புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
21 Posts - 4%
prajai
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து விட்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun 17 Nov 2013 - 23:31

மறந்து விட்டேன்

தினமும் காலையில் எழுந்தவுடன்
இன்றைய பணிகள் என்னென்ன
என்பதை தெளிவாக எழுதுவேன்
அன்றாடம் நடக்கும் செயல்தான் எனினும்
உன்னை காண வருவதாய் சொன்ன
அந்த நேரத்தை ஏனோ மறந்து விட்டேன்
முதியோர் இல்லத்தில் இருக்கும் என் அன்னையே !!

உதிரம் தனை பாலாக்கி
இந்த பாவியை வளர்த்த
உன்னை காணும் நாளை
மறந்ததேப்படி என யோசிக்கிறாயா
அம்மா . . . மருமகள் என்பவள்
மகள் போல என்று நீ நினைத்தது
பெரிய தவறல்லவா?
அவளும் சாராசரி மனுசி என்று
நீருபித்து விட்டாள் என் டைரியின்
அந்த ஒரு பக்கத்தை கிழித்து !!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 18 Nov 2013 - 10:13

கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Nov 2013 - 11:18

தலைமுறை இடைவெளி என்பது இதுதான்...!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon 18 Nov 2013 - 13:28

முதியோர் இல்லங்களில் முண்டியடிக்கும் கூட்டத்திற்கு அவர்களது மகன்களைக் காட்டிலும் மருமகள்களே காரணம் என்கிற நிதர்சனத்தை முகத்தில் அறைவது போலச் சொல்கிறது கவிதை. பாராட்டுகள்!மறந்து விட்டேன் 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 18 Nov 2013 - 13:56

டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 18 Nov 2013 - 14:04

[quote="ஜாஹீதாபானு"]டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை[/quote

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 18 Nov 2013 - 14:05

T.N.Balasubramanian wrote:கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்


பெண்ணினம் உணர வேண்டும் என்ற தாக்கத்தில் எழுதியதே இக்கவிதை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 18 Nov 2013 - 14:07

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.

அது சரி...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 18 Nov 2013 - 14:08

அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 18 Nov 2013 - 14:16

M.M.SENTHIL wrote:
அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.

ஆஹா இவரு வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குறாரேஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக