்பிக்கைகள் தகர்ந்து போனது. ஊடகம் என்பது
வெறும் பொழுதுபோக்கு சாதனமோ அல்லது பணம் சம்பாதிக்கும் துறையோ அல்ல.
பொறுப்பான ஊடகங்கள் ‘ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்’ என்ற தகுதிக்கு உரியன.
ஊடகங்கள் தமக்கான ஜனநாயக கடமைகளை நிறைவேற்றத் தயங்கினாலோ, தவறினாலோ அதன்
விழைவுகள் அந்த மக்களை நேரடியாகவே தாக்க்விடும் அபாயம் உள்ளது.

அதனால்தான், சிங்கள தேசத்தின் கோரப்
பற்கள் பல ஊடகவியலாளர்களைப் பலி கொண்டது. இந்த ஜனநாயகக் கடமைகளை
நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்ட 34 ஊடகவியலாளர்கள் மகிந்த ஆட்சியில் பலி
கொள்ளப்பட்டுள்ளனர். இந்த 34 ஊடகவியலாளர்களில் 30 பேர் தமிழர்கள் என்பது
அவர்கள் யாத்த வேள்வியை எமக்கு உறுதிப்படுத்துகின்றது. இதனால்தான் சிங்கள
தேசம் இன்றுவரை யுத்தம் நிகழ்ந்த அந்த இரத்த பூமிக்கோ, அதன் பின்னர் அந்த
மக்களை சிறைப்படுத்தி வைத்திருந்த வதை முகாம்களுக்கோ இன்றுவரை
ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை. அண்மையில், தமிழகத்திலிருந்து
இலங்கைக்குப் பயணம் செய்திருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு
ஊடகவியலாளரும் அனுமதிக்கப்படவில்லை என்றபோதும், அதுபற்றியெல்லாம்
அலட்டிக்கொள்ளாத தமிழக முதல்வர் ராஜபக்ஷக்களைப் புகழ்ந்து வரும்
கொடுமைகளையும் இந்த ஊடகவியலாளர்களே அம்பலப்படுத்தி வருகின்றார்கள்.

ஒரு சமூகத்தின் பலம் ஊடகங்களின்
பார்வையில் அதிகம் தங்கியுள்ளது. ஒரு சமூகத்தை நெறிப்படுத்தும் ஆற்றலும்
நல்ல ஊடகங்களுக்கு உண்டு. வன்னிமீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு
யுத்தம் தீவிரமடைந்த காலப் பகுதியில் கொழும்பில் இருந்து இயங்கிய தமிழ்
ஊடகங்கள் மீதும் யுத்த அழுத்தங்கள் தொடுக்கப்பட்டது. தமிழகத்தின்
ஊடகங்களின் அனேகமான செய்தியாளர்களும், கட்டுரையாளர்களும் சிங்கள தேசத்தின்
தமிழக தூதுவரான அம்சாவினால் விலைக்கு வாங்கப்பட்டனர். இன உறவின் காரணமாக
வட இந்திய ஊடகங்கள் சிங்கள தேசத்தின் செய்திகளை மட்டுமே வெளியிட்டன. இந்த
நிலையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து புலம்பெயர் ஊடகவியலாளர்களால்
நடாத்தப்பட்ட ஊடகங்கள் மட்டுமே ஈழ மண்ணின் அவலங்களைப் பதிவு செய்து
உலகத்திற்கு அம்பலப்படுத்தின. தமிழீழ மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து
புலம்பெயர் தேசத்துத் தமிழர்களை வீறு கொண்டு ஒன்றாக எழ வைத்தது.

புலம்பெயர் தேசத்துத் தமிழர்களின்
எழுச்சிக்கு வித்திட்ட தமிழ் ஊடகங்கள், அதன் மூலமாக புலம்பெயர் நாடுகளின்
அரசையும், மக்களையும் ஈழத் தமிழர்கள்பால் கருணை கொள்ள வைத்தது. அதுவும்,
இலத்திரனியல் ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளையும் போர்க்கள அழிவுகளின்
படங்களையும் பதிவு செய்து சிங்கள தேசத்தின் கொடூரங்களை வெளிக்கொணர்ந்தது.
இந்த ஊடகங்களின் தார்மீக கடமையின் வெற்றியாக புலம்பெயர் தேசப்
போர்க்களங்கள் திறக்கப்பட்டு, தமிழீழ மக்களது அவலங்கள் உலக நாடுகளுக்கு
அம்பலப்படுத்தப்பட்டது. இதன் தாக்கம் புலம்பெயர் ஊடகங்களையும் எமக்கான
நியாயங்களை எழுத வைத்தது. இத்தனை மகத்தான பணிகள் புரிந்த மின் ஊடகங்கள்
வரிசையில் தமிழ்நாதம், புதினம் முன்னிலை வகுத்தன என்பதை யாரும் மறுக்க
முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை
போட்ட போது அதற்குப் பலம் சேர்த்தவர்கள், தமிழீழ மக்கள் அழிவுகளைச்
சந்தித்தபோது சிங்கள தேசத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தியவர்கள்,
முள்ளிவாய்க்கால் முடிவுரைக்குப் பின்னர் முரசறைந்து புலம்பெயர் தேசத்து
மக்களை அணி திரட்ட வேண்டியவர்கள், தமிழின அழிப்பை வெற்றி விழாவாகக்
கொண்டாடி தமிழீழ மக்களைச் சிறைக்குள் அடைத்து எக்காளமிட்டவர்கள் மீது
போர்ப் பரணி எழுப்ப வேண்டியவர்கள், சோர்ந்து போன தமிழீழ மக்களுக்கு தேசிய
உணர்வை மீட்டுக் கொடுக்க வேண்டியவர்கள் ஏதேதோ காரணங்களைக் காட்டித் தமது
வரலாற்றுக் கடமையிலிருந்து தப்பிக் கொள்ள முயற்சிக்கக் கூடாது.
போர்க்களத்தில் பணியாற்றும் போராளிகள் களுத்தில் சயனைற் குப்பியை அணிந்து
கொள்வது போலவே, தேசிய உணர்வுள்ள ஊடகவியலாளர்களும் துணிந்தே நிற்பார்கள்.

சிங்கள அரசால் தாம் கொல்லப்படப்
போகின்றோம் என்று தெரிந்தும் ஊடகவியலாளர் சிவராம் அவர்களோ, சண்டே லீடர்
பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே அவர்களோ களத்திலிருந்து ஓடி ஒழியவோ,
ஒதுங்கி வாழவோ முற்படவில்லை. இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களுக்கான
முன்னுதாரணங்களாகத் திகழ்பவர்கள். இவர்களது வரலாறு உண்மையான
ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டி. ‘தனிப்பட்ட காரணங்கள்’ என்பது
ஊடகவியலாளனுக்கு ஏற்ற கருத்தல்ல. நல்ல கருத்துக்களை விதைப்பவர்கள்
தனிப்பட்டவர்களும் அல்ல. காட்டிக் கொடுப்பவன் மட்டும் துரோகி அல்ல.
செய்யக்கூடிய தளத்தில், செய்யக்கூடிய தகுதியில், செய்யவேண்டிய கடமையில்
இருந்து விலகிக் கொள்பவர்களும் அந்த மக்களுக்கு துரோகம்
விழைவித்தவர்களாகவே கருதப்படுவர்.

காலம் அவரவருக்கு இட்ட கடமைகளை,
கட்டளைகளை நிறைவேற்றத் தவறினால், துரோகிகள் அந்த வெற்றிடத்துக்குள்
நுழைந்து அழிவுகளை ஏற்படுத்திவிடுவார்கள். ‘ஈழநாடு’ பத்திரிகையை
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரியவர் கே.சி. தங்கராஜா அவர்கள்
யோகர் சுமாமிகளிடம் ஆசி பெறச் சென்றிருந்த வேளை, யோகர் சுவாமிகள் சொன்ன
செய்திதான் ‘ஈழநாடு’ பத்திரிகையின் வேத வாக்கியமாக இப்போதும் இருந்து
வருகின்றது. ‘ஏசுவார்கள், எரிப்பார்கள் அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’ இது ஈழநாடு பத்திரிகைக்கு மட்டுமல்ல, அனைத்து
ஊடகங்களுக்கும் வேத வாக்கியமாக அமைய வேண்டும்!



சி.பாலச்சந்திரன்

நன்றி: ஈழநாடு
(Visited 67 times, 49 visits today)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக