புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
83 Posts - 55%
heezulia
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து விட்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 10:01 pm

மறந்து விட்டேன்

தினமும் காலையில் எழுந்தவுடன்
இன்றைய பணிகள் என்னென்ன
என்பதை தெளிவாக எழுதுவேன்
அன்றாடம் நடக்கும் செயல்தான் எனினும்
உன்னை காண வருவதாய் சொன்ன
அந்த நேரத்தை ஏனோ மறந்து விட்டேன்
முதியோர் இல்லத்தில் இருக்கும் என் அன்னையே !!

உதிரம் தனை பாலாக்கி
இந்த பாவியை வளர்த்த
உன்னை காணும் நாளை
மறந்ததேப்படி என யோசிக்கிறாயா
அம்மா . . . மருமகள் என்பவள்
மகள் போல என்று நீ நினைத்தது
பெரிய தவறல்லவா?
அவளும் சாராசரி மனுசி என்று
நீருபித்து விட்டாள் என் டைரியின்
அந்த ஒரு பக்கத்தை கிழித்து !!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 18, 2013 8:43 am

கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 9:48 am

தலைமுறை இடைவெளி என்பது இதுதான்...!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Nov 18, 2013 11:58 am

முதியோர் இல்லங்களில் முண்டியடிக்கும் கூட்டத்திற்கு அவர்களது மகன்களைக் காட்டிலும் மருமகள்களே காரணம் என்கிற நிதர்சனத்தை முகத்தில் அறைவது போலச் சொல்கிறது கவிதை. பாராட்டுகள்!மறந்து விட்டேன் 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:26 pm

டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:34 pm

[quote="ஜாஹீதாபானு"]டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை[/quote

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:35 pm

T.N.Balasubramanian wrote:கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்


பெண்ணினம் உணர வேண்டும் என்ற தாக்கத்தில் எழுதியதே இக்கவிதை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:37 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.

அது சரி...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:38 pm

அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:46 pm

M.M.SENTHIL wrote:
அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.

ஆஹா இவரு வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குறாரேஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக