புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்
Page 1 of 1 •
அருணாசலம் என அகத்தில் நினைத்தாலே நமக்கு ஞானப் பத்தில் சேர்க்கும் அற்புத மலையே திருவண்ணாமலை. கிரி உருவில் போற்றிய பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி அருணாசல மலையை நெக்குருவி பாடியுள்ளார். யுகங்கள் எத்தனை புரண்டாலும் அசையாது நிற்கும் ஞான சொரூபமாக விளங்கும் அண்ணாமலை விளங்கிறது. புராண காலம் முதல் கலியுமான இன்று வரை அழைத்து ஆற்றுப்படுத்துகிறது. அருணாசல் மலையைச் சுற்றிச் சுற்றிலும் எட்டு லிங்கள்கள் அமைந்துள்ளன. நடுவே மகாலிங்கள் அமைந்துள்ளன. அக்கினி ஸ்தம்பம் எனும்நெருப்பு மலையாக அண்ணாமலையார் வீற்றிருக்கிறார்.
அருணாசல் மலையைச் சுற்றிலும் எட்டு லிங்கள்கள் அமைந்துள்ளன.புராண காலத்தில் அக்கினி மலையாகவே ஜொலித்தஇன்று கருணை கூர்ந்து குளிர்ந்து, எளிய மலையாக அமைந்துள்ளது. கடவுளை காண வேண்டும்..., அவன் அருள் கிடைக்க வேண்டும் என்ற தாபத்தில் கனிந்த பக்தி செய்யும் அன்பர்களுக்கு “ இதோ அமைந்திருக்கும் இந்த மலையை வா. அதுவே போதும். உனக்கு சரியான சமயத்தில் இம்மலை அளிக்கும் “ என்ற பதிலே கிடைக்கும்.
பலர், சுக செளக்கியங்களையும், செல்வத்தையும் அளிக்குமா என்று கேட்டபோது, “ ஞானத்தையே தரும் மலையிது நீங்கள் கேட்கும் சுகங்களை தராதா என்ன ?“’ என்ற பதிலே வரும். அப்படி வலம் வரும் போது நாம் இந்த அஷ்ட இலிங்கள்களை தரிசிக்கலாம்.அப்படி மலையை வலம் வரும் போது நாம் முதலில் தரிசிப்பது இந்திரன் லிங்கம்.
இந்திரன் லிங்கம்
இந்திரன் வழிபட்ட லிங்கம் இந்த சந்நதியில், ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதின் மூலம் பக்தர்களுக்கு அவரவருக்கு ஏற்ற பத்தியினை வழங்குகிறது.கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள் பாலிக்கிறார். ரிஷபம், துலாம் இராசிக்காரர்கள் வழிபட பலன் கிடைக்கும். அண்ணாமலை இராஜகோபுரம் எதிரில் அமைந்திருக்கிறது இந்திரன் லிங்கம்
அக்கினி லிங்கம்.
அடுத்து கிரி வலப்பாஹதையில் இரமண ரிஷி ஆஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்மரம் செல்லும் வழியில் அக்கினி லிங்கம். அமைந்துள்ளது.அக்கினி லிங்கத்தை தரிசிப்பதும் அக்கினி தீர்த்தத்தில் நீராடுவதும் சிறந்த பலனை தரும். பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரி வலம்வந்து அண்ணாமலையாரின் அருள் வேண்டிய ருத்திர மூர்த்தியின் திருமேனிகள் அக்கினி தீர்த்தம் அருகேதான் குளிர்ச்சியடைந்தன.அதன்போது அந்த இடத்தில் சுயம்பு வடிவாக சிவலிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கம்தான் இன்றளவும் அக்கினி லிங்கமாக அருள் தருகிறது.சிம்ம இராசிக்காரர்கள் வழிபட , நற்பலன் கிடைக்கும்.
எமதர்மர்.
விருப்பு - வெறுப்பு அற்றவன், நேரம் - காலம் தவறாத உத்தமன். நீதி பிழறாதவன். வேறு யாராக இருக்க முடியும்? ஆம், எமதர்மர்தான். மனிதன் தான் செய்யும் பவ - புண்ணியங்களுக்கு ஏற்றபடி இம்மையும், மறுமையும் பெற்கிறான். எம தர்மராஜன் அங்க பிரதட்சணமாக கிரி வலம் சென்று சிவ பெருமானை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம்.
கிரிவலம் செல்லும் அன்பர்கள் எம லிங்கத்தையும் அண்ணாமலையார் கோயிலில் சந்நதி எதிரில் அமைதுள்ள சித்தர குப்தன் சந்நிதியும் தவறாமல் தரிசிக்க வேண்டும். விருச்சிக இராசிக்காரர்கள் வழிபட வாழ்க்கை மேன்மையுறும்.
நிருதி லிங்கம்
கிரி வலப்பாதையில் அமைந்துள்ள புனித குளங்களில், இறைவன் திருமேனி புனித நீராடிய குளம் சோண தீர்த்தம். அந்த தீர்த்தத்தையொட்டி நிருதி லிங்கம் அமைந்துள்ளது. கிரியான அரனை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, கிரிவல மலையின் தென்மேற்கு திசையில், ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஓசையும் கேட்டது. அந்த இடத்தினை நோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூபமாகத் தோன்றியதுதான் நிருதீஸ்வரர் , குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வழிபட நிருதீ லிங்கத்தை வழிபட, மழலை வரம் பெற்வர். மேஷ இராசிக்காரர்கள் வழிபட மேன்மை பெற வைக்கும்.
வருண பகவான்
“ நீரின்றி அமையாது உலகு “ நீருக்கு அதிபதி வருண பகவான். அக்கினி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும் ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிப்பட்டவர் வருண பகவான். அப்போது கிரிவலப் பாதையின் ஓர் இடத்தில் வானம் தொடும் அளவுக்கு நீரூற்று உயர்ந்தது. அந்த் புனித நீரை உடலில் பூசி அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார் வருணன். விழி திறந்த போது, எதிரில் ஒளிமயமான சிவ பெருமான லிங்க வடிவாக அருள் பாலித்தார். அந்த லிங்கம வருண லிங்கமாகும். மகரம், கும்ப இராசிக்காரர்கள் வழிபட, நல்ல பலன்களை பெறுவர் என்பது திண்ணம்,
வாயு லிங்கம்
ஒன்பது துவாரங்களைக் கொண்ட உடலுக்குள் உள்ளிருந்து உயிர்ப்பிக்கும் ஆற்றல் ஒரு துளி மூச்சக் காற்றுக்குதான் உண்டு, உயிர் காற்றாய் உள்ளிருந்து மூச்சுக் காற்றை இயக்குவது இறைவன் திருவருள்தான் என்பதை வாயு இலிங்கத்தை தரிசிக்கும் போது உணரலாம். மூச்சுக் காற்றை நிலை நிறுத்தியபடி வாயு பகவான்
கிரிவலம் சென்றார். அப்போது, ஆதி அண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அது வரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயு பகவான் நிலை தடுமாறினார். அங்கு பஞ்ச கிருத்திகா மலர்களின் நடுவே சுயம்புவாக இலிங்க வடிவில் சிவன் காட்சியளித்தார். அதுவே வாயு லிங்கம் என அழைக்கப்படுகிறது. கடக இராசிக்காரர்கள் வழிபட, கைமேல் பலன் கிடைக்கும்.
குபேர லிங்கம்
எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன், ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையாக கிரிவலம் சென்று வழிப்பட்டார்.
அப்போது, விஷ்ணு, இலட்சுமியுடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் பேறு குபேரனுக்கு கிடைத்தது. அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். ஆண்டியையும் அரசனாக்கும் லிங்கம். தனுசு, மீன் இராசிக்காரர்கள் வழிபட பயனும், பலனும் கிடைக்கும்.
ஈசான லிங்கம்
நாமெல்லாம் சவம், அவன் ஒருவனே சிவம். மெய்யெல்லாம் சாம்பல் பூசி, மயானம் காக்கும் ஈசன். நிலையற்ற வாழ்வை உணர்த்துவதற்காக எழுந்தளிய இடமே ஈசான்ய லிங்கம் (ஆகையால்தான் ஈசானய லிங்கம் சுடுக்காட்டில் அமைந்துள்ளது) ஈசான்ய மூலையில் அழுகுரல் கேட்டது. அங்கு சென்ற போது சுயம்புவாக லிங்கம் காட்சியளித்தார் . அதிகார நந்தீஸ்வரர், அண்ணாமலையாரை வணங்கிய இடமே இதுவே. கிரிவலம் செல்லும் பக்தர்கள் நிறைவாகவே இந்த லிங்கத்தை தரிசிக்கலாம். பொருள் அல்ல. சிவ அருளே நிலையானது என்பதையும் உணர்த்தும் இடமே ஈசான்ய லிங்கம்.மிதுனம், கன்னி இராசிக்காரர்கள் வழிபட நல்ல நிலைக்கு உயரும்.
அஷ்ட லிங்கங்களையும் தரிசித்தாலே போதும். சகல செளபாக்கியங்களோடும் கூடிய வாழ்க்கை அமையும், வாழ்க்கையின் அர்த்தமும் மலைவலம் வரும் போது புரியும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|