புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
2 Posts - 18%
heezulia
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
372 Posts - 49%
heezulia
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
25 Posts - 3%
prajai
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயில் தேசியப்பறவையானது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 6:31 pm

மயில் தேசியப்பறவையானது எப்படி? DLVJGfohSYaVDc3ndftF+16

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.

அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில் ட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.

ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.

-ஆர். பிரபா, திருநெல்வேலி.

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Nov 11, 2013 7:40 pm

தகவலுக்கு நன்றி மயில் தேசியப்பறவையானது எப்படி? 3838410834 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 9:50 pm

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 10:53 pm

ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தகவலுக்கு நன்றி திரு அய்யாசாமி!

தமிழகக் கிராமங்களில் தற்பொழுது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெற்பயிர்களை நாசம் செய்திறது என்று விஷம் வைத்துக் கொள்கிறார்கள். இறைச்சிக்காகவும் அதிகம் மயில்களைக் கொல்கிறார்கள்.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 12, 2013 10:55 am

தகவலுக்கு நன்றி மயில் தேசியப்பறவையானது எப்படி? 103459460 மயில் தேசியப்பறவையானது எப்படி? 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Nov 12, 2013 12:43 pm

தெரிந்துகொண்டேன் தகவலுக்கு நன்றி அண்ணா




மயில் தேசியப்பறவையானது எப்படி? Mமயில் தேசியப்பறவையானது எப்படி? Uமயில் தேசியப்பறவையானது எப்படி? Tமயில் தேசியப்பறவையானது எப்படி? Hமயில் தேசியப்பறவையானது எப்படி? Uமயில் தேசியப்பறவையானது எப்படி? Mமயில் தேசியப்பறவையானது எப்படி? Oமயில் தேசியப்பறவையானது எப்படி? Hமயில் தேசியப்பறவையானது எப்படி? Aமயில் தேசியப்பறவையானது எப்படி? Mமயில் தேசியப்பறவையானது எப்படி? Eமயில் தேசியப்பறவையானது எப்படி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 12, 2013 2:19 pm

சிவா wrote:
ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தகவலுக்கு நன்றி திரு அய்யாசாமி!

தமிழகக் கிராமங்களில் தற்பொழுது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெற்பயிர்களை நாசம் செய்திறது என்று விஷம் வைத்துக் கொள்கிறார்கள். இறைச்சிக்காகவும் அதிகம் மயில்களைக் கொல்கிறார்கள்.

இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன் புன்னகை

//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய் உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 12, 2013 2:22 pm

ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் நாங்க 90 களில் 'மயில் இறகு விசிறிகள்' வைத்திருந்தோம் ராம் புன்னகை ஆக்ராவில் ரோடில் வாங்கினோம் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 2:58 pm

krishnaamma wrote:
இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன் புன்னகை

//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய்  உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//
பொருளாதார ரீதியாக இலாபம் இல்லையென்றாலும் ஓசியில் கிடைக்கும் இதன் இறைச்சியை டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன?

மயில் வேட்டை கும்பல் பிடிபட்டது கிலோ ரூ.700க்கு இறைச்சி விற்ற கொடுமை - இதுவும் செய்திதானே!

இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 13, 2013 4:18 pm

சிவா wrote:
krishnaamma wrote:
இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன் புன்னகை

//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய்  உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//
பொருளாதார ரீதியாக இலாபம் இல்லையென்றாலும் ஓசியில் கிடைக்கும் இதன் இறைச்சியை டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன?

மயில் வேட்டை கும்பல் பிடிபட்டது கிலோ ரூ.700க்கு இறைச்சி விற்ற கொடுமை - இதுவும் செய்திதானே!

இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.
ஹோ...........அப்படியா, பாவம் மயில்கள் சோகம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக