புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது
Page 1 of 1 •
சென்னை : தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்று, 10 நாட்கள் நிறைவு பெறுவதற்குள், மீண்டும் அமைச்சரவையில் இலாகாக்கள், மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. அமைச்சர் ராமலிங்கத்திற்கு இறக்கமும், மூத்த அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஏற்றமும் கிடைத்துள்ளது.
தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக, ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில், இடம்பெறும் அமைச்சர்கள், அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், 'எப்போது வேண்டுமானாலும், பதவி பறிபோகலாம்' என, அச்சத்துடனே அமைச்சர்கள் வலம் வருகின்றனர்.
செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினத்தன்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. 'பள்ளிக் கல்வித்துறையை, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கூடுதலாக கவனிப்பார்' என, அறிவிக்கப்பட்டது.
பரிசு:
கடந்த மாதம், சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. கூட்டத்தில், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆகியோரை வசைபாடினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர். அதற்கு பரிசாக, விஜய பாஸ்கருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த, 30ம் தேதி, அவர் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இம்மாதம், 1ம் தேதி, சுகாதாரத் துறை அமைச்சராக, விஜயபாஸ்கர் பொறுப்பேற்றார்.சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 'மேற்கொண்டு அமைச்சரவை மாற்றம் இருக்காது' என்ற நிம்மதியுடன், அமைச்சர்கள் அனைவரும், ஏற்காடு இடைத்தேர்தல் பணிகளை கவனிக்கச் சென்றனர்.
மாற்றம்:
இச்சூழலில், நேற்று, மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைப்படி, கவர்னர் ரோசய்யா, இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.இம்முறை, அமைச்சர்களின் பதவி தப்பியது; இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர், கே.வி.ராமலிங்கத்திடம் இருந்த, பொதுப்பணித்துறை, நீர்பாசனம் ஆகிய இலாகாக்கள், நிதித்துறை அமைச்சர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியிடம் இருந்த, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, அமைச்சர் கே.வி.ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இறக்கம்:
முதல்வர் ஜெயலலிதா, மூன்றா வது முறையாக, முதல் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, பொதுப்பணித்துறை அமைச்சராக, கே.வி.ராமலிங்கம் இருந்து வந்தார். பல முறை, அமைச்சரவை மாற்றப்பட்டபோதும், அவருக்கு எவ்வித பிரச்னையும் வரவில்லை. 'எந்த தொந்தரவும் இல்லாமல், நிம்மதியாக இருக்கிறார்' என, மற்ற அமைச்சர்கள், அவரை பார்த்து பொறாமைப்பட்டனர்.அதேநேரம், அமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் மீது,முதல்வர் கோபத்தில் இருப்பதாகவும், அவரது பதவியே பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், கே.வி.ராமலிங்கத்திடம் இருந்த பொதுப்பணித்துறை, ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. செல்வாக்காக இருந்த ராமலிங்கத்திற்கு, முக்கியத்துவம் இல்லாத, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை வழங்கப்பட்டுள்ளது.
காரணம்:
மணல் குவாரி பிரச்னை; ஈரோட்டில், அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை, அ.தி.மு.க., மாநகராட்சி உறுப்பினர் வீட்டில், அமைச்சர் ராமலிங்கம் ஆதரவுடன் செயல்படுவதால், அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடிவதில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரது பதவி பறிக்கப்பட்டதாக, ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இக்கருத்தை, அவரது ஆதரவாளர்கள் மறுத்தனர்.
மீண்டும் எதிர்பார்ப்பு:
முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக, முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக, இன்பத்தமிழன் இருந்தார். மூன்றாவது முறையாக, ஆட்சிக்கு வந்த பிறகு, அத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படவில்லை. தற்போது, கே.வி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, நிதித் துறை அமைச்சரிடம், கூடுதலாக வழங்கப்பட்டுள்ள, பொதுப்பணித்துறைக்கு, விரைவில் அமைச்சர் நியமிக்க வாய்ப்புள்ளது என, தகவல் பரவியுள்ளதால், பல எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும், அமைச்சர் கனவில், மிதக்கத் துவங்கி விட்டனர்.
தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக, ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில், இடம்பெறும் அமைச்சர்கள், அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், 'எப்போது வேண்டுமானாலும், பதவி பறிபோகலாம்' என, அச்சத்துடனே அமைச்சர்கள் வலம் வருகின்றனர்.
செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினத்தன்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. 'பள்ளிக் கல்வித்துறையை, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கூடுதலாக கவனிப்பார்' என, அறிவிக்கப்பட்டது.
பரிசு:
கடந்த மாதம், சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. கூட்டத்தில், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆகியோரை வசைபாடினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர். அதற்கு பரிசாக, விஜய பாஸ்கருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த, 30ம் தேதி, அவர் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இம்மாதம், 1ம் தேதி, சுகாதாரத் துறை அமைச்சராக, விஜயபாஸ்கர் பொறுப்பேற்றார்.சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 'மேற்கொண்டு அமைச்சரவை மாற்றம் இருக்காது' என்ற நிம்மதியுடன், அமைச்சர்கள் அனைவரும், ஏற்காடு இடைத்தேர்தல் பணிகளை கவனிக்கச் சென்றனர்.
மாற்றம்:
இச்சூழலில், நேற்று, மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைப்படி, கவர்னர் ரோசய்யா, இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.இம்முறை, அமைச்சர்களின் பதவி தப்பியது; இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர், கே.வி.ராமலிங்கத்திடம் இருந்த, பொதுப்பணித்துறை, நீர்பாசனம் ஆகிய இலாகாக்கள், நிதித்துறை அமைச்சர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியிடம் இருந்த, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, அமைச்சர் கே.வி.ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இறக்கம்:
முதல்வர் ஜெயலலிதா, மூன்றா வது முறையாக, முதல் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, பொதுப்பணித்துறை அமைச்சராக, கே.வி.ராமலிங்கம் இருந்து வந்தார். பல முறை, அமைச்சரவை மாற்றப்பட்டபோதும், அவருக்கு எவ்வித பிரச்னையும் வரவில்லை. 'எந்த தொந்தரவும் இல்லாமல், நிம்மதியாக இருக்கிறார்' என, மற்ற அமைச்சர்கள், அவரை பார்த்து பொறாமைப்பட்டனர்.அதேநேரம், அமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் மீது,முதல்வர் கோபத்தில் இருப்பதாகவும், அவரது பதவியே பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், கே.வி.ராமலிங்கத்திடம் இருந்த பொதுப்பணித்துறை, ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. செல்வாக்காக இருந்த ராமலிங்கத்திற்கு, முக்கியத்துவம் இல்லாத, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை வழங்கப்பட்டுள்ளது.
காரணம்:
மணல் குவாரி பிரச்னை; ஈரோட்டில், அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை, அ.தி.மு.க., மாநகராட்சி உறுப்பினர் வீட்டில், அமைச்சர் ராமலிங்கம் ஆதரவுடன் செயல்படுவதால், அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடிவதில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரது பதவி பறிக்கப்பட்டதாக, ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இக்கருத்தை, அவரது ஆதரவாளர்கள் மறுத்தனர்.
மீண்டும் எதிர்பார்ப்பு:
முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக, முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக, இன்பத்தமிழன் இருந்தார். மூன்றாவது முறையாக, ஆட்சிக்கு வந்த பிறகு, அத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படவில்லை. தற்போது, கே.வி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, நிதித் துறை அமைச்சரிடம், கூடுதலாக வழங்கப்பட்டுள்ள, பொதுப்பணித்துறைக்கு, விரைவில் அமைச்சர் நியமிக்க வாய்ப்புள்ளது என, தகவல் பரவியுள்ளதால், பல எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும், அமைச்சர் கனவில், மிதக்கத் துவங்கி விட்டனர்.
மாற்றம் இல்லாத 11 பேர்:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 34 பேருடன் தமிழக அமைச்சரவை, 2011 மே 16ல், பதவியேற்றது. அப்போது முதல், சீரான இடைவெளியில், அமைச்சர்கள் நீக்கம், புதிய அமைச்சர்கள் நியமனம் அல்லதுஇலாகா மாற்றம் என, அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. நேற்று, 13வது முறையாக, மாற்றம் நடந்துள்ளது. தொடக்கம் முதல் மாறாமல் ஒரே துறையில் இருப்பவர்கள், முதல்வரையும் சேர்த்து 11 பேர் மட்டுமே. நேற்று வரை இப்பட்டியலில் இருந்த, கே.வி.ராமலிங்கம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக, முக்கியமில்லாத துறைக்கு, தூக்கியடிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவை, 2016 ஏப்ரலில் நிறைவடையும் போது, எத்தனை பேர், இதில் தாக்குப் பிடிப்பர் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
யார் அந்த 11 பேர்?
2011 மே 16 முதல், நவ., 11 வரை
1. ஜெயலலிதா - முதல்வர்
2. பன்னீர்செல்வம் - நிதி
3. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை
4. கே.பி.முனுசாமி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி
5. பி.பழனியப்பன் - உயர்கல்வி
6. வைத்தியலிங்கம் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
7. செல்லூர் ராஜு - கூட்டுறவு
8. எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை
9. என்.சுப்ரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
10. வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்து
11. ஜெயபால் - மீன்வளம்
தினமலர்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 34 பேருடன் தமிழக அமைச்சரவை, 2011 மே 16ல், பதவியேற்றது. அப்போது முதல், சீரான இடைவெளியில், அமைச்சர்கள் நீக்கம், புதிய அமைச்சர்கள் நியமனம் அல்லதுஇலாகா மாற்றம் என, அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. நேற்று, 13வது முறையாக, மாற்றம் நடந்துள்ளது. தொடக்கம் முதல் மாறாமல் ஒரே துறையில் இருப்பவர்கள், முதல்வரையும் சேர்த்து 11 பேர் மட்டுமே. நேற்று வரை இப்பட்டியலில் இருந்த, கே.வி.ராமலிங்கம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக, முக்கியமில்லாத துறைக்கு, தூக்கியடிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவை, 2016 ஏப்ரலில் நிறைவடையும் போது, எத்தனை பேர், இதில் தாக்குப் பிடிப்பர் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
யார் அந்த 11 பேர்?
2011 மே 16 முதல், நவ., 11 வரை
1. ஜெயலலிதா - முதல்வர்
2. பன்னீர்செல்வம் - நிதி
3. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை
4. கே.பி.முனுசாமி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி
5. பி.பழனியப்பன் - உயர்கல்வி
6. வைத்தியலிங்கம் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
7. செல்லூர் ராஜு - கூட்டுறவு
8. எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை
9. என்.சுப்ரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
10. வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்து
11. ஜெயபால் - மீன்வளம்
தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அம்மாவின் அமைச்சரவையில் மாற்றம் ஒன்றே மாறாதது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று செயல்படும் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஏன் இவன் இப்படி சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம்.
மூன்று காரணங்கள் உண்டு :
1. அவர்களின் ஆட்சியில் ஊழல் நடை பெற்றால் அல்லது தவறாக நடக்கும் அமைச்சர்கள் மட்டும் மாற்றபடுகிறார்கள்
2. தான் என்ற அகந்தை எந்த அமைச்சருக்கும் MLA கும் இருக்கும் இருக்காது .( முதல்வரை தவிர )
3. திமுக ஆட்சியில் குறுநில மன்னர்கள் போல் அனைத்து தொகுதிகளிலும் தனிநபர் மட்டுமே அட்சி செய்வார்கள். அவர்களை முதல்வரே தட்டி கேக்க பயப்படுவார்.
உதாரணம் :
மதுரை : அழகிரி
திருச்சி : சிவா , நேரு
தஞ்சை : உபயதுல்லாஹ் , பழனிமாணிக்கம்
குடந்தை : கோ சி மணி
ஏன் இவன் இப்படி சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம்.
மூன்று காரணங்கள் உண்டு :
1. அவர்களின் ஆட்சியில் ஊழல் நடை பெற்றால் அல்லது தவறாக நடக்கும் அமைச்சர்கள் மட்டும் மாற்றபடுகிறார்கள்
2. தான் என்ற அகந்தை எந்த அமைச்சருக்கும் MLA கும் இருக்கும் இருக்காது .( முதல்வரை தவிர )
3. திமுக ஆட்சியில் குறுநில மன்னர்கள் போல் அனைத்து தொகுதிகளிலும் தனிநபர் மட்டுமே அட்சி செய்வார்கள். அவர்களை முதல்வரே தட்டி கேக்க பயப்படுவார்.
உதாரணம் :
மதுரை : அழகிரி
திருச்சி : சிவா , நேரு
தஞ்சை : உபயதுல்லாஹ் , பழனிமாணிக்கம்
குடந்தை : கோ சி மணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் gsp
உன்னால் செய்ய இயலாத எந்த ஒரு செயலையும்
இறைவன் உன்னிடம் ஒப்படைப்பது இல்லை.
ALL IS WEL
ALL IS WEL
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
இப்படி அடிக்கடி அமைச்சரை மாற்றினால் ஒரு வேலையும் ஒழுங்கா நடக்காது,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|