Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
5 posters
Page 1 of 1
மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படமுத்தூர் என்ற கிராமத்தில், தனது மகளை எப்போது பார்த்தாலும் அடித்துத் துன்புறுத்தி வந்த மருமகனை சரமாரியாக அடித்துக் கிணற்றில் வீசி விட்டார் ஒரு மாமியார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். 40 வயதான இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீடு போய் விடுவார் சரஸ்வதி. பின்னர் அவரது கணவர் வந்து சமாதானப்படுத்தி மனைவியை கூடடிக் கொண்டு போவார்.
இது தொடர்கதையாக இருந்து வந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில், கோபித்துக்கொண்டு சரஸ்வதி, ஒசஹள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு முன், மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர, கிருஷ்ணன், ஒசஹள்ளிக்கு சென்றார். ஆனால், சரஸ்வதி வர மறுத்ததால், அவரிடம், கிருஷ்ணன் தகராறு செய்துள்ளார்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த கிருஷ்ணனின் 52 வயதான மாமியார் குள்ளம்மாள், மைத்துனர்கள் வெங்கட்ராமன், சீனன், ஏழுகான் ஆகியோர் சேர்ந்து, கிருஷ்ணனை சரமாரியாக தாக்கி, வீட்டுக்கு அருகே உள்ள வறண்ட கிணற்றில் தூக்கி வீசிவிட்டுப் போய் விட்டனர்.
கிணற்றில் விழுந்து படுகாயமடைந்த கிருஷ்ணன் போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குள்ளம்மாள் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
ஜாஹீதாபானு wrote:அடிப்பாவி....
என்ன அடிப்பாவி!
இப்படி மாமியார்கள் இருந்தால் தான் இவனைப் போன்றவர்கள் அடங்குவார்கள். என்னைப் பொறுத்தவரை மனைவியை அடிப்பவன் நிச்சயம் கோழையாகத்தான் இருப்பான்!
(அடிவாங்குபவன் தான் வீரனா எனக் கேட்கக் கூடாது, கெட்ட கோபம் வரும் ஆமா)
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:அடிப்பாவி....
என்ன அடிப்பாவி!
இப்படி மாமியார்கள் இருந்தால் தான் இவனைப் போன்றவர்கள் அடங்குவார்கள். என்னைப் பொறுத்தவரை மனைவியை அடிப்பவன் நிச்சயம் கோழையாகத்தான் இருப்பான்!
(அடிவாங்குபவன் தான் வீரனா எனக் கேட்கக் கூடாது, கெட்ட கோபம் வரும் ஆமா)
நான் இதுவரை அடி வாங்கியதில்லை என்னை மற்றவரிடம் அவ, வாடி போடினு கூட சொல்லமாட்டாங்க ...
அப்போ நல்ல கோவம் வரும்போது சொல்லுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
ஜாஹீதாபானு wrote:
நான் இதுவரை அடி வாங்கியதில்லை என்னை மற்றவரிடம் அவ, வாடி போடினு கூட சொல்லமாட்டாங்க ...
நானும் உங்களைப் போல் அதிர்ஷ்டசாலி அக்கா!
என் மனைவியிடம் அடிவாங்கியதில்லை!
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:
நான் இதுவரை அடி வாங்கியதில்லை என்னை மற்றவரிடம் அவ, வாடி போடினு கூட சொல்லமாட்டாங்க ...
நானும் உங்களைப் போல் அதிர்ஷ்டசாலி அக்கா!
என் மனைவியிடம் அடிவாங்கியதில்லை!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:
நான் இதுவரை அடி வாங்கியதில்லை என்னை மற்றவரிடம் அவ, வாடி போடினு கூட சொல்லமாட்டாங்க ...
நானும் உங்களைப் போல் அதிர்ஷ்டசாலி அக்கா!
என் மனைவியிடம் அடிவாங்கியதில்லை!
நம்பிட்டேன் அண்ணா நம்பிட்டேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
M.M.SENTHIL wrote:
நம்பிட்டேன் அண்ணா நம்பிட்டேன்.
சொன்னா நம்புங்கப்பு!
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:அடிப்பாவி....
என்ன அடிப்பாவி!
இப்படி மாமியார்கள் இருந்தால் தான் இவனைப் போன்றவர்கள் அடங்குவார்கள். என்னைப் பொறுத்தவரை மனைவியை அடிப்பவன் நிச்சயம் கோழையாகத்தான் இருப்பான்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
மருமகளை அடித்த மகனை...என்று
செய்தி வரும் காலம் வருமா..?
செய்தி வரும் காலம் வருமா..?
Similar topics
» மகளை ஆற்றில் வீசிய தாய் : ரூ.500 கொடுத்த போலீஸ்
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» `மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது?
» நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்?
» மதுரையில் மருமகனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் மாமனார்
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» `மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது?
» நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்?
» மதுரையில் மருமகனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் மாமனார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|