புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்
Page 1 of 1 •
கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?
கடலில் வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.
வானம் நீலநிறமாய்த் தோன்றுவது ஏன்?
சூரிய ஒளியில் உள்ள ஊதா, நீல நிறக் கதிர்கள், நீண்ட செந்நிறக் கதிர்களைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகிய ஒவ்வொன்றுடனும் பட்டுத் தெறித்து, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?
பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும் தடங்கல்களால், நட்சத்திர ஒளி வளைக்கப்படுகிறது. இதனால் நட்சத்திரங்கள் மின்னுகின்றன.
காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைவாக இருப்பது ஏன்?
சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும், நண்பகலில் செங்குத்தாகவும் விழுகின்றன. செங்குத்தாக விழும் கதிர்கள், வெப்பத்தை அதிகமாகத் தருகின்றன. அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும், காலை,மாலை வேளைகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது.
நகம் வெட்டினால் வலிக்காதது ஏன்?
நம் உடலின் ஒரு பகுதியான நகங்களுடன் இரத்த நாளங்களுக்கோ, குறுத்தெலும்புகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் நரம்பின் தொடர்பு இல்லை. எனவே நகம் வெட்டும் போது வலிப்பதில்லை.
நிலவின் ஒரு பக்கம் மட்டும் தெரிவது ஏன்?
நிலவு தன் அச்சில் ஒரு முறை தானே சுற்றுவதற்கு 27 1/2 நாட்கள் ஆகின்றன. பூமியைச் சுற்றுவதற்கும் இந்த நாட்கள்தான் ஆகின்றன. அதனால்தான் நிலவின் ஒரே பக்கம் நமக்குத் தெரிகிறது. மறுபக்கம் தெரிவதில்லை.
சங்கைக் காதில் வைத்தால் சத்தம் கேட்பது ஏன்?
சங்குகள் பல வளைவுகளுடன் கூடிய மேற்பரப்புடையவை. இதனால் காற்று உள்ளே நுழையும்போது, பலவிதமான தடுப்புக்குள்ளாகிறது. இத்தடுப்பினால் ஒருவித அதிர்வலை எழுகிறது. அது, கடல் இரைச்சலைப் போலக் கேட்கிறது.
இரத்தம் சிகப்பாய் இருப்பது ஏன்?
இரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்தம் சிகப்பாக இருக்கிறது.
பொருள்கள் பூமியில் விழுவது ஏன்?
பூமியிடம் உள்ள புவியீர்ப்பு சக்தி இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பு சக்தி வினாடிக்கு 32 அடியாக உள்ளது.
வான்வெளி வட்டமாய்த் தெரிவது ஏன்?
நம் கண் பார்வை ஒரு குறிப்பிட்ட தொலைவுதான் தெரியும். வட்டமாய் இருக்கும் நம் கண்களால் எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டமாய்த்தான் தெரியும்.
கணேஷ் அரவிந்த்.
கடலில் வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.
வானம் நீலநிறமாய்த் தோன்றுவது ஏன்?
சூரிய ஒளியில் உள்ள ஊதா, நீல நிறக் கதிர்கள், நீண்ட செந்நிறக் கதிர்களைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகிய ஒவ்வொன்றுடனும் பட்டுத் தெறித்து, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?
பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும் தடங்கல்களால், நட்சத்திர ஒளி வளைக்கப்படுகிறது. இதனால் நட்சத்திரங்கள் மின்னுகின்றன.
காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைவாக இருப்பது ஏன்?
சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும், நண்பகலில் செங்குத்தாகவும் விழுகின்றன. செங்குத்தாக விழும் கதிர்கள், வெப்பத்தை அதிகமாகத் தருகின்றன. அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும், காலை,மாலை வேளைகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது.
நகம் வெட்டினால் வலிக்காதது ஏன்?
நம் உடலின் ஒரு பகுதியான நகங்களுடன் இரத்த நாளங்களுக்கோ, குறுத்தெலும்புகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் நரம்பின் தொடர்பு இல்லை. எனவே நகம் வெட்டும் போது வலிப்பதில்லை.
நிலவின் ஒரு பக்கம் மட்டும் தெரிவது ஏன்?
நிலவு தன் அச்சில் ஒரு முறை தானே சுற்றுவதற்கு 27 1/2 நாட்கள் ஆகின்றன. பூமியைச் சுற்றுவதற்கும் இந்த நாட்கள்தான் ஆகின்றன. அதனால்தான் நிலவின் ஒரே பக்கம் நமக்குத் தெரிகிறது. மறுபக்கம் தெரிவதில்லை.
சங்கைக் காதில் வைத்தால் சத்தம் கேட்பது ஏன்?
சங்குகள் பல வளைவுகளுடன் கூடிய மேற்பரப்புடையவை. இதனால் காற்று உள்ளே நுழையும்போது, பலவிதமான தடுப்புக்குள்ளாகிறது. இத்தடுப்பினால் ஒருவித அதிர்வலை எழுகிறது. அது, கடல் இரைச்சலைப் போலக் கேட்கிறது.
இரத்தம் சிகப்பாய் இருப்பது ஏன்?
இரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்தம் சிகப்பாக இருக்கிறது.
பொருள்கள் பூமியில் விழுவது ஏன்?
பூமியிடம் உள்ள புவியீர்ப்பு சக்தி இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பு சக்தி வினாடிக்கு 32 அடியாக உள்ளது.
வான்வெளி வட்டமாய்த் தெரிவது ஏன்?
நம் கண் பார்வை ஒரு குறிப்பிட்ட தொலைவுதான் தெரியும். வட்டமாய் இருக்கும் நம் கண்களால் எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டமாய்த்தான் தெரியும்.
கணேஷ் அரவிந்த்.
கொட்டாவி விடுவது ஏன்?
நாம் சோர்வாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு நிலைதான் கொட்டாவி. இந்த கொட்டாவி எதனால் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அளவு அதிகரிக்கும் போது நமக்கு கொட்டாவி எற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் கொட்டாவி விடும்பொழுது மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்று ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைத்து, ஆக்ஸிசனின் அளவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உண்மைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
தலை சுற்றுவது ஏன்?
பூமியிம் நம் உடலின் நிலையும் அசைவும், பார்வைப்புலன், தொடு உணர்வு போன்ற பல்வேறு புலன் உறுப்புகளால் உணரப்படுகின்றன. காதின் மையப்புழை அமைப்பு உடல்நிலை மற்றும் உறுப்பு அசைவுகளின் உணர்வுகளை உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்கிறது.
புலன் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் கிளர்ச்சி மிகும் போது, மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முன்னும் பின்னும் மூளையைச் சென்றடைவதால் உடலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலை சுற்றும் மயக்கமும் உண்டாகிறது.
நாம் சோர்வாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு நிலைதான் கொட்டாவி. இந்த கொட்டாவி எதனால் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அளவு அதிகரிக்கும் போது நமக்கு கொட்டாவி எற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் கொட்டாவி விடும்பொழுது மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்று ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைத்து, ஆக்ஸிசனின் அளவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உண்மைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
தலை சுற்றுவது ஏன்?
பூமியிம் நம் உடலின் நிலையும் அசைவும், பார்வைப்புலன், தொடு உணர்வு போன்ற பல்வேறு புலன் உறுப்புகளால் உணரப்படுகின்றன. காதின் மையப்புழை அமைப்பு உடல்நிலை மற்றும் உறுப்பு அசைவுகளின் உணர்வுகளை உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்கிறது.
புலன் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் கிளர்ச்சி மிகும் போது, மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முன்னும் பின்னும் மூளையைச் சென்றடைவதால் உடலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலை சுற்றும் மயக்கமும் உண்டாகிறது.
மிகவும் உயரமான மலைகளின் முகட்டில் நின்று கொண்டு கீழே தரையைப் பார்க்கும் போது பார்வைப் புலன்கள் மட்டும் தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. மற்ற புலன் உறுப்புகள் இதற்கேற்ப ஒத்திசைவான தகவல்களை மூளைக்கு அனுப்புவதில்லை. இதனால் மூளையில் குழப்பம் ஏற்பட்டு உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலைச் சுற்றல் ஏற்படுகிறது.
பெருமூளைப் புறணியிலுள்ள சமநிலைக் கட்டுப்பாடு மையத்தினருகில், வாந்தி உணர்வைத் தோற்றுவிக்கும் மையம் உள்ளது. உடல் சமநிலை பாதிக்கும் போது இம்மையமும் கிளர்ச்சியுறுவதால் வாந்தி ஏற்படுகிறது. சிலருக்கு கப்பல், ஆகாய விமானப் பயணத்தின் போது தலைச்சுற்றலும் வாந்தியும் ஏற்படுவதுண்டு.
கண் இருளடைவது ஏன்?
பெருமூளைப் புறணியிலுள்ள சமநிலைக் கட்டுப்பாடு மையத்தினருகில், வாந்தி உணர்வைத் தோற்றுவிக்கும் மையம் உள்ளது. உடல் சமநிலை பாதிக்கும் போது இம்மையமும் கிளர்ச்சியுறுவதால் வாந்தி ஏற்படுகிறது. சிலருக்கு கப்பல், ஆகாய விமானப் பயணத்தின் போது தலைச்சுற்றலும் வாந்தியும் ஏற்படுவதுண்டு.
கண் இருளடைவது ஏன்?
நமது கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ரசாயணக் கிரியை நடந்து டிரான்ஸ்ரெடினின் எனும் பொருள் உண்டாகும். இருட்டினைப் பார்க்கும் போது, "ரெடாப்சினின்" எனும் பொருள் உண்டாகும். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது. இதற்கு இக்கிரியைகளே காரணம்.
மாதவிலக்கின் போது வயிற்றுவலி ஏன்?
ஒருசில பெண்களுக்கு மாதவிலக்கின் போது இடுப்பு வலி, வயிற்று வலி ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் கருப்பைக்கு அதிக ரத்தம் செல்லும். அப்போது சூலகக்குழாயில் நோயிருந்தால் வலி உண்டாகும். சூலக்குழாய்கள் ஒட்டியிருந்தால் வலியுடன் அதிக ரத்தப்போக்கு வெள்ளை போன்றவை உண்டாகும். இதைத் தவிர்க்க காற்றோட்டமாக உலாவுதல், உடற்பயிற்சி போன்றவைகளைச் செய்யலாம்.
கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்?
மாதவிலக்கின் போது வயிற்றுவலி ஏன்?
ஒருசில பெண்களுக்கு மாதவிலக்கின் போது இடுப்பு வலி, வயிற்று வலி ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் கருப்பைக்கு அதிக ரத்தம் செல்லும். அப்போது சூலகக்குழாயில் நோயிருந்தால் வலி உண்டாகும். சூலக்குழாய்கள் ஒட்டியிருந்தால் வலியுடன் அதிக ரத்தப்போக்கு வெள்ளை போன்றவை உண்டாகும். இதைத் தவிர்க்க காற்றோட்டமாக உலாவுதல், உடற்பயிற்சி போன்றவைகளைச் செய்யலாம்.
கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்?
ஒரு பெண்ணின் வயிற்றில் கரு வளரும் போது முதலில் இருதயம்தான் வளரும். இருதயம் வளர்வதற்குத் தேவையான சத்துப் பொருள் மாங்காயில் அதிகம் அடங்கியுள்ளது. இருதயம் வளரத் தேவையான சத்துப் பொருள் தேவைப்படும் போது அத்தேவையை நாக்கின் சுவையரும்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தெரிவிக்கின்றன. அதனால் உந்தப்பட்டு கர்ப்பிணிப் பெண்கள் மாங்காயை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
விசில் பாஷை:
துருக்கியைச் சேர்ந்த ஒரு கிராமம் கஸ்கோவ். இங்கு வசிப்பவர்களுக்கு பாஷை கிடையாது. விசில் அடிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கு பல நூற்றாண்டுகளாக விசில் பாஷை வழக்கத்தில் இருக்கிறதாம்.
ஆமை புகுந்தால் அதிர்ஷ்டம்
ஆமை புகுந்த வீடு ஆகாது என்பது இந்திய நாட்டு நம்பிக்கை. ஆனால் சீனாவில் ஆமை புகுந்த வீடு அதிர்ஷ்டமானது என்கிறார்கள். இரண்டு நம்பிக்கைகளும் சரியானதில்லை என்கின்றனர் நாத்திகர்கள்.
தண்ணீருக்குப் பதில் பீர்
பாரகுவே நாட்டில் உள்ள கைபி பெண்டி பள்ளத்தாக்கில் வாழும் சேன் எனும் பழங்குடிகள் தண்ணீர் அருந்துவதில்லை. அங்கே கிடைக்கும் ஏரி நீர் உப்பாக இருப்பதால் அங்கு விளையும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து தண்ணீருக்குப் பதில் அருந்துகிறார்களாம்.
பேசாமல் இருந்த பெண்
பிரான்சில் அடெலி என்பவள் 65 ஆண்டுகள் யாருடனும் பேசவில்லை. 1850-ல் தனது இருபதாம் வயதில் ஆங்கில மதகுரு ஒருவரின் மகனான ஆல்பிரட் பின்சென் என்பவனைக் காதலித்தாள். அவனையே திருமணமும் செய்து கொண்டாள். அவன் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறி. ஊர் சுற்றித் திரிந்த அவனை அடெலி திருமணம் செய்த சில நாட்களிலேயே அவளை அவன் வெறுத்துத் தள்ளி விட்டான். மனம் சோர்ந்த அவள் தன் தந்தையிடம் வந்து சேர்ந்தாள். தந்தையின் ஆறுதல் மொழி மகளின் மன வேதனையை மாற்றவில்லை. 1915-ல் அவள் உயிர் துறக்கும் வரையில் யாருடனும் துளியும் பேசவில்லை. அவள் புகழ் பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ என்பவரின் மகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரனுக்குக் கார் பயணம்
சந்திரனுக்குக் கார் மூலம் போக முடியுமா? முடியாது என்று வேகமாகச் சொல்லி விடுவீர்கள். அப்படிப் போக முடியும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? பூமியிலிருந்து சந்திரன் 3,84,000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் போனால் சந்திரனை அடைய சுமார் ஆறு மாத காலம் ஆகும். மிக் வேகமாகச் செல்லும் ஜெட் விமானத்தில் போனால் 15 நாட்கள் பிடிக்கும். 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் ராக்கெட்டில் போனால் காலையில் கிளம்பி இரவிற்குள் சந்திரனுக்குப் போய் விடலாம்.
கொள்ளைக்காரனுக்கு மியூசியம்
தலைவர்கள் நினைவாக மியூசியம் வைப்பது தெரிந்த விஷயம்தான். ஒரு கொள்ளைக்காரனுக்கு மியூசியம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவில்தான் அப்படியொரு மியூசியம் இருக்கிறது. அமெரிக்காவையே நடுங்க வைத்த "ஜான் டில்லிங்கர்" என்ற கொள்ளைக்காரன் நினைவாகத்தான் ஒரு மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அவனுக்குச் சொந்தமான துப்பாக்கிகள், கத்திகள், அவனது கொள்ளகள் பற்றிய பத்திரிகை செய்திகள் முதலியவை இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இது ஓர் சிறந்த முயற்ச்சி, எத்தனையோ தெரியாத விடயங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. பதிவிற்கு நன்றி தாமு!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
//கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?
கடலில்
வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய
உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.//
அது சரி பூமியில் உப்பு எப்படிவந்தது?
பெரு வெடிப்பின் போது முதல் அணு வான ஹைட்ரஜன் தானே தோன்றி இருக்க முடியும். எவ்வாறு மற்ற எலிமெண்ட்கள் தோன்றின?
அன்புடன்
நந்திதா
//கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?
கடலில்
வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய
உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.//
அது சரி பூமியில் உப்பு எப்படிவந்தது?
பெரு வெடிப்பின் போது முதல் அணு வான ஹைட்ரஜன் தானே தோன்றி இருக்க முடியும். எவ்வாறு மற்ற எலிமெண்ட்கள் தோன்றின?
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இங்கு தாமு பல விடங்களை தருகிறீர்கள்..நன்றிகள் பல..
தரும் விடயத்தில்..இன்னும் கேள்வியை உருவாக்கும் அக்காவின் அறிவை ..எப்படி பாராட்டுவது ,,அக்கா எந்த கேள்வி கேட்டாலும்..பதில் தர முடியலையே மீனுவால் என்று கவலையாக உள்ளது..
தரும் விடயத்தில்..இன்னும் கேள்வியை உருவாக்கும் அக்காவின் அறிவை ..எப்படி பாராட்டுவது ,,அக்கா எந்த கேள்வி கேட்டாலும்..பதில் தர முடியலையே மீனுவால் என்று கவலையாக உள்ளது..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|