Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters
Page 10 of 81
Page 10 of 81 • 1 ... 6 ... 9, 10, 11 ... 45 ... 81
உலகச் செய்திகள்!
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உலகச் செய்திகள்!
பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்
‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் (Press Freedom Index) மலேசியா, மியான்மர் நாட்டை விட தாழ்ந்துவிடும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் மலேசியா 23 இடங்களில் பின் தங்கி தரவரிசைப் பட்டியலில் 122 வது இடத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் மியான்மர் 18 இடங்கள் உயர்ந்து 15 ஆவது இடத்தை கடந்த 2011/2012 ஆம் ஆண்டிலேயே அடைந்து விட்டது.”
“எனவே இந்நிலை வரும் 2014 ஆம் ஆண்டில் மேலும் மோசமடையாமல் தடுக்க நஜிப் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு த ஹீட் வார இதழின் உரிமத்தை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மலேசியா தரவரிசைப் பட்டியலில் பின்னடைய பெர்சே 3.0 அமைப்பின் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைந்தது. இதில் நிறைய பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.
“இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் நஜிப், ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதன் மூலம், தனது வாக்குறுதிகளை மீறியிருப்பதோடு, மகாதீரின் சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.
எனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் (Press Freedom Index) மலேசியா, மியான்மர் நாட்டை விட தாழ்ந்துவிடும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் மலேசியா 23 இடங்களில் பின் தங்கி தரவரிசைப் பட்டியலில் 122 வது இடத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் மியான்மர் 18 இடங்கள் உயர்ந்து 15 ஆவது இடத்தை கடந்த 2011/2012 ஆம் ஆண்டிலேயே அடைந்து விட்டது.”
“எனவே இந்நிலை வரும் 2014 ஆம் ஆண்டில் மேலும் மோசமடையாமல் தடுக்க நஜிப் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு த ஹீட் வார இதழின் உரிமத்தை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மலேசியா தரவரிசைப் பட்டியலில் பின்னடைய பெர்சே 3.0 அமைப்பின் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைந்தது. இதில் நிறைய பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.
“இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் நஜிப், ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதன் மூலம், தனது வாக்குறுதிகளை மீறியிருப்பதோடு, மகாதீரின் சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.
எனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: உலகச் செய்திகள்!
ரஷியாவில் போலீஸ் அலுவலகம் பகுதியில் குண்டு வெடித்து 3 பேர் பலி
ரஷியாவின் தெற்குப்பகுதியில் சோஷி நகருக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பயாதிகோர்ஸ்க் நகரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே கார் குண்டு வெடித்தது. அதில் போலீஸ் அலுவலக கட்டிடம் சேதம் அடைந்தது.
இந்த கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக செத்தனர். போலீஸ்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உயர் அதிகாரி தெரிவித்தார்.
ரஷியாவின் தெற்குப்பகுதியில் சோஷி நகருக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பயாதிகோர்ஸ்க் நகரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே கார் குண்டு வெடித்தது. அதில் போலீஸ் அலுவலக கட்டிடம் சேதம் அடைந்தது.
இந்த கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக செத்தனர். போலீஸ்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உயர் அதிகாரி தெரிவித்தார்.
Re: உலகச் செய்திகள்!
மலேசியாவில் பயங்கரம் காதலியை கொன்று, இந்திய வாலிபர் தற்கொலை
மலேசியாவில் கோலாலம்பூர் புறநகர் தமான்சரா தமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மொகிந்தர் பால் (வயது 24). இந்தியர். இவர் இந்திய வம்சாவளிப்பெண் சண்முகவல்லியை காதலித்து வந்தார். இந்தக்காதலுக்கு சண்முகவல்லி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சண்முகவல்லி திடீரென கடந்த 13–ந்தேதி காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், மொகிந்தர் பால் வீட்டில் அவரும், சண்முகவல்லியும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக்கிடந்தது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவல்லியை மொகிந்தர் பால் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
மலேசியாவில் கோலாலம்பூர் புறநகர் தமான்சரா தமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மொகிந்தர் பால் (வயது 24). இந்தியர். இவர் இந்திய வம்சாவளிப்பெண் சண்முகவல்லியை காதலித்து வந்தார். இந்தக்காதலுக்கு சண்முகவல்லி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சண்முகவல்லி திடீரென கடந்த 13–ந்தேதி காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், மொகிந்தர் பால் வீட்டில் அவரும், சண்முகவல்லியும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக்கிடந்தது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவல்லியை மொகிந்தர் பால் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
Re: உலகச் செய்திகள்!
சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக 4 தமிழர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு
சிங்கப்பூரில் தமிழகத்தை சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் விபத்தில் இறந்ததால், அங்குள்ள மற்ற தமிழர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 25 பேரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போது அந்த 25 பேரில் 4 பேர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னப்பா பிரபாகரன் (23) என்பவர் மீது ஆம்புலன்சுக்கு தீ வைத்ததாகவும், போஸ் பிரபாகர் (29) மீது போலீஸ் அதிகாரியை தாக்கியதாகவும், மூர்த்தி கபில்தேவ்(24) மீது விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் பெண் நடத்துநரை தாக்கியதாகவும், ஆறுமுகம் கார்த்திக் (24) மீது போலீஸ் காருக்கு தீவைத்ததாகவும், கான்கிரீட் கற்களை வீசியதாகவும் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் தமிழகத்தை சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் விபத்தில் இறந்ததால், அங்குள்ள மற்ற தமிழர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 25 பேரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போது அந்த 25 பேரில் 4 பேர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னப்பா பிரபாகரன் (23) என்பவர் மீது ஆம்புலன்சுக்கு தீ வைத்ததாகவும், போஸ் பிரபாகர் (29) மீது போலீஸ் அதிகாரியை தாக்கியதாகவும், மூர்த்தி கபில்தேவ்(24) மீது விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் பெண் நடத்துநரை தாக்கியதாகவும், ஆறுமுகம் கார்த்திக் (24) மீது போலீஸ் காருக்கு தீவைத்ததாகவும், கான்கிரீட் கற்களை வீசியதாகவும் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
Re: உலகச் செய்திகள்!
காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு
பாலி: இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார்.
ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. அந்த காவலாளியுடன் அவருடைய நண்பர்கள் இருந்தபோதும், பயத்தின் காரணமாக உதவ முன்வரவில்லை. மேலும் அந்த மலைப்பாம்பு இன்னும் பிடிபடாததால் அந்த பகுதிக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பாலி: இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார்.
ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. அந்த காவலாளியுடன் அவருடைய நண்பர்கள் இருந்தபோதும், பயத்தின் காரணமாக உதவ முன்வரவில்லை. மேலும் அந்த மலைப்பாம்பு இன்னும் பிடிபடாததால் அந்த பகுதிக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Re: உலகச் செய்திகள்!
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது ராக்கெட் வீச்சு
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
Re: உலகச் செய்திகள்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உலகச் செய்திகள்!
சிவா wrote: இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது ராக்கெட் வீச்சு
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
மொத்தம் 5 ராக்கெட்டுகள் வீசப்பட்டன ..இதில் ஒன்று தான் வெடித்தது மற்றவை வெடிக்க வில்லை ..இஸ்ரேலும் பதிலுக்கு தனது ஆர்டிலரி மூலம் சுட்டது .
லெபனானின் ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவன் போன வாரத்தில் இஸ்ரேல் வீரர் ஒருவரை சினைப் டௌன் செய்ததும் ..இப்போதைய ராக்கெட் தாக்குதலும் அங்கு பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: உலகச் செய்திகள்!
செசென்யா black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 15 பேர் இறந்தனர் 40க்கும் அதிகமாநூர் படுகாயம் அடைந்தனர் ..இது நடந்தது ரஷ்யாவின் voldermort நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில்
போன வாரமும் இங்கு நடந்த black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 3 பேர் பலியாயினர்
போன வாரமும் இங்கு நடந்த black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 3 பேர் பலியாயினர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: உலகச் செய்திகள்!
சற்று முன்பு வோலோக்ராடில் பேருந்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி ..நேற்று இங்கு தான் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்கி 15 பேர் உயிர்இழந்தனர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 10 of 81 • 1 ... 6 ... 9, 10, 11 ... 45 ... 81
Similar topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
» ‘உலகச் சிரிப்பு தினம்’
» கபடியில் உலகச் சாம்பியனானது இந்தியா
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» புலிகள் மறு உருவாக்கத்தில் உலகச் சாதனை! - சாதித்த தமிழர்
Page 10 of 81
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|