புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!
Page 1 of 1 •
முழுமையாக எதையும் புரிந்துகொள்ளாமல், காலம் காலமாக நம்பப்படும் மூடநம்பிக்கைகள் நம்மிடையே பரவலாக உள்ளன. உடல்நலம் தொடர்பான விஷயங்களில் இந்த மூடநம்பிக்கைகளின் தாக்கம் மிக அதிகம். அவற்றுள் ஒன்றுதான் வலிப்பு நோய் பற்றிய நம்பிக்கையும். ஒருகாலத்தில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சிறையில் அடைத்த கொடுமையும் நடந்திருக்கிறது. இதுபோன்ற செய்திகளே, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான தவறான நம்பிக்கைகளை முழுமையாக உணர்த்தும். தேசிய வலிப்பு நோய் விழிப்பு உணர்வு தினம் அனுசரிக்கப்படும் இந்தத் தருணத்தில் வலிப்பு நோய் பற்றி இன்றளவும் இருக்கும் தவறான எண்ணங்களையும், உண்மைகளையும் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மூளை நரம்பியல், வலிப்பு நோய் சிறப்பு நிபுணரான தினேஷ் நாயக்.
'பெரும்பாலானோர் வலிப்பு நோயை, ஒரு மனநோயாகச் சித்திரிக்கின்றனர். மேலும், வலிப்பு நோயை, 'காக்காய் வலிப்பு’ என்று மட்டும் கருதி, அவர்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சிலர் பின்பற்றுகின்றனர். இது முற்றிலும் தவறு. வலிப்பு, நரம்பியல் சார்ந்த பிரச்னை. குழந்தை பிறக்கும்போது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு, அதன் அளவு குறையும்போது, மூளையில் சில தழும்புகள் ஏற்படும். இதுவே வலிப்பு நோய்க்கான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோன்று, பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்த நோயைப் பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்'' என்கிற டாக்டர் தினேஷ், சிகிச்சைமுறைகளையும் சொன்னார்.
''ஒரு சிலருக்கு கடுமையான காய்ச்சலின்போது எப்போதாவது இதுபோன்ற வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கும் வலிப்பு நோய்க்கும் சம்பந்தம் இல்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறாரா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். 80 சதவிகிதம் வலிப்பு நோய்களை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், உண்மையிலேயே அவருக்கு வலிப்பு நோய் உள்ளதா, அவர் எந்த வகை வலிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார், மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்பதைக் கண்டறிய, மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈ.ஈ.ஜி. (Electroencephalogram) மற்றும் சி.டி. (CT), எம்.ஆர்.ஐ. (MRI), பெட் (PET) பரிசோதனைகள் செய்யப்படும். அந்தப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்து குணப்படுத்திவிட முடியும். அதன் பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் அவசியம் பெரும்பாலும் இருக்காது.
உரிய நேரத்தில், சரியான சிகிச்சை மேற்கொள்ளும், எந்த ஒரு வலிப்பு நோயாளியும், சராசரி மனிதர்களைப் போல, தன் வாழ்நாளை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்' என்றார்.
தெளிவும், விழிப்பு உணர்வும், கொஞ்சம் கவனமும் இருந்தால் எந்த நோயையும் நெருங்கவிடாமல் செய்துவிடலாம்!
வலிப்பு வராமல் தடுக்கலாம்:
குழந்தைகள், கர்ப்பிணிகள், மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால், உடனடியாகப் பரிசோதனைசெய்ய வேண்டும்.
தலையில் லேசாக மோதிக்கொண்டு ஏற்படும் சிறிய காயங்கள்கூட மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கவனம் அவசியம்.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
வலிப்பு வந்தவுடன் செய்யவேண்டியவை::
வலிப்பு ஒருவருக்கு வந்தால், அருகில் இருப்பவர்கள் பதற்றமடையவோ பயப்படவோ வேண்டாம்.
வலிப்பு வந்தவரை, தரையில் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடித்து ஒருபக்கமாகப் படுக்கவையுங்கள். அவரைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம்.
சாவியையோ வேறு இரும்புப் பொருட்களையோ கையில் திணிக்க வேண்டாம். இதனால் பாதிக்கப்பட்டவர் தன்னைக் காயப்படுத்திக்கொள்ள நேரும்.
நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ வேறு திரவமோ தரக் கூடாது. அப்படிக் கொடுத்தால், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசத் திணறலை ஏற்படுத்திவிடக்கூடும்.
சில நிமிடங்களில் வலிப்பு தானாக நின்றுவிடும், பிறகு நோயாளி ஆழ்ந்து உறங்கிவிடுவார். அவரை ஆசுவாசப்படுத்துங்கள்.
- க.பாலாஜி @ விகடன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எத்தனை அறிவுரை சொன்னாலும், வலிப்பு வந்த ஆளை கண்டவுடன் கையில் சாவி கொத்தையோ, வேறு ஏதாவது இரும்பு பொருளையோதான் தேடுகிறோம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|