Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)
2 posters
Page 1 of 1
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)
குறள் 51
-
--
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
-
மடித்தனம்,
தடித்தனம்,
இவை இன்றி...
குணம் என்னும் - உயர்
குடித் தனம்
குறையாது நடத்த வேண்டும்
குடித்தனம்,
-
அதுமட்டும்-
அன்றி...
கொண்டவன் - உழைத்துக்
கொண்டு வருவது
எத் தனம் ஆயினும்
அத் தனம் அளவறிந்து -
செயல்பட -
செலவிட -
எத்தனம் காட்ட வேண்டும் -
மெத்தனம் காட்டாது..!
-
இன்னணம்
இல்லறம் நடத்த -
வாய்க்கும் இணை - தக்க
வாழ்க்கைத் துணை
-
----------------------------------------
-
--
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
-
மடித்தனம்,
தடித்தனம்,
இவை இன்றி...
குணம் என்னும் - உயர்
குடித் தனம்
குறையாது நடத்த வேண்டும்
குடித்தனம்,
-
அதுமட்டும்-
அன்றி...
கொண்டவன் - உழைத்துக்
கொண்டு வருவது
எத் தனம் ஆயினும்
அத் தனம் அளவறிந்து -
செயல்பட -
செலவிட -
எத்தனம் காட்ட வேண்டும் -
மெத்தனம் காட்டாது..!
-
இன்னணம்
இல்லறம் நடத்த -
வாய்க்கும் இணை - தக்க
வாழ்க்கைத் துணை
-
----------------------------------------
Last edited by ayyasamy ram on Mon Nov 18, 2013 12:28 pm; edited 2 times in total
Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)
குறள் 52:
-
--
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
-
படிப்பு
பொருள்
பதவி
புகழ்
-
அனைத்தும்
அமைந்த ஒருவனுக்கு...
வந்து வாய்த்த
மனைவி...
-
குணக்குன்று என்றிலாது - வெறும்
நிணக்குன்று என்றிருப்பின் - அவன்
பணக்குன்று என்றிருந்தும் - வாழ்வு
மணற்குன்று என்றிருக்கும்..!
-
-
--
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
-
படிப்பு
பொருள்
பதவி
புகழ்
-
அனைத்தும்
அமைந்த ஒருவனுக்கு...
வந்து வாய்த்த
மனைவி...
-
குணக்குன்று என்றிலாது - வெறும்
நிணக்குன்று என்றிருப்பின் - அவன்
பணக்குன்று என்றிருந்தும் - வாழ்வு
மணற்குன்று என்றிருக்கும்..!
-
Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)
குறள் 53:
-
-
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
-
இல்லவள் -
நல்லவள் என்றால்...
-
இல்லாத்து இல்லை - எனும்படி
இசைபெற வைத்திடுவாள் இல்லை!
-
நல்லவள் -
அல்லவள் என்றால்...
-
வாய்த்ததுவும் இல்லை - எனும்
வசைபெற வைத்திடுவாள் இல்லை!
-
Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)
குறள் 54:
-
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
-
வெற்பு - நிகர்
கற்பு...
-
ஒருத்தியிடம் உண்டென்றால் -
ஓதம்சூழ் உலகில் -
-
அவளே மேம்பட்ட பாவை..!
அவளினும் மேம்பட்டவை யாவை?
-
Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)
அனைத்தும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு ! முனைவர். பா. சிங்காரவேலன்
» ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு ! முனைவர். பா. சிங்காரவேலன்
» புத்தகம் – கவிஞர் வாலி
» கவிஞர் வாலி காலமானார்
» திரைப்பட கவிஞர், வாலி
» ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு ! முனைவர். பா. சிங்காரவேலன்
» புத்தகம் – கவிஞர் வாலி
» கவிஞர் வாலி காலமானார்
» திரைப்பட கவிஞர், வாலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|