புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_lcapஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_voting_barஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனைகள் » பட்டினத்தார்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 1:38 pm

ஆன்மிக சிந்தனைகள்
» பட்டினத்தார்


ஆன்மிக சிந்தனைகள்  » பட்டினத்தார் Tblanmegamideanews_5451601744



*தேனீயைப் பாருங்கள்
மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல்
எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்
நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள்.
* ஒரு பொருளை நாம் விரும்பத்
தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம்
உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள்
வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.
* ஆத்திரம் என்பது
உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம்
கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு
எளிதான செயல் அல்ல.
* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை
புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த
பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை
பின்பற்றுங்கள்.
* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில்
உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக
உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே
முக்தி அடைய தகுதியானவன்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 1:56 pm

வணக்கம்
தகவலுக்கு நன்றி
//* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில்
உடனே பிறந்து விடுவார்கள்//

நல்ல கருத்து, சிந்தனை சிறகடித்துப் பறக்கிறது, கீதையில் யுத்தம் ஆரம்பிக்கும் போது பாண்டவர்கள் பக்கத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள் ஊதும் சங்கின் பெயரையும் கூறுகிறார் வியாசர், கெளரவர் பக்கத்தில் குறிப்பிடவில்லை, பிறகு விஸ்வ ரூப தரிசனத்தில் கண்ணனுடைய வாய்க்குள் அனைவரும் புகுவ்தைக் காண்கிறான் அர்ஜுனன் (இது பற்றி பெரும் விழுங்கல் BIG CRUNCH என்னும் தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறேன், முடிந்தால் ஈகரையில் பதிவு செய்கிறேன்) அப்படிப் புகுபவர்களில் கெளரவர்கள் பெயர்கள் குறிப்பிடப் படுகின்றன, யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது தர்மத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் பற்றியும் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் பிறக்க வேண்டியவ்ர்களின் பெயர்களும் சொல்லப் படுவது பட்டினத்தடிகள் கருத்தினை ஒத்திருக்கிறது.
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக