புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_lcapதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_voting_barதிருவாதிரை நட்சத்திர நாயகன் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரை நட்சத்திர நாயகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 3:19 am

இருபத்து ஏழு நட்சத்திரங்களுள் அதி உன்னதமானதாகவும் சிவபிரானுக்கு உரியதாகவும் போற்றப்படுவது திருவாதிரை நட்சத்திரம்.

சிவனுக்கு உரிய நித்ய பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நட்சத்திர நாளிலும் ஈசன் அபயகரத்துடன் பெருங்கருணை கொண்டு ஆருத்ரா நட்சத்திர மண்டலத்தை உலா வருவார். எனவே அசுரர்கள் இம்மண்டலத்தில் நுழைய அஞ்சுவர்.

தேவர்கள், அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது அரக்கர்களால் அண்ட முடியாத இப்புனிதமான திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுவர்.

ரத்தினம்போல் ஜொலிக்கும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக ருத்ரன் (சிவன்), வெள்ளை நிறத்தில், சூலம் - கத்தி மற்றும் அபய-வரத ஹஸ்தத்துடன், ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த நட்சத்திரத்திற்கு உரிய மரமாக "செங்காலி மரம்' திகழ்கின்றது.

திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய விசேஷமான தலம் அதிராமபட்டினம். எத்தகைய பாவங்களை புரிந்தாலும், பக்திப்பூர்வமாக, திருந்திட விழைவோர்க்கு அபய-வரதராக சுவாமி இங்கு அருள்மழை பொழிகின்றார்.

ஆதியில் "திருவாதிரைப் பட்டினம்' என்று அழைக்கப்பெற்ற இவ்வூர், சோழவள நாட்டின் காவிரித் தென்கரையில், சுந்தரரால் வைப்புத் தலமாகப் பாடப்பட்ட பெருமையுடையது. சுந்தரர் தனது திரு இடையாற்று தல பதிகத்தில் இப்பகுதியை "திருவாதிரையான்பட்டினமூர்' என்று போற்றுகின்றார்.

அதிவீரராமன் என்னும் பாண்டிய மன்னனால் இவ்வூர் அமைக்கப்பெற்றதால் "அதிராமபட்டினம்' என்று பின்னர் அழைக்கலாயிற்று. இம்மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்ததோடு, இச்சிறப்பு மிகுந்த சிவாலயத்திலும் திருப்பணிகள் பல செய்துள்ளான். இச்செய்தியை கல்வெட்டின் வாயிலாக நாம் அறியப்பெறலாம்.

பைரவ மகரிஷி மற்றும் ரைவத மகரிஷி ஆகியோர் இத்தல பெருமானை பூஜித்து, வரங்கள் பல பெற்றுள்ளனர். இன்றும் இவ்விரு மகரிஷிகளும் ஸ்தூல-சூஷ்ம வடிவில் இப்பதி ஈசரை வணங்குவதாக நம்பப்படுகின்றது.

முகப்பில் மூன்றுநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே... கிழக்கே முகம் கொண்ட மகாமண்டபம், அர்த்த மண்டபத்துடன் கூடிய சுவாமி சன்னதி கருவறையுள் கருணையே வடிவாக அருள்பாலிக்கின்றார் அபயவரதேஸ்வரர். நாடி வருவோர்க்கு அபயமளிப்பதோடு அல்லாமல் வரங்களையும் வாரி வழங்குபவர் இந்த ஈசர்.

மகாமண்டபத்தில் தெற்கே சன்னதி கொண்டு எழுந்தருள்கின்றாள் அம்பிகை சுந்தரநாயகி. எளிய நகை சிந்தி சுந்தரமாய் எழுந்து, எளியார்க்கு எளியவனாய் அருட்பிரவாகிக்கின்றாள். ஏனைய கோஷ்ட மூர்த்தங்கள் முறையே ஆலயத்தினை அழகு செய்கின்றன.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயத்தில் தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது. இங்குள்ள துர்க்கை மற்றும் பைரவரை வழிபட வாழ்வில் மேன்மைகள் கூடி, மகிழ்ச்சி உண்டாகும். இத்தல வழிபாடு ராகு-கேது தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றைப் போக்க வல்லது. இங்கு வழிபட்டு, முன்ஜன்ம சாப-பாபங்களைக் களைந்திடலாம்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யஞ்ஜய ஹோமம் ஆகியன செய்து பலனடைகின்றனர்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை தினம் மற்றும் திங்கட்கிழமைகளில் பாதாம்பருப்பு, பரங்கி, பூசணி, விளாம்பழம், சீரகம், சோளம், சீதாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை சுவாமிக்கு நிவேதனம் செய்து, தானம் செய்தால் சிறந்த பலனையும், ஈடுபடும் காரியத்தில் வெற்றியும் பெற்றிடலாம்!

எங்கே இருக்கு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது அதிராமபட்டினம்.
எப்படிச் செல்வது: முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராமபட்டினம் செல்ல ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தரிசன நேரம்: காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

-எம்.கணேஷ், ஆரணி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 12:52 pm

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக