Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடோடி மன்னன் - 1958.
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நாடோடி மன்னன் - 1958.
First topic message reminder :
நாடோடி மன்னன் - 1958.
மக்கள் திலகத்தின் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட அருமையான படம் .
கண்ணதாசனின் கருத்தாழமிக்க உரையாடல்கள் - பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேடங்கள் - இயக்கம் .
55 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் பிரமிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு படம் உள்ளது .
நாடோடி மன்னனில் எம்ஜிஆர் சொன்னார் -1958ல்
சொன்னதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார் -1977ல்.
உலகில் யாருக்கும் கிடைத்திடாத பாக்கியம்
எம்ஜிஆரின் புகழுக்கு நாடோடி மன்னன் ஒரு வைரக்கல் .
நாடோடி மன்னன் - 1958.
மக்கள் திலகத்தின் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட அருமையான படம் .
கண்ணதாசனின் கருத்தாழமிக்க உரையாடல்கள் - பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேடங்கள் - இயக்கம் .
55 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் பிரமிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு படம் உள்ளது .
நாடோடி மன்னனில் எம்ஜிஆர் சொன்னார் -1958ல்
சொன்னதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார் -1977ல்.
உலகில் யாருக்கும் கிடைத்திடாத பாக்கியம்
எம்ஜிஆரின் புகழுக்கு நாடோடி மன்னன் ஒரு வைரக்கல் .
S.VINOD- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
Re: நாடோடி மன்னன் - 1958.
2013ல் இருக்கும் இன்றைய திரை அரங்குகளின் டிக்கெட் விலை நினைத்தால் ........
48 ஆண்டுகள் முன்பு சென்னை நகரில் பிரபலமான சபையர் அரங்கின் டிக்கெட் பாருங்கள் .
எவ்வளவு மாறுதல்கள்
S.VINOD- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
Re: நாடோடி மன்னன் - 1958.
S.VINOD wrote:
2013ல் இருக்கும் இன்றைய திரை அரங்குகளின் டிக்கெட் விலை நினைத்தால் ........
48 ஆண்டுகள் முன்பு சென்னை நகரில் பிரபலமான சபையர் அரங்கின் டிக்கெட் பாருங்கள் .
எவ்வளவு மாறுதல்கள்
Re: நாடோடி மன்னன் - 1958.
வாழ்த்து மடல்
ஈகரை தமிழ் களஞ்சியம் -இணைய தளத்தில்
ஈடில்லா தலைப்புகளில் -
இணையற்ற பலரின் பதிவுகள் - ஈகரை
அறிவு களஞ்சியத்தின் பாசறை .
அவரவர் விருப்பத்தின் பதிவுகள் - எல்லாமே
சத்தான முத்துக்கள் .
ஈகரை நிறுவனர்களுக்கும்
ஈகரை பதிவாளர்களுக்கும்
ஈகரை பார்வையாளர்களுக்கும்
எம்ஜிஆரின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .
பராசக்தி - வாசுதேவனின் வரவு
நினைவில் நின்றவை - ராகவேந்திரன் பதிவு
என் -நாடோடிமன்னன் -1958 நினைவலைகள்
ஈகரை மேன் மேலும் புகழ் பெறவே
ஈகரை தமிழ் களஞ்சியம் -இணைய தளத்தில்
ஈடில்லா தலைப்புகளில் -
இணையற்ற பலரின் பதிவுகள் - ஈகரை
அறிவு களஞ்சியத்தின் பாசறை .
அவரவர் விருப்பத்தின் பதிவுகள் - எல்லாமே
சத்தான முத்துக்கள் .
ஈகரை நிறுவனர்களுக்கும்
ஈகரை பதிவாளர்களுக்கும்
ஈகரை பார்வையாளர்களுக்கும்
எம்ஜிஆரின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .
பராசக்தி - வாசுதேவனின் வரவு
நினைவில் நின்றவை - ராகவேந்திரன் பதிவு
என் -நாடோடிமன்னன் -1958 நினைவலைகள்
ஈகரை மேன் மேலும் புகழ் பெறவே
S.VINOD- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
Re: நாடோடி மன்னன் - 1958.
S.VINOD wrote:வாழ்த்து மடல்
ஈகரை தமிழ் களஞ்சியம் -இணைய தளத்தில்
ஈடில்லா தலைப்புகளில் -
இணையற்ற பலரின் பதிவுகள் - ஈகரை
அறிவு களஞ்சியத்தின் பாசறை .
அவரவர் விருப்பத்தின் பதிவுகள் - எல்லாமே
சத்தான முத்துக்கள் .
ஈகரை நிறுவனர்களுக்கும்
ஈகரை பதிவாளர்களுக்கும்
ஈகரை பார்வையாளர்களுக்கும்
எம்ஜிஆரின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .
பராசக்தி - வாசுதேவனின் வரவு
நினைவில் நின்றவை - ராகவேந்திரன் பதிவு
என் -நாடோடிமன்னன் -1958 நினைவலைகள்
ஈகரை மேன் மேலும் புகழ் பெறவே
உங்களின் பதிவுகளால் ஈகரை மேலும் பொலிவுறட்டும்!
நன்றி அண்ணா!
Re: நாடோடி மன்னன் - 1958.
1952-1967
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் நிகழ்த்திய அதிசயங்கள் - சாதனைகள் - அரசியல் வெற்றிகள் - திரை உலக போட்டியில் மகத்தான வெற்றிகள் ஒரு கண்ணோட்டம்
தமிழ் திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகம் தனக்கென்று ஒரு கொள்கை வகுத்து கொண்டு
ரசிகர்களுக்கும் திரை உலகினருக்கும் வியக்க தக்க வகையில் தன்னுடைய நடிப்பில்
படத்திற்கு படம் வித்தியாசங்களை காட்டி சிறப்பாக நடித்து மக்கள் மனதில் குடி புகுந்த
புரட்சி நடிகர் .
ஒரு சில பத்திரிகைகள் - மக்கள் திலகத்தின் நடிப்பை தரமின்றி விமர்சித்திருந்தாலும் - மக்கள் அதை
ஏற்று கொள்ளவில்லை . எம்ஜிஆரை ஒரு ஹீரோவாக பார்த்து அவருடைய கருத்துக்கள்
பாடல்கள் - கொள்கைகள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டு தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டனர் .
சவால்கள் நிறைந்த திரை உலகில் படத்திற்கு படம் தன்னுடைய மாறு பட்ட நடிப்பை வழங்கி
வெற்றி பெற்றார் .
1952- என்தங்கை - பாசமிகு அண்ணன் - உயர்ந்த நடிப்பு
1953- ஜெனோவா - நாம் - பணக்காரி - வித்தியாசமான வேடங்கள்
1954- மலைக்கள்ளன் - வசூல் சக்கரவர்த்தி பட்டம்.
1956- அலிபாபாவும் 40 திருடர்களும் - இமாலய வெற்றி
தாய்க்கு பின் தாரம் - சிறந்த நடிப்பில் வெற்றி
மதுரை வீரன் - சாதனையை 1977 வரை முறியடிக்க படாத வெற்றி காவியம் .
1958 - நாடோடி மன்னன் வெற்றி நாடே அறியும் .
1961 - சமூக படங்களில் புரட்சிக்கு வித்திட்ட காவியம் .
1962-1963-1964 தொடர்ந்து வெற்றிவாகை சூடிய சமூக படங்கள்
1965 - landmark ''எங்கவீட்டு பிள்ளை ''- வைர சுரங்கம்
1966- அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா வரலாற்று காவியம் .
1952-1966 வரை எம்ஜிஆர் என்ற தனி மனிதன் சாதித்த திரை - அரசியல் சாதனைகள்
1967க்கு பின் தொடர் வெற்றியாக முன்னேற வழி வகுத்தது .ரசிகர்கள் - பக்தர்களாக மாறியதும்
1967க்கு பின்புதான .அந்த பக்திதான் இன்றும் அவர் புகழ் பாட வைக்கிறது .
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் நிகழ்த்திய அதிசயங்கள் - சாதனைகள் - அரசியல் வெற்றிகள் - திரை உலக போட்டியில் மகத்தான வெற்றிகள் ஒரு கண்ணோட்டம்
தமிழ் திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகம் தனக்கென்று ஒரு கொள்கை வகுத்து கொண்டு
ரசிகர்களுக்கும் திரை உலகினருக்கும் வியக்க தக்க வகையில் தன்னுடைய நடிப்பில்
படத்திற்கு படம் வித்தியாசங்களை காட்டி சிறப்பாக நடித்து மக்கள் மனதில் குடி புகுந்த
புரட்சி நடிகர் .
ஒரு சில பத்திரிகைகள் - மக்கள் திலகத்தின் நடிப்பை தரமின்றி விமர்சித்திருந்தாலும் - மக்கள் அதை
ஏற்று கொள்ளவில்லை . எம்ஜிஆரை ஒரு ஹீரோவாக பார்த்து அவருடைய கருத்துக்கள்
பாடல்கள் - கொள்கைகள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டு தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டனர் .
சவால்கள் நிறைந்த திரை உலகில் படத்திற்கு படம் தன்னுடைய மாறு பட்ட நடிப்பை வழங்கி
வெற்றி பெற்றார் .
1952- என்தங்கை - பாசமிகு அண்ணன் - உயர்ந்த நடிப்பு
1953- ஜெனோவா - நாம் - பணக்காரி - வித்தியாசமான வேடங்கள்
1954- மலைக்கள்ளன் - வசூல் சக்கரவர்த்தி பட்டம்.
1956- அலிபாபாவும் 40 திருடர்களும் - இமாலய வெற்றி
தாய்க்கு பின் தாரம் - சிறந்த நடிப்பில் வெற்றி
மதுரை வீரன் - சாதனையை 1977 வரை முறியடிக்க படாத வெற்றி காவியம் .
1958 - நாடோடி மன்னன் வெற்றி நாடே அறியும் .
1961 - சமூக படங்களில் புரட்சிக்கு வித்திட்ட காவியம் .
1962-1963-1964 தொடர்ந்து வெற்றிவாகை சூடிய சமூக படங்கள்
1965 - landmark ''எங்கவீட்டு பிள்ளை ''- வைர சுரங்கம்
1966- அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா வரலாற்று காவியம் .
1952-1966 வரை எம்ஜிஆர் என்ற தனி மனிதன் சாதித்த திரை - அரசியல் சாதனைகள்
1967க்கு பின் தொடர் வெற்றியாக முன்னேற வழி வகுத்தது .ரசிகர்கள் - பக்தர்களாக மாறியதும்
1967க்கு பின்புதான .அந்த பக்திதான் இன்றும் அவர் புகழ் பாட வைக்கிறது .
S.VINOD- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
Re: நாடோடி மன்னன் - 1958.
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .
20.9.1968
45 ஆண்டுகள் நிறைவு நாள் .
1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''
பிரம்மாண்ட வண்ணப்படம்
மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .
குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .
1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .
ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .
சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .
நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்
மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி
சோ வின் சந்திப்பு
ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்
அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை
கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி
சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்
வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .
சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .
கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி
மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை
''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்
பாடல் காட்சி - புதுமை
திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .
தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -
மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .
இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை
மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .
மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -
உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''
20.9.1968
45 ஆண்டுகள் நிறைவு நாள் .
1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''
பிரம்மாண்ட வண்ணப்படம்
மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .
குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .
1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .
ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .
சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .
நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்
மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி
சோ வின் சந்திப்பு
ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்
அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை
கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி
சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்
வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .
சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .
கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி
மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை
''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்
பாடல் காட்சி - புதுமை
திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .
தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -
மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .
இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை
மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .
மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -
உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''
S.VINOD- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» வாத்தி -படத்தின் நாடோடி மன்னன் பாடல் வெளியானது
» 60 ஆண்டுகளுக்கு முன்பே 11 கோடி அள்ளிய நாடோடி மன்னன்; இப்பவும் ஹிட்டு!
» தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள்
» MY FAVOURITE M.G.R MOVIES 1958-1966
» வாத்தி -படத்தின் நாடோடி மன்னன் பாடல் வெளியானது
» 60 ஆண்டுகளுக்கு முன்பே 11 கோடி அள்ளிய நாடோடி மன்னன்; இப்பவும் ஹிட்டு!
» தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள்
» MY FAVOURITE M.G.R MOVIES 1958-1966
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|