Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
5 posters
Page 1 of 1
விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியை அவதூறாக பேசிய வழக்கில் தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி ஒரு தனியார் டி.வி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நேயர்களுடன் பேசினார். அப்போது விஜய தாரணியிடம் போனில் பேசியவர் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இது டி.வியில் நேரடியாக ஒளி பரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விஜயதாரணி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனு வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏ விஜயராணியை அவதூறாக போனில் பேசியது சென்னை மந்தைவெளியை சேர்ந்த தமிழ்தாசன் என்ற கஷ்மீர் ராஜ் (45) என்று தெரியவந்தது. எம்.ஏ.பி.எட் படித்துள்ள அவர் தமிழ் ஆசிரியர் ஆவார். சாந்தோம் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், யாழினி என்ற 8 வயது மகளும் உள்ளனர்.
இன்று காலை மந்தைவெளியில் உள்ள வீட்டில் வைத்து தமிழ்தாசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான தமிழ்தாசன் தமிழ் மீது தீவிர பற்று கொண்டவர். ம.தி.மு.க. அனுதாபி ஆவார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.எஸ்.மங்கலம் ஆகும்.
குடிபோதையில் தெரியாமல் பேசிவிட்டதாகவும், தன்னை மன்னித்து விட்டு விடும் படியும் தமிழ்தாசன் காவல்துறையினரிடம் கூறினார். ஆனால் காவல்துறையினர் அதை ஏற்க மறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர்.
Re: விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
குடி போதையில பேசினியா? அப்போ என்ன குடுத்தாலும் சாப்புடுவியா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
அந்தப் பொம்பள மட்டும் என்ன முறையாவா பேசிச்சி, என்ன தலகனம். அதுக்கு என்ன கொம்பா மொளைச்சிருக்கு அவ்வளவு ஆணவமா பேச. ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆணவம் கூடாதுங்க, நல்ல வேல அந்த மனுசன் இன்னும் மோசமா பேசல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
மாணிக்கம் நடேசன் wrote:அந்தப் பொம்பள மட்டும் என்ன முறையாவா பேசிச்சி, என்ன தலகனம். அதுக்கு என்ன கொம்பா மொளைச்சிருக்கு அவ்வளவு ஆணவமா பேச. ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆணவம் கூடாதுங்க, நல்ல வேல அந்த மனுசன் இன்னும் மோசமா பேசல.
இருந்தாலும் சார், நிறைய நபர்கள் காணும் ஒரு ஊடகத்தில் அவர் அப்படி பேசியது அநாகரிகம் இல்லையா? அதுவும் மக்கள் பிரதிநிதி அவர், அவரையே அப்படி ஒருவர் பேசுவது நாகரிகமற்ற செயல் என்பது எனது கருத்து.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
தப்புதான், அப்படி பேசியிருக்க கூடாதுதான். எந்த அளவுக்கு அவர் வேதனைப் பட்டிருப்பார் என்று எண்ணிப் பார்ப்போம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
மாணிக்கம் நடேசன் wrote:தப்புதான், அப்படி பேசியிருக்க கூடாதுதான். எந்த அளவுக்கு அவர் வேதனைப் பட்டிருப்பார் என்று எண்ணிப் பார்ப்போம்.
அவர் வேதனையை வேறு விதத்தில் கோபமாய் காட்டியிருக்கலாம் சார். முதலில் காங்கிரசை ஒழிக்கணும். பின்பு இதுபோல் யாரும் வேதனை பட வேண்டியதில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
ஒசி-ல அடுத்த விளம்பரம் ..ம்ம் ம்ம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது
» வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது
» பிரபாகரன் இணையதளத்தில் பேசியதாக பரபரப்பு
» தமிழாசிரியர் எஸ்.எம்.சுந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
» வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது
» பிரபாகரன் இணையதளத்தில் பேசியதாக பரபரப்பு
» தமிழாசிரியர் எஸ்.எம்.சுந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|