புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமையில் பயணமா?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இன்றைய சூழ்நிலையில் பெண் கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த அக்கறையுடன் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. வீட்டை விட்டு வெளியே படிக்கவோ, வேலைக் காகவோ செல்லும் பெண்கள் பலரிடம் பலவிதங்களில் ஏமாந்து போக வாய்ப்பு கள் உண்டு. வெளியே தனியாக பயணம் செய்யும்போது தன்னைத்தேடி வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அளவிற்கு வீரமும், ஓரளவு பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....
* நீண்ட தூரம் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்போது, முடிந்தவரை தனியே செல்வதைத் தவிர்த்து நம்பிக்கைக்குரிய ஒரு துணையுடன் செல்லவே முயற்சி செய்யுங்கள்.
* தவிர்க்க முடியாத பட்சத்தில் தனியே செல்ல வேண்டி வந்தால் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதையும், அளவுக்கதிகமான அலங்காரத்தையும் தவிர்த்து விடவும். ஏனெனில் இவை யெல்லாம் மற்றவரது கவனத்தை உங்கள் பக்கம் திருப்பக்கூடும்.
* சாலையில் நடந்து செல்லும்போது, எப்போதும் போக்குவரத்து உங்களை நோக்கி வரும் திசையிலேயே செல்லுங் கள். அப்போது உங்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தபடி செல்ல முடியும்.
* வெளியில் செல்லத் திட்ட மிடும்போதே புறப்பட வேண்டிய நேரத்தை அரைமணி நேரம் முன்னதாகவே குறித்துக் கொள்ளுங்கள். தாமதமாகக் கிளம்பி பிறகு சீக்கிரம் செல்ல வேண்டுமே என்பதற்காக ஆள் நடமாட்டமில்லாத குறுக்குப் பாதைகளில் செல்ல வேண்டாம்.
* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
* நீளமான பிடி வைத்த கைப்பைகளை எடுத்துச் செல்லும்போது, அதைத் தோள் பட்டையின் ஒரு பக்கத்தில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டு போகாமல், குறுக்கே மாட்டிக் கொண்டு செல்லுங்கள்.
* பேருந்துகளில் பயணம் செய்யும் போது பைகளை மார்போடு அணைத்தபடி வைத்துக் கொண்ளுங்கள்.
* நீங்கள் பயந்த சுபாவ முடையவராக இருக்கலாம். ஆனால் அது உங்கள் முகத்தில் பிரதிபலிக்க வேண்டாம்.
* ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் செல்லும்போது அந்த வாகன எண்களைக் குறித்து வைத்துக் கொண்ளுங்கள்.
* ரயிலில் பயணம் செய்யும் போது கூட்டம் அதிகமுள்ள பெட்டி களாகப் பார்த்துச் செல்லுங்கள்.
* சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்களிடம் நேரமோ, வழியோ கேட்பதுபோல அருகில் வரலாம். நேரம் சொல்லும்போது தோராயமாகச் சொன்னால் போதும். அதேபோல வழி கேட்டாலும், அவர்களை விட்டு சில அடிகள் விலகி நின்று, முகத்தைத் திருப்பாமல் கைகளை மட்டும் திருப்பி வழிகாட்டுங்கள்.
நேரம் பார்க்கக் குனியும்போதோ, முகத்தைத் திருப்பி வழி காட்ட முற்படும் போதோ அவர்கள் உங்களது உடைமை களைப் பறித்துக் கொண்டு ஓட முடியும்.
* ஆபத்து உங்களை நெருங்கும்போது பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் உரக்கக் கத்துங்கள்.
* சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும்.
* நீங்கள் செல்லப்போகும் இடத்தின் முகவரியை முதலிலேயே நன்றாக விசாரித்துக் கொண்டு புறப்படுங்கள். தேவைப்பட்டால் அந்த ஏரியாவின் வரைபடம் ஒன்றைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இன்றைய சூழ்நிலையில் பெண் கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த அக்கறையுடன் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. வீட்டை விட்டு வெளியே படிக்கவோ, வேலைக் காகவோ செல்லும் பெண்கள் பலரிடம் பலவிதங்களில் ஏமாந்து போக வாய்ப்பு கள் உண்டு. வெளியே தனியாக பயணம் செய்யும்போது தன்னைத்தேடி வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அளவிற்கு வீரமும், ஓரளவு பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....
* நீண்ட தூரம் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்போது, முடிந்தவரை தனியே செல்வதைத் தவிர்த்து நம்பிக்கைக்குரிய ஒரு துணையுடன் செல்லவே முயற்சி செய்யுங்கள்.
* தவிர்க்க முடியாத பட்சத்தில் தனியே செல்ல வேண்டி வந்தால் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதையும், அளவுக்கதிகமான அலங்காரத்தையும் தவிர்த்து விடவும். ஏனெனில் இவை யெல்லாம் மற்றவரது கவனத்தை உங்கள் பக்கம் திருப்பக்கூடும்.
* சாலையில் நடந்து செல்லும்போது, எப்போதும் போக்குவரத்து உங்களை நோக்கி வரும் திசையிலேயே செல்லுங் கள். அப்போது உங்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தபடி செல்ல முடியும்.
* வெளியில் செல்லத் திட்ட மிடும்போதே புறப்பட வேண்டிய நேரத்தை அரைமணி நேரம் முன்னதாகவே குறித்துக் கொள்ளுங்கள். தாமதமாகக் கிளம்பி பிறகு சீக்கிரம் செல்ல வேண்டுமே என்பதற்காக ஆள் நடமாட்டமில்லாத குறுக்குப் பாதைகளில் செல்ல வேண்டாம்.
* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
* நீளமான பிடி வைத்த கைப்பைகளை எடுத்துச் செல்லும்போது, அதைத் தோள் பட்டையின் ஒரு பக்கத்தில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டு போகாமல், குறுக்கே மாட்டிக் கொண்டு செல்லுங்கள்.
* பேருந்துகளில் பயணம் செய்யும் போது பைகளை மார்போடு அணைத்தபடி வைத்துக் கொண்ளுங்கள்.
* நீங்கள் பயந்த சுபாவ முடையவராக இருக்கலாம். ஆனால் அது உங்கள் முகத்தில் பிரதிபலிக்க வேண்டாம்.
* ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் செல்லும்போது அந்த வாகன எண்களைக் குறித்து வைத்துக் கொண்ளுங்கள்.
* ரயிலில் பயணம் செய்யும் போது கூட்டம் அதிகமுள்ள பெட்டி களாகப் பார்த்துச் செல்லுங்கள்.
* சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்களிடம் நேரமோ, வழியோ கேட்பதுபோல அருகில் வரலாம். நேரம் சொல்லும்போது தோராயமாகச் சொன்னால் போதும். அதேபோல வழி கேட்டாலும், அவர்களை விட்டு சில அடிகள் விலகி நின்று, முகத்தைத் திருப்பாமல் கைகளை மட்டும் திருப்பி வழிகாட்டுங்கள்.
நேரம் பார்க்கக் குனியும்போதோ, முகத்தைத் திருப்பி வழி காட்ட முற்படும் போதோ அவர்கள் உங்களது உடைமை களைப் பறித்துக் கொண்டு ஓட முடியும்.
* ஆபத்து உங்களை நெருங்கும்போது பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் உரக்கக் கத்துங்கள்.
* சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும்.
* நீங்கள் செல்லப்போகும் இடத்தின் முகவரியை முதலிலேயே நன்றாக விசாரித்துக் கொண்டு புறப்படுங்கள். தேவைப்பட்டால் அந்த ஏரியாவின் வரைபடம் ஒன்றைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
megastar wrote:இருந்தாலும் ரொம்பத்தான் தைரியம்balakarthik wrote:megastar wrote:எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம்
அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் விசை படாத முகமுடியா போட்டா கிட்டக்க பார்த்து மயங்கி விழுந்துடுவாங்க அப்புறம் அஜால் குஜால் அம்மாளுதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
balakarthik wrote:megastar wrote:இருந்தாலும் ரொம்பத்தான் தைரியம்balakarthik wrote:megastar wrote:எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம்
அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் விசை படாத முகமுடியா போட்டா கிட்டக்க பார்த்து மயங்கி விழுந்துடுவாங்க அப்புறம் அஜால் குஜால் அம்மாளுதான்
பாலாவ யாருன்னு நெனைச்சங்க மெகா.......அவரு பலே கில்லாடி.....பலெ....பயில்வான்
அவரு பயப்படுவாரா............
gunashan wrote:balakarthik wrote:megastar wrote:இருந்தாலும் ரொம்பத்தான் தைரியம்balakarthik wrote:megastar wrote:எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம்
அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் விசை படாத முகமுடியா போட்டா கிட்டக்க பார்த்து மயங்கி விழுந்துடுவாங்க அப்புறம் அஜால் குஜால் அம்மாளுதான்
பாலாவ யாருன்னு நெனைச்சங்க மெகா.......அவரு பலே கில்லாடி.....பலெ....பயில்வான்
அவரு பயப்படுவாரா............
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பாம்பின் கால் பாம்பறியும் பழமைதான் ஆனாலும் பெண்ணுக்கு எதிராக செயல்படும் ஆணின் செய்கையை ஒரு ஆண் உணர்த்தியது மகிழ்ச்சியை தந்தது விளிப்புனர்வூட்டித்யதுக்கு நன்றி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|