Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமையில் பயணமா?
+5
balakarthik
நவீன்
gunashan
சபீர்
சிவா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தனிமையில் பயணமா?
First topic message reminder :
கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இன்றைய சூழ்நிலையில் பெண் கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த அக்கறையுடன் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. வீட்டை விட்டு வெளியே படிக்கவோ, வேலைக் காகவோ செல்லும் பெண்கள் பலரிடம் பலவிதங்களில் ஏமாந்து போக வாய்ப்பு கள் உண்டு. வெளியே தனியாக பயணம் செய்யும்போது தன்னைத்தேடி வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அளவிற்கு வீரமும், ஓரளவு பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....
* நீண்ட தூரம் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்போது, முடிந்தவரை தனியே செல்வதைத் தவிர்த்து நம்பிக்கைக்குரிய ஒரு துணையுடன் செல்லவே முயற்சி செய்யுங்கள்.
* தவிர்க்க முடியாத பட்சத்தில் தனியே செல்ல வேண்டி வந்தால் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதையும், அளவுக்கதிகமான அலங்காரத்தையும் தவிர்த்து விடவும். ஏனெனில் இவை யெல்லாம் மற்றவரது கவனத்தை உங்கள் பக்கம் திருப்பக்கூடும்.
* சாலையில் நடந்து செல்லும்போது, எப்போதும் போக்குவரத்து உங்களை நோக்கி வரும் திசையிலேயே செல்லுங் கள். அப்போது உங்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தபடி செல்ல முடியும்.
* வெளியில் செல்லத் திட்ட மிடும்போதே புறப்பட வேண்டிய நேரத்தை அரைமணி நேரம் முன்னதாகவே குறித்துக் கொள்ளுங்கள். தாமதமாகக் கிளம்பி பிறகு சீக்கிரம் செல்ல வேண்டுமே என்பதற்காக ஆள் நடமாட்டமில்லாத குறுக்குப் பாதைகளில் செல்ல வேண்டாம்.
* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
* நீளமான பிடி வைத்த கைப்பைகளை எடுத்துச் செல்லும்போது, அதைத் தோள் பட்டையின் ஒரு பக்கத்தில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டு போகாமல், குறுக்கே மாட்டிக் கொண்டு செல்லுங்கள்.
* பேருந்துகளில் பயணம் செய்யும் போது பைகளை மார்போடு அணைத்தபடி வைத்துக் கொண்ளுங்கள்.
* நீங்கள் பயந்த சுபாவ முடையவராக இருக்கலாம். ஆனால் அது உங்கள் முகத்தில் பிரதிபலிக்க வேண்டாம்.
* ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் செல்லும்போது அந்த வாகன எண்களைக் குறித்து வைத்துக் கொண்ளுங்கள்.
* ரயிலில் பயணம் செய்யும் போது கூட்டம் அதிகமுள்ள பெட்டி களாகப் பார்த்துச் செல்லுங்கள்.
* சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்களிடம் நேரமோ, வழியோ கேட்பதுபோல அருகில் வரலாம். நேரம் சொல்லும்போது தோராயமாகச் சொன்னால் போதும். அதேபோல வழி கேட்டாலும், அவர்களை விட்டு சில அடிகள் விலகி நின்று, முகத்தைத் திருப்பாமல் கைகளை மட்டும் திருப்பி வழிகாட்டுங்கள்.
நேரம் பார்க்கக் குனியும்போதோ, முகத்தைத் திருப்பி வழி காட்ட முற்படும் போதோ அவர்கள் உங்களது உடைமை களைப் பறித்துக் கொண்டு ஓட முடியும்.
* ஆபத்து உங்களை நெருங்கும்போது பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் உரக்கக் கத்துங்கள்.
* சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும்.
* நீங்கள் செல்லப்போகும் இடத்தின் முகவரியை முதலிலேயே நன்றாக விசாரித்துக் கொண்டு புறப்படுங்கள். தேவைப்பட்டால் அந்த ஏரியாவின் வரைபடம் ஒன்றைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இன்றைய சூழ்நிலையில் பெண் கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த அக்கறையுடன் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. வீட்டை விட்டு வெளியே படிக்கவோ, வேலைக் காகவோ செல்லும் பெண்கள் பலரிடம் பலவிதங்களில் ஏமாந்து போக வாய்ப்பு கள் உண்டு. வெளியே தனியாக பயணம் செய்யும்போது தன்னைத்தேடி வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அளவிற்கு வீரமும், ஓரளவு பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....
* நீண்ட தூரம் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்போது, முடிந்தவரை தனியே செல்வதைத் தவிர்த்து நம்பிக்கைக்குரிய ஒரு துணையுடன் செல்லவே முயற்சி செய்யுங்கள்.
* தவிர்க்க முடியாத பட்சத்தில் தனியே செல்ல வேண்டி வந்தால் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதையும், அளவுக்கதிகமான அலங்காரத்தையும் தவிர்த்து விடவும். ஏனெனில் இவை யெல்லாம் மற்றவரது கவனத்தை உங்கள் பக்கம் திருப்பக்கூடும்.
* சாலையில் நடந்து செல்லும்போது, எப்போதும் போக்குவரத்து உங்களை நோக்கி வரும் திசையிலேயே செல்லுங் கள். அப்போது உங்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தபடி செல்ல முடியும்.
* வெளியில் செல்லத் திட்ட மிடும்போதே புறப்பட வேண்டிய நேரத்தை அரைமணி நேரம் முன்னதாகவே குறித்துக் கொள்ளுங்கள். தாமதமாகக் கிளம்பி பிறகு சீக்கிரம் செல்ல வேண்டுமே என்பதற்காக ஆள் நடமாட்டமில்லாத குறுக்குப் பாதைகளில் செல்ல வேண்டாம்.
* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
* நீளமான பிடி வைத்த கைப்பைகளை எடுத்துச் செல்லும்போது, அதைத் தோள் பட்டையின் ஒரு பக்கத்தில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டு போகாமல், குறுக்கே மாட்டிக் கொண்டு செல்லுங்கள்.
* பேருந்துகளில் பயணம் செய்யும் போது பைகளை மார்போடு அணைத்தபடி வைத்துக் கொண்ளுங்கள்.
* நீங்கள் பயந்த சுபாவ முடையவராக இருக்கலாம். ஆனால் அது உங்கள் முகத்தில் பிரதிபலிக்க வேண்டாம்.
* ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் செல்லும்போது அந்த வாகன எண்களைக் குறித்து வைத்துக் கொண்ளுங்கள்.
* ரயிலில் பயணம் செய்யும் போது கூட்டம் அதிகமுள்ள பெட்டி களாகப் பார்த்துச் செல்லுங்கள்.
* சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்களிடம் நேரமோ, வழியோ கேட்பதுபோல அருகில் வரலாம். நேரம் சொல்லும்போது தோராயமாகச் சொன்னால் போதும். அதேபோல வழி கேட்டாலும், அவர்களை விட்டு சில அடிகள் விலகி நின்று, முகத்தைத் திருப்பாமல் கைகளை மட்டும் திருப்பி வழிகாட்டுங்கள்.
நேரம் பார்க்கக் குனியும்போதோ, முகத்தைத் திருப்பி வழி காட்ட முற்படும் போதோ அவர்கள் உங்களது உடைமை களைப் பறித்துக் கொண்டு ஓட முடியும்.
* ஆபத்து உங்களை நெருங்கும்போது பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் உரக்கக் கத்துங்கள்.
* சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும்.
* நீங்கள் செல்லப்போகும் இடத்தின் முகவரியை முதலிலேயே நன்றாக விசாரித்துக் கொண்டு புறப்படுங்கள். தேவைப்பட்டால் அந்த ஏரியாவின் வரைபடம் ஒன்றைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
Re: தனிமையில் பயணமா?
gunashan wrote:balakarthik wrote:gunashan wrote:என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்
ஆமாம் இனிமே யார்கூடயும் துணைக்கு போக வேண்டாமில அதான்
ஆமா..நீர் ஆண்மாகனா...இல்ல பெண்குட்டியா.......? யாரிடமும் சொல்ல மாட்டேன்...
நீர் ஒரு திரவ பொருள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தனிமையில் பயணமா?
[quote="balakarthik"]
நீர் ஒரு திரவ பொருள் [/கியோடே
யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...
என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:
gunashan wrote:balakarthik wrote:gunashan wrote:என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்
ஆமாம் இனிமே யார்கூடயும் துணைக்கு போக வேண்டாமில அதான்
ஆமா..நீர் ஆண்மாகனா...இல்ல பெண்குட்டியா.......? யாரிடமும் சொல்ல மாட்டேன்...
நீர் ஒரு திரவ பொருள் [/கியோடே
யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...
என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தனிமையில் பயணமா?
gunashan wrote:யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:
அண்ணனுக்கு தமிழ் தேலேது போல இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தனிமையில் பயணமா?
balakarthik wrote:gunashan wrote:யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:
அண்ணனுக்கு தமிழ் தேலேது போல இருக்கு
சாரி அம்பி.....அந்த சொற்றொடரை தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன்,,,,,,
நீர் திரவப் பொர்ள்தான்..ஓகெவா.....அம்பி...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தனிமையில் பயணமா?
gunashan wrote:balakarthik wrote:gunashan wrote:யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:
அண்ணனுக்கு தமிழ் தேலேது போல இருக்கு
சாரி அம்பி.....அந்த சொற்றொடரை தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன்,,,,,,
நீர் திரவப் பொர்ள்தான்..ஓகெவா.....அம்பி...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தனிமையில் பயணமா?
* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
ப்ளேடு பக்கிரிக்கு கொண்டாட்டம்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும். நல்ல யோசனை, என்ன நம்ம நண்பர்கள் பாலா, ரபீக் போன்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
ப்ளேடு பக்கிரிக்கு கொண்டாட்டம்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும். நல்ல யோசனை, என்ன நம்ம நண்பர்கள் பாலா, ரபீக் போன்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
Re: தனிமையில் பயணமா?
megastar wrote:* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
ப்ளேடு பக்கிரிக்கு கொண்டாட்டம்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும். நல்ல யோசனை, என்ன நம்ம நண்பர்கள் பாலா, ரபீக் போன்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
கவலை படாதிங்க நாங்க பிளான் பண்ணாமா எப்பவுமே காரியத்துல இறங்கமாட்டோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தனிமையில் பயணமா?
megastar wrote:எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம்
அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் விசை படாத முகமுடியா போட்டா கிட்டக்க பார்த்து மயங்கி விழுந்துடுவாங்க அப்புறம் அஜால் குஜால் அம்மாளுதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தனிமையில் பயணமா?
இருந்தாலும் ரொம்பத்தான் தைரியம்balakarthik wrote:megastar wrote:எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம்
அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் விசை படாத முகமுடியா போட்டா கிட்டக்க பார்த்து மயங்கி விழுந்துடுவாங்க அப்புறம் அஜால் குஜால் அம்மாளுதான்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உல்லாசப் பயணமா?
» பயங்கரவாதிகள் பயணமா:அமெரிக்க விமானம் தாமதம்
» தனிமையில் உன்னினைவோடு ....
» தனிமையில் இருக்கிறேன் ....!!!
» தனிமையில் அழுதேன் ...
» பயங்கரவாதிகள் பயணமா:அமெரிக்க விமானம் தாமதம்
» தனிமையில் உன்னினைவோடு ....
» தனிமையில் இருக்கிறேன் ....!!!
» தனிமையில் அழுதேன் ...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|