புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_m10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_m10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10 
3 Posts - 7%
heezulia
வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_m10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_m10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_m10வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 11:02 am

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! 9tufzOd9Q2yqKe5Fhfvf+p38 

'வன்முறை பரவாமல் தடுக்க பரமக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு சரிதான். இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமானது. காவல் துறை நடந்துகொண்ட மெச்சத்தக்க முறையை கமிஷன் பாராட்டுகிறது’ - பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில் இப்படி குறிப்பிடப்பட்டிருப்பது விவாதப்பொருள் ஆகிவிட்டது.

விசாரணை கமிஷனின் பரிந்துரைகளுக்கு, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அறிக்கையின் இறுதியில் குறிப்பிடுவது வழக்கம். அதன்படி சம்பத் கமிஷன் பரிந்துரைகள் மீது எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசு சொன்ன சில விஷயங்களும் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.

'துப்பாக்கிச்சூட்டுக்கான சந்தர்ப்பச் சூழ்நிலைகள் என்ன?’, 'பலப்பிரயோகம் நடந்ததா?’, 'துப்பாக்கிச்சூட்டுக்கான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா?’, 'போலீஸ் அத்துமீறல்கள் இருந்ததா?’ - என நான்கு ஆய்வு வரம்புகளை விசாரித்தது கமிஷன். 'எதிர் சாதியினர் அதிகளவில் வசிக்கும் பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுப்பதற்கு துப்பாக்கிச்சூடு முற்றிலும் அவசியம். சட்டத்தின்படி இது தற்காப்பான செயல்தான். ஆதிதிராவிடர்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்பட்டனர் என்பதைக் காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு உள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. போலீஸார் அளவற்றப் பொறுமையைக் கடைப்பிடித்தனர். அங்கிருந்த காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தாங்கள் சார்ந்த இனத்துக்குக் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுக்காததை கமிஷன் பாராட்டுகிறது’ என்று தனது அறிக்கையில் சொல்லியிருந்தார் நீதிபதி சம்பத். இந்த முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டது அரசு. அதாவது, 'காவல் துறையினர் மீதான பழித்துரைகள் நீங்கலாக, விசாரணை ஆணையத்தின் ஆய்வு வரம்பு 1 மற்றும் 2 ஆகியவற்றில் சொல்லப்பட்ட முடிவுகளை அரசு கவனமாக கருத்தில் கொண்டு அவற்றை ஒப்புக்கொள்கிறது’ என்று சொல்லியிருக்கிறது அரசு.

'காவல் துறையினர் மீதான பழித்துரைகள் நீங்கலாக என்று சொல்லியிருப்பதன் மூலம், காக்கிகளை காப்பாற்ற நினைக்கிறது அரசு’ என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ''காவல் துறையை பாராட்டும் விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, போலீஸுக்கு குட்டுவைத்த பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை'' என்கின்றன தலித் அமைப்புகள். 'போலீஸின் அத்துமீறல் இருந்ததா? இருந்தது என்றால், அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குதல்’ என்கிற மூன்றாவது ஆய்வு வரம்பின் முடிவை அரசு பெரிதாகக் கண்டு கொள்ளவில்லையாம்.

அப்படி அந்த ஆய்வு வரம்பின் முடிவில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது? 'கலவரத்தின்போது சில காவல் துறையினர், போலீஸ் ஆணைகளுக்கு (Police standing orders) மாறாக கலவரத்துக்குப் பிறகு சூழ்ந்துகொண்ட கலவரக்காரர்களை அடித்தது மனதுக்கு உகந்ததாக இல்லை’ என சொல்லி சம்பத் கமிஷன் சில பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறது.

வெள்ளைச்சாமி உட்பட சிலர் மீது நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பான போலீஸார் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளைசாமியுடன் துணைக்கு ஆள் அனுப்பாமல் காலதாமதத்துடன் அவரை மதுரைக்கு அனுப்பியது சம்பந்தமாக மேல் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்புக்கனியின் இறப்புக்கான காரணம் மற்றும் பொறுப்புகளை உறுதிசெய்ய, மேற்கொண்டு புலன்விசாரணை நடத்த வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் பற்றி விசாரணை அறிக்கையில் கருத்து சொல்லியிருக்கும் அரசு, 'போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பந் தமான நடவடிக்கைகளை, அந்தந்த நிர்வாகத் துறைகளுக்கு ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க அனுப்ப வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளது’ என்று மட்டும் பொதுவாக குறிப்பிட்டுள்ளது. ''தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷன் பரிந்துரைத்த பிறகும், அவர்கள் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? இது பாரபட்சமானது'' என்கிறார்கள் தலித்துகள்.

துப்பாக்கிச்சூடு நடந்த அடுத்த நாள், 'துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. அதற்கு அடுத்த நாள் 2011 செப்டம்பர் 13-ம் தேதியும் பரமக்குடி விவகாரம் சட்டசபையில் சூட்டைக் கிளப்பியது. 'தவறு செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது ஜெயலலிதா சொன்ன வார்த்தைகளை, இப்போது அவரே மீறியிருக்கிறார்.

அப்படி என்னதான் சொன்னார்? ''துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோருகின்றனர். விசாரணை கமிஷன் அறிவிக்கப்பட்ட பிறகு, தன்னிச்சையாக அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. கமிஷன் தனது விசாரணையை முடித்து, அரசிடம் பரிந்துரை அறிக்கையைத் தாக்கல் செய்யட்டும். அதில் கூறப்படும் பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்கும். அதில், தவறு செய்தவர்களாகக் குறிப்பிடப்படுவோர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.

அதெல்லாம் இருக்கட்டும். சம்பத் கமிஷனுக்காக அரசு செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 40 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்!

- எம்.பரக்கத் அலி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Nov 17, 2013 7:35 pm

எப்ப தான் அம்மா வாக்குறுதியை நிறைவேற்றி இருக்காங்க அது போல் தான் இதுவும்

தகவலுக்கு நன்றி அண்ணா




வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Mவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Uவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Tவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Hவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Uவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Mவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Oவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Hவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Aவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Mவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Eவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 17, 2013 7:52 pm

நல்லது நடக்கும் என நம்புவோம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக