புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
7 Posts - 5%
viyasan
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஒரு சந்தேகம்(பானு)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:05 pm

வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 16, 2013 3:21 pm

வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து





2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.

என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .

செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:24 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து





2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.

என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .

நன்றி செ.பா. முதல் பதில் தான் நானும் நினைத்தேன்...

காணொலி என்பது தான் சரியா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 16, 2013 3:27 pm

நிகழ்படம் என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:31 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நிகழ்படம் என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.

நீங்க சொல்வது சரி தான்.

ஆனால் காணொலி என்று சொல்கிறார்களே?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 3:35 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து





2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.

என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .

தமிழில் ஒரு சந்தேகம்(பானு) 3838410834 

gopisasi
gopisasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/12/2013

Postgopisasi Mon Dec 16, 2013 9:35 pm

வரலாறே என்பதே சரியானது.

காண் என்றால் பார்த்தல், ஒளி என்றால் வெளிச்சம்.



sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Dec 17, 2013 8:28 am

ஜாஹீதாபானு wrote:வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு

உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....

!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 12:25 pm

sundaram77 wrote:
ஜாஹீதாபானு wrote:வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு

உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....

!
மேற்கோள் செய்த பதிவு: 1039029

நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Dec 17, 2013 8:39 pm

ஜாஹீதாபானு wrote:
sundaram77 wrote:
ஜாஹீதாபானு wrote:வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு

உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....

!
மேற்கோள் செய்த பதிவு: 1039029

நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?சோகம்

நிரம்பப் பிடிவாதமாய் இருக்கிறீர்கள் ...சரி , எனக்குத் தெரிந்ததை சொல்கிறேனே...

'வாழும் வரலாரே' என்பது இங்கு ஒரு நபரைக் குறிப்பதால்  மெல்லின 'ர' சரி என்றுதான் எனக்குப் படுகிறது... ஏனைய நிலைகளில் ' வரலாறு' ...இப்போது வல்லினம் சரி ...

அப்புறம் அந்தக் 'காணொலி' ; உங்கள் நிலைதான் சரி !
ஆனால் 'காணொளி' என்பதே புழக்கத்தில் உள்ளதென நினைக்கிறேன் ...
அடுத்து , ஒரு வார்த்தை ...தமிழ் மீது அளவற்ற 'காதல்' என்பதால் மட்டும்தான் இவ்விடுகை;எனக்கு வேறு  தகுதிகள் இல்லை...
இன்னொன்றும் சொல்ல விழைகிறேன் ....நான் சன் டிவி எல்லாம் பார்ப்பதில்லை...
பிறிதொன்று  - தட்டிட்டனர் , ஒட்டிட்டனர் , வெட்டிட்டனர் , கட்டிட்டனர் என்று எழுதுபவரெல்லாம் என்னைப் பொறுத்தவரை 'தமிழுக்கே வாழபவரி'ல்லை...
மணவை , மொழி ஞாயிறு , சீனி வெங்கடசாமி .....போன்றோர்தான்  என் கண்ணில் படுபவர்கள் !
சுந்தரம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக