புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
21 Posts - 84%
heezulia
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 4%
viyasan
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
213 Posts - 42%
heezulia
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
21 Posts - 4%
prajai
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
7 Posts - 1%
mruthun
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:04 pm

குறள் 51
-வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) C9PIRcDYS8yh4bx7Yk5p+valluvar1
--
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

-
மடித்தனம்,
தடித்தனம்,

இவை இன்றி...


குணம் என்னும் - உயர்
குடித் தனம்
குறையாது நடத்த வேண்டும்
குடித்தனம்,
-
அதுமட்டும்-
அன்றி...


கொண்டவன் - உழைத்துக்
கொண்டு வருவது
எத் தனம் ஆயினும்
அத் தனம் அளவறிந்து -


செயல்பட -
செலவிட -
எத்தனம் காட்ட வேண்டும் -
மெத்தனம் காட்டாது..!
-
இன்னணம்
இல்லறம் நடத்த -
வாய்க்கும் இணை - தக்க
வாழ்க்கைத் துணை

-
----------------------------------------





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:12 pm

குறள் 52:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) NJLZoRhRAUnpqnJTSSQm+valluvar
--
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

-
படிப்பு
பொருள்
பதவி
புகழ்
-
அனைத்தும்
அமைந்த ஒருவனுக்கு...
வந்து வாய்த்த
மனைவி...
-
குணக்குன்று என்றிலாது - வெறும்
நிணக்குன்று என்றிருப்பின் - அவன்
பணக்குன்று என்றிருந்தும் - வாழ்வு
மணற்குன்று என்றிருக்கும்..!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:18 pm


குறள் 53:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) FKOnFmVSPWvNv7hpi5KU+valluvar2
-
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.

-
இல்லவள் -
நல்லவள் என்றால்...
-
இல்லாத்து இல்லை - எனும்படி
இசைபெற வைத்திடுவாள் இல்லை!
-
நல்லவள் -
அல்லவள் என்றால்...
-
வாய்த்ததுவும் இல்லை - எனும்
வசைபெற வைத்திடுவாள் இல்லை!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:23 pm


குறள் 54:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) AQ1Un4RwTuiFvggrrpVI+valluvar3
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

-
வெற்பு - நிகர்
கற்பு...
-
ஒருத்தியிடம் உண்டென்றால் -
ஓதம்சூழ் உலகில் -
-
அவளே மேம்பட்ட பாவை..!
அவளினும் மேம்பட்டவை யாவை?
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:39 pm

அனைத்தும் வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக