புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
3 Posts - 5%
heezulia
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
2 Posts - 4%
Guna.D
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வெந்தயம்! Poll_c10வெந்தயம்! Poll_m10வெந்தயம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:43 pm

பொதுவாக, வெந்தயத்தை உளுந்துடன் ஊற வைத்து இட்லி, தோசைக்கு மாவு அரைப்போம். வெந்தயக் குழம்பு செய்வோம். வயிற்றுச் சூடு குறைய வெந்தயத்தை முதல்நாள் இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவோம். அதிக மருத்துவ குணம் உடைய வெந்தயத்தின் மேலும் சில சிறப்புகளைப் பார்ப்போம்.

* சளி அகல: இரண்டு பல் பூண்டுடன் வெந்தயப் பவுடர் 1 டீஸ்பூன் கலந்து இருவேளை சாப்பிட சளி அகலும்.

* வெள்ளைப்படுதல்: வெநதயப் பொடியுடன் சிறிது பால் கலந்து குழைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

* வாயுத் தொல்லைக்கு: வெந்தயக் கீரையைக் கூட்டு வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

* நீரிழிவு நோய்க்கு: சிறிது வெந்நீரில் வெந்தயப் பொடி 1 டீஸ்பூன், கறிவேப்பிலைப் பொடி 1 டீஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

* குடல்புண் ஆற: வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடவும். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

* வயிற்றுப்போக்கு: வெந்தயப் பொடியுடன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் கலந்து சாப்பிட வேண்டும்.

* தீயக் கொழுப்பு அகல: வெந்தயக் கீரையுடன், வாழைத்தண்டு சேர்த்து சமைத்து உண்ணவும்.

* அம்மைத் தொற்று பரவாமலிருக்க: வெந்தயம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்த சூப்பாக அருந்த வேண்டும்.

* நாள்பட்ட இருமல் மறைய: வெந்தயத்தோடு திப்பிலி, சுக்கு, தூதுவளை சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

* வாய்ப்புண் குணமாக: சின்ன வெங்காயம், வெந்தயம், மணத்தக்காளி சேர்த்து வேக வைத்து அந்தச் சாற்றை அருந்த வேண்டும்.

* தாய்ப்பால் சுரக்க: அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சி வைத்து சாப்பிடலாம்.

* உடல் சூட்டைக் குறைக்க: வெந்தயப் பொடியை மோரில் கலந்து அருந்தலாம்.

* மலச்சிக்கல அகல: கோதுமை மாவில் வெந்தயக் கீரை, சீரகம் சேர்த்து அடை செய்து சாப்பிடலாம்.

* தலைமுடி வளர: வெந்தயத்தை முதல் நாளிரவு தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் குளிக்க தலைமுடி பளபளப்பாகும். முடி உதிர்வதும் குறையும்.

* அல்சர் குணமாக: சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

- கே. ஷண்முகப் ப்ரியா, மேட்டூர் அணை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 4:52 pm

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Mon Nov 18, 2013 8:21 pm

1. வெந்தய கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரிசிறங்கை அகற்றும். அஜீரணத்தைப் போக்கும்.

2. வெந்தயமும் வறுத்த கோதுமையும் சமமாக எடுத்து பொடி செய்து (காப்பிக்கு பதிலாக) பாலும் சக்கரையும் சேர்த்துப் பருகி வர உடல் மேன்மையடையும்.

3. அடிக்கடி ஜலதோஷம், சைனஸ் உள்ள குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக்
குளிப்பாட்ட பயந்து ஷாம்பு போடுவார்கள். அது நல்லதல்ல. அரை கிலோ பச்சைப் பயறுடன், ஒரு தேக்கரண்டி வெந்தயம் கலந்து, மிஷினில் அரைத்துக்கொள்ளலாம்.

குளிப்பதற்கு அரை மணி முன்பு வேண்டிய அளவு எடுத்து வெந்நீரில் குழைததால், வெந்தயம் இருப்பதால் நுரைத்துவரும். தேய்க்காமலே இதை தலையில் தேய்த்துக் குளிப்பாட்டலாம்.

அழுக்கு பிசுக்கு போய்விடும். வெந்தயம் தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 8:25 pm

பயனுள்ள பகிர்வு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக