புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=14602
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
எழுதியவர்வன்னியன் on October 29, 2009
பிரிவு: செய்திகள்
முட்கம்பி
வேலிக்குள் இருந்து வெளியேறிய நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப்
போயிருக்கின்றோம் என்று வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் சிறீலங்காப் படையினரின் போர்
நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள தடுப்பு
முகாம்களில், முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு தற்போது மக்களை
மீளக்குடியமர்த்தியுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இன்நிலையில் மீளக்குடியமர்ந்த மக்கள்
தமது வாய்கள் அடைக்கப்பட்ட நிலையில் சுடுகுழல் முன்னே முடங்கிப்போயுள்ளோம்
என்று தெரிவித்துள்ளனர். உலக நாடுகளிடம் நிதியினை பெற்றுக் கொள்ளும்
நோக்கிலும், தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு கருணைகாட்டுகிறது, என்ற
நோக்கிலும் இடம்பெயர்ந்த பெருமளவான தமிழ் மக்கள் முகாம்களில் இருந்து
வெளியில் எடுத்து அவர்களது சொந்த மாவட்டங்களில் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்தவுள்ளதாக கூறிக்கொண்டு
பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறே
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் சிறீலங்காப் படையினரின் முகாம்கள்
அமைந்துள்ள இடங்களுக்கருகில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக கிளிநொச்சி நகரில் உள்ள
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கூடதங்கவைக்கப்படாமல் அங்குள்ள சிங்கள
மகாவித்தியாலத்திலே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதேபோன்று மாங்குளம்,
ஒட்டிசுட்டான் பிரதேசங்களிலும் சிறீலங்காப் படையினரின் பாரிய
தளங்களுக்கருகில் கூடாரங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள்
வாழ்கின்றார்கள்.
மல்லாவி பாலிநகர்பகுதியிலும் அங்குள்ள
சிறீலங்கா ஊர்காவல் படைதளத்திற்கு அண்மையில் மக்கள்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இம்மக்களை அடிமைகளாக வைத்து மக்களின்
சொந்தகாணிகளை சீர்செய்யும் பணிகளினை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு
வருகின்றார்கள். அங்கு மக்களின் நடமாட்ட சுதந்திரம் சிறீலங்காப்
படையினரின் சுடுகுழல் முன்தான் உள்ளது.
மக்கள் தமது காணிகளை சீர்செய்ய
செல்வதாயின் அங்கும் சிறீலங்காப் படையினரால்தான் அழைத்து
செல்லப்படுகிறார்கள். முகாம்களில் இருக்கும்போது மக்களால் பணம் கொடுத்து
வாங்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளைக்கூட சிறீலங்காப் படையினர்
பறித்துள்ளார்கள்.
அங்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும்
நிகழ்வுகள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே சிறீலங்காப்
படையினரால் இவ்வாறன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்நிலையில்தான்
எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 52 times, 42 visits today)
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
எழுதியவர்வன்னியன் on October 29, 2009
பிரிவு: செய்திகள்
முட்கம்பி
வேலிக்குள் இருந்து வெளியேறிய நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப்
போயிருக்கின்றோம் என்று வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் சிறீலங்காப் படையினரின் போர்
நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள தடுப்பு
முகாம்களில், முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு தற்போது மக்களை
மீளக்குடியமர்த்தியுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இன்நிலையில் மீளக்குடியமர்ந்த மக்கள்
தமது வாய்கள் அடைக்கப்பட்ட நிலையில் சுடுகுழல் முன்னே முடங்கிப்போயுள்ளோம்
என்று தெரிவித்துள்ளனர். உலக நாடுகளிடம் நிதியினை பெற்றுக் கொள்ளும்
நோக்கிலும், தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு கருணைகாட்டுகிறது, என்ற
நோக்கிலும் இடம்பெயர்ந்த பெருமளவான தமிழ் மக்கள் முகாம்களில் இருந்து
வெளியில் எடுத்து அவர்களது சொந்த மாவட்டங்களில் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்தவுள்ளதாக கூறிக்கொண்டு
பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறே
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் சிறீலங்காப் படையினரின் முகாம்கள்
அமைந்துள்ள இடங்களுக்கருகில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக கிளிநொச்சி நகரில் உள்ள
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கூடதங்கவைக்கப்படாமல் அங்குள்ள சிங்கள
மகாவித்தியாலத்திலே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதேபோன்று மாங்குளம்,
ஒட்டிசுட்டான் பிரதேசங்களிலும் சிறீலங்காப் படையினரின் பாரிய
தளங்களுக்கருகில் கூடாரங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள்
வாழ்கின்றார்கள்.
மல்லாவி பாலிநகர்பகுதியிலும் அங்குள்ள
சிறீலங்கா ஊர்காவல் படைதளத்திற்கு அண்மையில் மக்கள்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இம்மக்களை அடிமைகளாக வைத்து மக்களின்
சொந்தகாணிகளை சீர்செய்யும் பணிகளினை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு
வருகின்றார்கள். அங்கு மக்களின் நடமாட்ட சுதந்திரம் சிறீலங்காப்
படையினரின் சுடுகுழல் முன்தான் உள்ளது.
மக்கள் தமது காணிகளை சீர்செய்ய
செல்வதாயின் அங்கும் சிறீலங்காப் படையினரால்தான் அழைத்து
செல்லப்படுகிறார்கள். முகாம்களில் இருக்கும்போது மக்களால் பணம் கொடுத்து
வாங்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளைக்கூட சிறீலங்காப் படையினர்
பறித்துள்ளார்கள்.
அங்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும்
நிகழ்வுகள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே சிறீலங்காப்
படையினரால் இவ்வாறன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்நிலையில்தான்
எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 52 times, 42 visits today)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம் மக்கள் இங்கே சொல்ல்பவைதான் உண்மைகள்.. இன்னுமா இவர்களி இப்படி படுத்தனும்..பாவம் நம் மக்கள்..
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம் மக்கள் இங்கே சொல்ல்பவைதான் உண்மைகள்.. இன்னுமா இவர்களி இப்படி படுத்தனும்..பாவம் நம் மக்கள்..
- Sponsored content
Similar topics
» 2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்
» கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள்
» கணணி செய்தி முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
» கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள்
» கணணி செய்தி முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|