புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_m10விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்)


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:33 pm

என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு.
*********************************
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.

எனினும்
அதிகவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
*********************************
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.

*********************************
இந்த மலையைக் குடைந்து
ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது.

*********************************
என்னை நல்லவன் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையைத் திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே மனசு.

*********************************
எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்தத் தேதியை மிகமெதுவாகக் கிழிக்கிறேனாம்.
பார்க்கவில்லையெனில்
பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.

*********************************
உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.

*********************************
எப்போதும்
சுரிதாரிலேயே பார்த்த உன்னை
முதல்முறை சேலையில் பார்த்தபோது
. . .
அய்யோ அந்த சேலை
உன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறதே.

*********************************
உனது
சுரிதாரின் துப்பட்டாவும்
சேலையின் மாராப்பும்
விலகும் போதெல்லாம்
சரிசெய்து விடுகிற
வேலைக்காரனாய் என்னை சேர்த்துக்கொள்ளேன்.
நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ
உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

*********************************
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருந்தது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து.

*********************************
எல்லா பெண்களும்
உதட்டை அழகாய்க் காட்டுவதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான்
உதட்டின் அழகை மறைத்துக்கொள்வதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறாய்.

*********************************
துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு

*********************************
புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன்.
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்.

*********************************
முதல் முறை
உனது வீட்டிற்கு வந்தபோது
நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது
உனது அரையிலிருக்கும்
ஆளுயரக் கண்ணாடியைத்தான்
“ஏன்?”
இத்தனை நாட்களாய்
உன் அழகையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தும்
விரிசல் எதுவும் விழாமல்
அப்படியே இருக்கிறதே!

*********************************
உன்னை ஏன்
இப்படிக் காதலித்துக் தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி

**********************************
எனது இரண்டு தோள்களுக்கும் இடையே
பெரும் சண்டை நடக்கிறது உன்னால்
“என்னாலா . . . என்ன சண்டை?”
எனது எந்தத் தோளில்
நீ முதலில் சாய்வாய்
என்கிற பந்தயச் சண்டை

*********************************
தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்குத் தருகிறது.

*********************************
சிறுமியைப்போல்
கடல் அலையில் கால் நனைத்து
விளையாடிக்கொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது.

*********************************
ஏற்கனவே பூத்த பூதான்
எனினும்
நீ சூடும்போது
மறுபடியும் பூக்கிறதே!

*********************************
கும்பலில் எல்லாம்
நீ போகாதே . . .
யார் யாரோ மிதிக்கிறார்கள்
உன் நிழலை.

*********************************
நான்
கிள்ளிய இடத்தில்
ரத்தம் கட்டிவிட்டது
என்று புலம்புகிறாயே . . .
முட்டாள் . . . நன்றாகப் பார்
கட்டியிருப்பது
ரத்தமா
காதலா என்று




விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:35 pm

குளித்துவிட்டு வந்த நீ
அறையில் என்னைப் பார்த்ததும்
“நான் ஆடை மாற்ற வேண்டும்.
ஹாலுக்குப் போ” என்றாய்
நான் எழுந்து நடக்கையில் . . .
“போன்னு சொன்னா போயிடறதா” என்று முனகினாய்
அட நீயும் காதலிக்கக் கற்றுக் கொண்டாயே!

*********************************
உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்திருக்கிறாயே
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்

*********************************
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே
*******************************
தபூ சங்கர்




விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:39 pm

எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே

தபூ சங்கரின் முத்திரை இதுதான்.

அற்புதமான காதல் கவிகளுக்கு சொந்தக்காரர். காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பதிவில்தான் தான் காதலித்தது உண்மை என்று சொன்னவர்.

M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:47 pm

M.M.SENTHIL wrote:
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே

தபூ சங்கரின் முத்திரை இதுதான்.

அற்புதமான காதல் கவிகளுக்கு சொந்தக்காரர். காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பதிவில்தான் தான் காதலித்தது உண்மை என்று சொன்னவர்.
உண்மை உண்மை ......

ஆனால் அது puppy love



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:49 pm

உண்மை உண்மை ......

ஆனால் அது puppy love


அதுவே அவரை இந்த அளவிற்கு கவிதை எழுத துண்டியதே அதற்கு ஒரு சலாம் போடுவோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:52 pm

காதலுக்கும்
தெரிவதில்லை
காதலிப்பவர்களுக்கும்
தெரிவதில்லை
காதல் கொடூரமான
சொர்க்கம் என்று....!



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:55 pm

மதுமிதா wrote:காதலுக்கும்
தெரிவதில்லை
காதலிப்பவர்களுக்கும்
தெரிவதில்லை
காதல் கொடூரமான
சொர்க்கம் என்று....!

காதல் என்பது
கத்தி முனை பயணம்
கரணம் தப்பினால் மரணம்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:57 pm

M.M.SENTHIL wrote:
மதுமிதா wrote:காதலுக்கும்
தெரிவதில்லை
காதலிப்பவர்களுக்கும்
தெரிவதில்லை
காதல் கொடூரமான
சொர்க்கம் என்று....!

காதல் என்பது
கத்தி முனை பயணம்
கரணம் தப்பினால் மரணம்
வேறெந்த இன்பத்தை
விடவும்
இன்பமானது.....
காதல் துன்பம்...



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:59 pm

வேறெந்த இன்பத்தை
விடவும்
இன்பமானது.....
காதல் துன்பம்...

கண்களை மூடிக்கொண்டு
கண்ணின் மேல் மழைத்துளியை
வாங்குவது போலத்தான் காதலும்
வலிக்கும் - பின் இனிக்கும் !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 16, 2013 4:30 pm

இன்னும் ஒன்று தெரியுமா ?
அவரின் காதலை அனுபவிக்கத் தெரியாத அந்தப் பெண்
நிச்சயமாக துர்பாக்கியசாலி ...!
இதனை முன்பொருமுறை சொல்லியிருக்கிறேன்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக