புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
1 Post - 25%
viyasan
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_m10நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 9:50 am

http://www.meenagam.org/?p=14602
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்



எழுதியவர்வன்னியன் on October 29, 2009
பிரிவு: செய்திகள்



நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Barbwire_291002009முட்கம்பி
வேலிக்குள் இருந்து வெளியேறிய நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப்
போயிருக்கின்றோம் என்று வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் சிறீலங்காப் படையினரின் போர்
நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள தடுப்பு
முகாம்களில், முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு தற்போது மக்களை
மீளக்குடியமர்த்தியுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இன்நிலையில் மீளக்குடியமர்ந்த மக்கள்
தமது வாய்கள் அடைக்கப்பட்ட நிலையில் சுடுகுழல் முன்னே முடங்கிப்போயுள்ளோம்
என்று தெரிவித்துள்ளனர். உலக நாடுகளிடம் நிதியினை பெற்றுக் கொள்ளும்
நோக்கிலும், தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு கருணைகாட்டுகிறது, என்ற
நோக்கிலும் இடம்பெயர்ந்த பெருமளவான தமிழ் மக்கள் முகாம்களில் இருந்து
வெளியில் எடுத்து அவர்களது சொந்த மாவட்டங்களில் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்தவுள்ளதாக கூறிக்கொண்டு
பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறே
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் சிறீலங்காப் படையினரின் முகாம்கள்
அமைந்துள்ள இடங்களுக்கருகில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கிளிநொச்சி நகரில் உள்ள
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கூடதங்கவைக்கப்படாமல் அங்குள்ள சிங்கள
மகாவித்தியாலத்திலே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதேபோன்று மாங்குளம்,
ஒட்டிசுட்டான் பிரதேசங்களிலும் சிறீலங்காப் படையினரின் பாரிய
தளங்களுக்கருகில் கூடாரங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள்
வாழ்கின்றார்கள்.

மல்லாவி பாலிநகர்பகுதியிலும் அங்குள்ள
சிறீலங்கா ஊர்காவல் படைதளத்திற்கு அண்மையில் மக்கள்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இம்மக்களை அடிமைகளாக வைத்து மக்களின்
சொந்தகாணிகளை சீர்செய்யும் பணிகளினை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு
வருகின்றார்கள். அங்கு மக்களின் நடமாட்ட சுதந்திரம் சிறீலங்காப்
படையினரின் சுடுகுழல் முன்தான் உள்ளது.

மக்கள் தமது காணிகளை சீர்செய்ய
செல்வதாயின் அங்கும் சிறீலங்காப் படையினரால்தான் அழைத்து
செல்லப்படுகிறார்கள். முகாம்களில் இருக்கும்போது மக்களால் பணம் கொடுத்து
வாங்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளைக்கூட சிறீலங்காப் படையினர்
பறித்துள்ளார்கள்.

அங்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும்
நிகழ்வுகள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே சிறீலங்காப்
படையினரால் இவ்வாறன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்நிலையில்தான்
எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 52 times, 42 visits today)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:30 pm

எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.


ஆம் மக்கள் இங்கே சொல்ல்பவைதான் உண்மைகள்.. இன்னுமா இவர்களி இப்படி படுத்தனும்..பாவம் நம் மக்கள்.. நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 67637 நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 67637





ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:05 pm

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 56667 நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 56667 நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக