Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
Page 1 of 1
நான் தலைவரோட நிழல்…!
நான் தலைவரோட நிழல்…!
-
அப்ப நீங்களும் ஜீப்பில் ஏறுங்க..! போகலாம் புழல்..!!
-
>ரிஷிவந்தியா
-
————————————–
-
என்னங்க நாளைக்கு நம்ம கல்யாண நாள்…!
-
ஆபிசிலிருந்து வந்ததும் வராததுமா, என்கிட்டே
பிரச்சினைகளை சொல்லாதேன்னு உனக்கு
எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்…!
-
>ராம் ஆதிநாராயணன்
-
-===================================
-
நிதி அமைச்சரையும் சற்று புகழ்ந்து பாடுங்கள்
புலவரே…!
-
எதற்கு மன்னா?
-
இல்லையென்றால், உமக்கு தருவதற்கு பொற்காசுகள்
இல்லை , கஜானா காலி என்று சொல்லி விடுவார்..!
-
>வி.வெங்கட்
-
=======================================
காருக்குப் பெட்ரோலும் வாங்கணுமே…! -
எதிர் வீட்டு ரகுவை மறந்திடு…!
-
அட…அவனை எப்பவோ மறந்திட்டேன்பா..!
இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு
இருக்கேன்…!
-
>ராம் ஆதிநாராயணன்
-
——————————————-
-
கட்சி மாறி கார் வாங்கினீர்கள் இல்லே…மறுபடியும்
ஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க?
-
என்ன பண்றது…காருக்குப் பெட்ரோல்லும்
வாங்கணுமே…!
-
>விகடபாரதி
-
-
அட…அவனை எப்பவோ மறந்திட்டேன்பா..!
இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு
இருக்கேன்…!
-
>ராம் ஆதிநாராயணன்
-
——————————————-
-
கட்சி மாறி கார் வாங்கினீர்கள் இல்லே…மறுபடியும்
ஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க?
-
என்ன பண்றது…காருக்குப் பெட்ரோல்லும்
வாங்கணுமே…!
-
>விகடபாரதி
-
Re: ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
வன்முறையால சாதிக்க முடியாததை அன்பால்
சாதிச்சுட்டேன்…!
-
எப்படி?
-
எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால
உடைக்கணும்னு நினைச்சேன், முடியல…
என் மனைவி செய்த சீடையை அன்போடு
கொடுத்தேன்…காரியம் முடிஞ்சுடுச்சு..!
-
>பொன் ராஜபாண்டி
-
=================================
-
ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
தலைவர் விட்ட அறிக்கையால எல்லோரும் அசந்து
போயிட்டாங்களாமே…!
-
ஆமா…நரகாசுரனைக் கொன்றவர்களை
விசாரிக்க சி.பி.ஐ.வரவேண்டும்னு சொல்லி இருக்கார்..!
-
>பொன்.ராஜபாண்டி
-
———————————————–
-
தலைவர் மேல புது கேஸ் போட்டிருக்காங்களாம்..!
-
என்னது? வருமானத்துக்கு மேல சொத்து
சேர்த்துட்டார்னா..?
-
இல்லை…ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
-
>பா.ஜெயக்குமார்
-
——————————————–
எதிரி மன்னன் நம்ம மன்னரை நல்லா பழி
வாங்கிட்டானா…எப்படி?
-
மூணு மாசத்துக்கு மேல நம்ம அரசர் பதுங்கு குழிக்குள்
உடம்பைத் திணித்து கஷ்டப்பட்டு பதுங்கியிருந்தும்
கடைசிவரை எதிரி மன்னன் படை எடுத்து வரவே
இல்லையே…!
-
>அப்துல்
-
========================================
நன்றி: ஆனந்த விகடன்
போயிட்டாங்களாமே…!
-
ஆமா…நரகாசுரனைக் கொன்றவர்களை
விசாரிக்க சி.பி.ஐ.வரவேண்டும்னு சொல்லி இருக்கார்..!
-
>பொன்.ராஜபாண்டி
-
———————————————–
-
தலைவர் மேல புது கேஸ் போட்டிருக்காங்களாம்..!
-
என்னது? வருமானத்துக்கு மேல சொத்து
சேர்த்துட்டார்னா..?
-
இல்லை…ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
-
>பா.ஜெயக்குமார்
-
——————————————–
எதிரி மன்னன் நம்ம மன்னரை நல்லா பழி
வாங்கிட்டானா…எப்படி?
-
மூணு மாசத்துக்கு மேல நம்ம அரசர் பதுங்கு குழிக்குள்
உடம்பைத் திணித்து கஷ்டப்பட்டு பதுங்கியிருந்தும்
கடைசிவரை எதிரி மன்னன் படை எடுத்து வரவே
இல்லையே…!
-
>அப்துல்
-
========================================
நன்றி: ஆனந்த விகடன்
தெருநாய் ஜாக்கிரதை..!!
வீட்ல தெருநாய் ஜாக்கிரதைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே…ஏன்?
-
சாயந்திரம் ஆனா தெருவுல இருக்கிற நாய்கள்ல
ஒண்ணை புடிச்சு வீட்டு காம்பவுண்டுக்குள்ளே
விட்டுடுவேன்…!
-
——————————————-
-
தலைவர் புது வீடு கட்டினாரே என்னாச்சு?
-
கிரக பிரவேசம் நடக்கறதுக்கு முந்தியே ரெய்டு
நடந்துடுச்சு…!
-
——————————————–
-
கட்சி மாறி வந்தவருக்கு தலைவர் கார் கொடுத்துட்டு
என்ன கேட்கிறார்?
-
கட்சியிலே எத்தனை வருடம் இருப்பீங்கன்னு
காரண்டி கேட்கிறார்…!
-
===========================================
>அம்பை தேவா
லா காலேஜ்ல சேர்ந்து படிக்கலே..!
மன்னா…உம்மை புகழ்ந்து நான்கு பக்கங்கள்
கவிதை வடித்துள்ளேன்…!
-
ஹூம்…நான்கு பக்கமும் ஆபத்து சூழ்ந்துள்ளது
என்று அமைச்சர் அப்போதே என்னை எச்சரித்தார்…!
-
>கலைவாணன்
-
———————————————-
-
நீ செஞ்சிருக்கிற குத்தத்துக்கு என்ன தண்டனை
தெரியுமா?
-
மன்னிக்கணும் எசமான்! நான் லா காலேஜ்ல சேர்ந்து
படிக்கலே..!
-
>என்.கோபாலன்
-
———————————————
-
பேச்சாளர்:
————-
ஐயா தரையில் அமர்ந்து பேசுவதைப் பார்த்தாவது
எங்கள் தலைவருக்கு நாற்காலி ஆசை அதிகம்
என்று நாக்கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்து
வரும் எதிர்க்கட்சியினர் திருந்துவார்களா..?
-
-தென்றல் நாசர்
====================================
நன்றி: ஆனந்த விகடன்
கவிதை வடித்துள்ளேன்…!
-
ஹூம்…நான்கு பக்கமும் ஆபத்து சூழ்ந்துள்ளது
என்று அமைச்சர் அப்போதே என்னை எச்சரித்தார்…!
-
>கலைவாணன்
-
———————————————-
-
நீ செஞ்சிருக்கிற குத்தத்துக்கு என்ன தண்டனை
தெரியுமா?
-
மன்னிக்கணும் எசமான்! நான் லா காலேஜ்ல சேர்ந்து
படிக்கலே..!
-
>என்.கோபாலன்
-
———————————————
-
பேச்சாளர்:
————-
ஐயா தரையில் அமர்ந்து பேசுவதைப் பார்த்தாவது
எங்கள் தலைவருக்கு நாற்காலி ஆசை அதிகம்
என்று நாக்கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்து
வரும் எதிர்க்கட்சியினர் திருந்துவார்களா..?
-
-தென்றல் நாசர்
====================================
நன்றி: ஆனந்த விகடன்
Similar topics
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» ஊழலுக்கு மரண அடி... அருண் நேரு
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
» ஊழலுக்கு மரண அடி... அருண் நேரு
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|