ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்

3 posters

Go down

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Empty நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்

Post by nandhtiha Fri Oct 30, 2009 9:50 am

http://www.meenagam.org/?p=14602
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்



எழுதியவர்வன்னியன் on October 29, 2009
பிரிவு: செய்திகள்



நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Barbwire_291002009முட்கம்பி
வேலிக்குள் இருந்து வெளியேறிய நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப்
போயிருக்கின்றோம் என்று வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் சிறீலங்காப் படையினரின் போர்
நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள தடுப்பு
முகாம்களில், முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு தற்போது மக்களை
மீளக்குடியமர்த்தியுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இன்நிலையில் மீளக்குடியமர்ந்த மக்கள்
தமது வாய்கள் அடைக்கப்பட்ட நிலையில் சுடுகுழல் முன்னே முடங்கிப்போயுள்ளோம்
என்று தெரிவித்துள்ளனர். உலக நாடுகளிடம் நிதியினை பெற்றுக் கொள்ளும்
நோக்கிலும், தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு கருணைகாட்டுகிறது, என்ற
நோக்கிலும் இடம்பெயர்ந்த பெருமளவான தமிழ் மக்கள் முகாம்களில் இருந்து
வெளியில் எடுத்து அவர்களது சொந்த மாவட்டங்களில் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்தவுள்ளதாக கூறிக்கொண்டு
பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறே
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் சிறீலங்காப் படையினரின் முகாம்கள்
அமைந்துள்ள இடங்களுக்கருகில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கிளிநொச்சி நகரில் உள்ள
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கூடதங்கவைக்கப்படாமல் அங்குள்ள சிங்கள
மகாவித்தியாலத்திலே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதேபோன்று மாங்குளம்,
ஒட்டிசுட்டான் பிரதேசங்களிலும் சிறீலங்காப் படையினரின் பாரிய
தளங்களுக்கருகில் கூடாரங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள்
வாழ்கின்றார்கள்.

மல்லாவி பாலிநகர்பகுதியிலும் அங்குள்ள
சிறீலங்கா ஊர்காவல் படைதளத்திற்கு அண்மையில் மக்கள்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இம்மக்களை அடிமைகளாக வைத்து மக்களின்
சொந்தகாணிகளை சீர்செய்யும் பணிகளினை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு
வருகின்றார்கள். அங்கு மக்களின் நடமாட்ட சுதந்திரம் சிறீலங்காப்
படையினரின் சுடுகுழல் முன்தான் உள்ளது.

மக்கள் தமது காணிகளை சீர்செய்ய
செல்வதாயின் அங்கும் சிறீலங்காப் படையினரால்தான் அழைத்து
செல்லப்படுகிறார்கள். முகாம்களில் இருக்கும்போது மக்களால் பணம் கொடுத்து
வாங்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளைக்கூட சிறீலங்காப் படையினர்
பறித்துள்ளார்கள்.

அங்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும்
நிகழ்வுகள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே சிறீலங்காப்
படையினரால் இவ்வாறன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்நிலையில்தான்
எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 52 times, 42 visits today)
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Empty Re: நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்

Post by மீனு Fri Oct 30, 2009 1:30 pm

எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.


ஆம் மக்கள் இங்கே சொல்ல்பவைதான் உண்மைகள்.. இன்னுமா இவர்களி இப்படி படுத்தனும்..பாவம் நம் மக்கள்.. நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 67637 நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 67637



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Empty Re: நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்

Post by ரூபன் Fri Oct 30, 2009 3:05 pm

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 56667 நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 56667 நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் Empty Re: நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum