புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
6 Posts - 46%
heezulia
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
372 Posts - 49%
heezulia
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
25 Posts - 3%
prajai
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:37 am

பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு.

பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், 'அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, 'அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.

இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, 'அட்சதை போதும்' என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், 'தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர்.

'என்ன இது? தட்சணை எங்கே...' என்றார் சாஸ்திரிகள். 'அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை...' என்றார்.

பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும்.

நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.

இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும்.

அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:37 am

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

உலக மாயையிலிருந்து விடுபட்டு, ஞானம் பெறுவதற்குரிய வழியை, 'கீதை'யின் மூலம் உலகுக்கு உரைத்த கண்ணனை, 'ஞானக் கண்ணன்' என்று அழைப்பதை விடுத்து, 'மாயக் கண்ணன்' என்று அழைப்பது ஏன்?
அவன், ஞானத்தை மாயமாக செயல்படுத்தியவன்; அவனது வீரம், விளையாட்டு அனைத்துமே மாயம். வெறும் ஞானக் கண்ணன் என்றால், அது, அவனது மற்ற குணங்களைக் குறிக்காதே!

வைரம் ராஜகோபால்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 13, 2013 5:47 am

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? 8LZjw9BSCiuPq4dNVWGw+vairam
-
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக