புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை ஸ்வீட் - காரம்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
சாக்லேட் பாதுஷா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.
மைதா குஜியா
தேவையானவை:
சர்க்கரை - 250 கிராம்,
எண்ணெய் - 300 கிராம்.
மேல் மாவுக்கு: மைதா - ஒரு கப்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
சாதாரண உப்பு - அரை சிட்டிகை,
நெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணத்துக்கு: பால்கோவா - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு.
செய்முறை:
சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு, கெட்டி பாகு காய்ச்சவும். பூரணத்துக்கான பொருட்களை நன்கு கலந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகள் செய்யவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறிய அப்பளமாக இட்டு, பூரணம் நிரப்பி, சோமாசி போல மடிக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சோமாசி போல் மடித்து வைத்துள்ளவற்றை சிவக்க பொரித்து, தட்டில் வைக்கவும். ஒவ்வொன்றின் மீதும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை பாகு விட்டு ஒன்றுடன் ஒன்று இடிக்காத வண்ணம் வைக்கவும். டபுள் தித்திப்புடன் இருக்கும் இந்த மைதா குஜியா.
தேவையானவை:
சர்க்கரை - 250 கிராம்,
எண்ணெய் - 300 கிராம்.
மேல் மாவுக்கு: மைதா - ஒரு கப்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
சாதாரண உப்பு - அரை சிட்டிகை,
நெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணத்துக்கு: பால்கோவா - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு.
செய்முறை:
சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு, கெட்டி பாகு காய்ச்சவும். பூரணத்துக்கான பொருட்களை நன்கு கலந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகள் செய்யவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறிய அப்பளமாக இட்டு, பூரணம் நிரப்பி, சோமாசி போல மடிக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சோமாசி போல் மடித்து வைத்துள்ளவற்றை சிவக்க பொரித்து, தட்டில் வைக்கவும். ஒவ்வொன்றின் மீதும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை பாகு விட்டு ஒன்றுடன் ஒன்று இடிக்காத வண்ணம் வைக்கவும். டபுள் தித்திப்புடன் இருக்கும் இந்த மைதா குஜியா.
கேரட் பனீர் லட்டு
தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கப்,
துருவிய பனீர் - அரை கப்,
சர்க்கரை - ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு,
நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
நெய்யில் கேரட்டை நன்கு வதக்கி, சர்க்கரை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். துருவிய பனீரில் உள்ள அதிகப்படியான நீரை கையால் பிழிந்து நீக்கி, கேரட் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து லட்டு பிடிக்கவும்.
குறிப்பு:
சத்துமிக்க இந்த லட்டை 2, 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கப்,
துருவிய பனீர் - அரை கப்,
சர்க்கரை - ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு,
நெய் - 4 டீஸ்பூன்.
நெய்யில் கேரட்டை நன்கு வதக்கி, சர்க்கரை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். துருவிய பனீரில் உள்ள அதிகப்படியான நீரை கையால் பிழிந்து நீக்கி, கேரட் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து லட்டு பிடிக்கவும்.
குறிப்பு:
சத்துமிக்க இந்த லட்டை 2, 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
சக்கர் பாரா
தேவையானவை:
மைதா, சர்க்கரை - தலா ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
கேசரி கலர் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 250 கிராம்,
நெய் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
மைதாவை, அரை டீஸ்பூன் நெய் விட்டு, சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, அப்பளமாக இட்டு விருப்பமான வடிவில் (சதுரம்/நீள்சதுரம்/டைமண்ட்) 'கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து, கேசரி கலரும் சேர்த்து, பாகு காய்ச்சவும். பாகு நன்கு பூத்து வரும் நிலையில் இறக்கி, பொரித்த மைதா துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி எடுக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவவும். ஓரிரு நிமிடங்களில் பாகு நன்கு படிந்ததும்... கலர்ஃபுல் சக்கர் பாரா ரெடி.
தேவையானவை:
மைதா, சர்க்கரை - தலா ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
கேசரி கலர் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 250 கிராம்,
நெய் - அரை டீஸ்பூன்.
மைதாவை, அரை டீஸ்பூன் நெய் விட்டு, சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, அப்பளமாக இட்டு விருப்பமான வடிவில் (சதுரம்/நீள்சதுரம்/டைமண்ட்) 'கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து, கேசரி கலரும் சேர்த்து, பாகு காய்ச்சவும். பாகு நன்கு பூத்து வரும் நிலையில் இறக்கி, பொரித்த மைதா துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி எடுக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவவும். ஓரிரு நிமிடங்களில் பாகு நன்கு படிந்ததும்... கலர்ஃபுல் சக்கர் பாரா ரெடி.
கொப்பரை வெல்ல அதிரசம்
தேவையானவை:
பச்சரிசி மாவு - ஒன்றரை கப்,
பாகு வெல்லம் - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
துருவிய கொப்பரை - 4 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூள், துருவிய கொப்பரை சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வரவிட்டு, இறக்கவும். பாகில் அரிசி மாவு கலவையை சேர்த்து கைவிடாது கிளறி, இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் மாவில் சிறிது எடுத்து வாழை இலை/ பிளாஸ்டிக் தாளில் அதிரசமாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். அதிரசத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை ஜல்லி கரண்டியால் அழுத்தி எடுத்தால்... சுவையில் ஊரைக்கூட்டும் கொப்பரை - வெல்ல அதிரசம் தயார்.
தேவையானவை:
பச்சரிசி மாவு - ஒன்றரை கப்,
பாகு வெல்லம் - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
துருவிய கொப்பரை - 4 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூள், துருவிய கொப்பரை சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வரவிட்டு, இறக்கவும். பாகில் அரிசி மாவு கலவையை சேர்த்து கைவிடாது கிளறி, இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் மாவில் சிறிது எடுத்து வாழை இலை/ பிளாஸ்டிக் தாளில் அதிரசமாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். அதிரசத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை ஜல்லி கரண்டியால் அழுத்தி எடுத்தால்... சுவையில் ஊரைக்கூட்டும் கொப்பரை - வெல்ல அதிரசம் தயார்.
கோகனட் கேரட் ஸ்வீட்
தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கப்,
ஓடு நீக்கி வெள்ளையாக துருவிய தேங்காய் - ஒரு கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு... கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கிய பின் சர்க்கரை சேர்க்க... கலவை இளகும். இதை கை விடாது நன்கு கிளறி, கையில் ஒட்டாத பதத்துக்கு கலவை இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி வில்லைகள் போடவும்.
தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கப்,
ஓடு நீக்கி வெள்ளையாக துருவிய தேங்காய் - ஒரு கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு... கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கிய பின் சர்க்கரை சேர்க்க... கலவை இளகும். இதை கை விடாது நன்கு கிளறி, கையில் ஒட்டாத பதத்துக்கு கலவை இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி வில்லைகள் போடவும்.
முந்திரி நொக்கல்
தேவையானவை:
முழு முந்திரி (பூச்சி/புழு இன்றி பார்த்து வாங்கவும்) - 100 கிராம்,
சர்க்கரை - 75 கிராம்,
நெய் - அரை டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
சர்க்கரையை சிறிதளவு நீர் விட்டு நன்கு காய்ச்சவும். பூத்து வரும் சமயத்தில்... நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, முந்திரியும் சேர்த்து வேகமாகக் கிளறி... முந்திரி மீது சர்க்கரை பாகு படிந்து மொறுமொறுவென ஆகும்போது, தட்டில் எடுத்து வைக்கவும்.
தேவையானவை:
முழு முந்திரி (பூச்சி/புழு இன்றி பார்த்து வாங்கவும்) - 100 கிராம்,
சர்க்கரை - 75 கிராம்,
நெய் - அரை டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
சர்க்கரையை சிறிதளவு நீர் விட்டு நன்கு காய்ச்சவும். பூத்து வரும் சமயத்தில்... நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, முந்திரியும் சேர்த்து வேகமாகக் கிளறி... முந்திரி மீது சர்க்கரை பாகு படிந்து மொறுமொறுவென ஆகும்போது, தட்டில் எடுத்து வைக்கவும்.
சர்க்கரை - முந்திரி அதிரசம்
தேவையானவை:
பச்சரிசி மாவு - 2 கப்,
சர்க்கரை - 3 கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 300 கிராம்,
பால் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
சர்க்கரையில் முக்கால் கப் நீர் விட்டு, 10 நிமிடம் கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் பால் விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கி... இளம் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் அரிசி மாவு, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்கு மாவிளக்கு மாவு போல் கலந்து வைக்கவும். சிறிது மாவை எடுத்து, வாழை இலையில் வைத்து தட்டவும். எண்ணெயை காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த அதிரசத்தை பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
விருப்பப்பட்டால், வெள்ளை எள் சிறிது சேர்த்தும் செய்யலாம். சர்க்கரை அதிரசம் 'வெள்ளை வெளேர்’ என்று இருக்க வேண்டும்.
தேவையானவை:
பச்சரிசி மாவு - 2 கப்,
சர்க்கரை - 3 கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 300 கிராம்,
பால் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
சர்க்கரையில் முக்கால் கப் நீர் விட்டு, 10 நிமிடம் கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் பால் விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கி... இளம் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் அரிசி மாவு, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்கு மாவிளக்கு மாவு போல் கலந்து வைக்கவும். சிறிது மாவை எடுத்து, வாழை இலையில் வைத்து தட்டவும். எண்ணெயை காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த அதிரசத்தை பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
விருப்பப்பட்டால், வெள்ளை எள் சிறிது சேர்த்தும் செய்யலாம். சர்க்கரை அதிரசம் 'வெள்ளை வெளேர்’ என்று இருக்க வேண்டும்.
ரங்கீலா மிக்ஸர்
தேவையானவை:
கடலை மாவு - 100 கிராம்,
அரிசி மாவு - 20 கிராம்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
சாதாரண உப்பு - சிறிதளவு,
வாழைக்காய் சிப்ஸ் - 50 கிராம்,
மைதா மாவு - 50 கிராம்,
காய்ந்த பட்டாணி - 50 கிராம்,
அரிசி மிட்டாய் - 50 கிராம்,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி அளவு,
வறுத்த அவல் - 100 கிராம்,
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 250 கிராம்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
சிறிய (காசு அளவு) பிஸ்கட் - 50 கிராம்.
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடா உப்பு... இவற்றுடன் சிறிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி செய்யும் கரண்டியை உபயோகித்து மாவை தேய்த்து, சூடான எண்ணெயில் காராபூந்தியாக பொரிக்கவும். மைதா, உப்புடன் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து அப்பளமாக இட்டு சிறிய துண்டுகளாக 'கட்’ செய்து பொரிக்கவும். பட்டாணியை ஊற வைத்து, நீர் வடித்து துணியில் போட்டு, உலர்ந்த பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு, இவற்றை ஒன்று சேர்த்து... மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால்... ரங்கீலா மிக்ஸர் ரெடி.
தேவையானவை:
கடலை மாவு - 100 கிராம்,
அரிசி மாவு - 20 கிராம்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
சாதாரண உப்பு - சிறிதளவு,
வாழைக்காய் சிப்ஸ் - 50 கிராம்,
மைதா மாவு - 50 கிராம்,
காய்ந்த பட்டாணி - 50 கிராம்,
அரிசி மிட்டாய் - 50 கிராம்,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி அளவு,
வறுத்த அவல் - 100 கிராம்,
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 250 கிராம்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
சிறிய (காசு அளவு) பிஸ்கட் - 50 கிராம்.
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடா உப்பு... இவற்றுடன் சிறிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி செய்யும் கரண்டியை உபயோகித்து மாவை தேய்த்து, சூடான எண்ணெயில் காராபூந்தியாக பொரிக்கவும். மைதா, உப்புடன் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து அப்பளமாக இட்டு சிறிய துண்டுகளாக 'கட்’ செய்து பொரிக்கவும். பட்டாணியை ஊற வைத்து, நீர் வடித்து துணியில் போட்டு, உலர்ந்த பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு, இவற்றை ஒன்று சேர்த்து... மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால்... ரங்கீலா மிக்ஸர் ரெடி.
புதினா - வேர்க்கடலை தட்டை
தேவையானவை:
பச்சரிசி மாவு - 2 கப்,
பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
உளுத்தம் மாவு (வீட்டில் வறுத்து பொடித்தது) - கால் கப்,
புதினா விழுது - 2 டீஸ்பூன்,
வறுத்த வேர்கடலை - 50 கிராம்,
வெண்ணெய் - 15 கிராம்,
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக பொடிக்கவும். பச்சரிசி மாவை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, பொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, புதினா விழுது, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை வெள்ளைத் துணியில் சிறிய தட்டைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தேவையானவை:
பச்சரிசி மாவு - 2 கப்,
பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
உளுத்தம் மாவு (வீட்டில் வறுத்து பொடித்தது) - கால் கப்,
புதினா விழுது - 2 டீஸ்பூன்,
வறுத்த வேர்கடலை - 50 கிராம்,
வெண்ணெய் - 15 கிராம்,
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக பொடிக்கவும். பச்சரிசி மாவை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, பொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, புதினா விழுது, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை வெள்ளைத் துணியில் சிறிய தட்டைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|