புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_m10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_m10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 7%
heezulia
போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_m10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_m10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_m10போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 11:42 am



கொழும்பு: இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து, ஒளிவு, மறைவற்ற, நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், வரும் மார்ச் மாதத்திற்குள் இதை செய்யாவிட்டால், இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும் என்றும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

காமன்வெலத் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், வழியில் டில்லி வந்தார். பின், கோல்கட்டா பயணத்தை முடித்துக் கொண்டு, யாழ்ப்பாணம் சென்றார். அங்குள்ள மீள்குடியேற்ற முகாமில் தங்கி உள்ளவர்களை அவர் சந்தித்து பேசினார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வடபகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும், மிக விரைவில் தமிழர்களை மீள் குடியமர்த்த வேண்டும்,' என்று கூறினார்.

இதையடுத்து, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட, டேவிட் கேமரூன் பேசியதாவது:

பத்திரிகை சுதந்திரம் வேண்டும் :

இலங்கை ராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த இலங்கை அரசு முன் வர வேண்டும். இதை வரும் மார்ச் மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரிட்டன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடும். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும். நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்பார்க்கிறது. இங்கு பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும்.

இலங்கையில், மனித உரிமைகளை கடைப்பிடிப்பதிலும், அவற்றை புனரமைப்பதிலும் அந்நாட்டு அரசு வேகமாக பணியாற்ற வேண்டும். இதற்கு எவ்வளவு காலமாகும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் சரியான வகையில் , உரிய நேரத்தில் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு டேவிட் கேமரூன் பேசினார்.
முன்னதாக இங்கிலாந்து பத்திரிகை பிரிவு செயலரும் இங்கு பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று இலங்கையை குறை கூறியிருந்தார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த, விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர், கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த போர், சர்வதேச சமுதாயத்தின் பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது. போரின் போது அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த இலங்கை அரசு இதுவரை முன்வராததே இதற்கு காரணம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக