புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 60 of 81 •
Page 60 of 81 • 1 ... 31 ... 59, 60, 61 ... 70 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள பிரச்சனை அதிகரிப்பு
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்தித்துவரும் சம்பள பிரச்சனை அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூரில் பணிசெய்துவரும் வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த ஆண்டு, 4,500 பேர் தங்களுக்கு வேலை வழங்கியவர்களுடன் உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசிடம் உதவியை நாடிஉள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சனையானது அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூரில் பணிசெய்துவரும் வெளிநாட்டவர்கள் அதிகபேர் தாங்கள் பணிசெய்யும் நிறுவனத்துடன் உள்ள பிரச்சனை தொடர்பாக புகார் அளித்து உள்ளனர் என்று சிங்கபூரில் சண்டே டைம்ஸ் செய்ந்தி நாளிதழ் செய்தி வெளிட்டு உள்ளது.
சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக தகவலின்படி சுமார், 4500 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க கோரி புகார் அளித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவே கடந்த 2013ம் ஆண்டு சுமார் 3,600 ஊழியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு பணியாளர்கள் மையத்திற்கு மட்டும் 2,000 புகார்கள் வந்து உள்ளது. இவையனைத்தும் சம்பள பிரச்சனை மற்றும் நியாயமற்ற பிடித்தங்கள் தொடர்பானவையே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 60-சதவீதம் புகார்கள் நியாயமற்ற பிடித்தங்கள் மற்றும் சம்பளம் பிடித்து வைத்திருப்பது தொடர்பானவையே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் விவகாரத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சனையை தீர்க்க அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தொடங்கிஉள்ளது. அதிகமான புகார்கள் வந்து உள்ளதையடுத்து வெளிநாட்டவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளை தீர்க்க அவர்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான தகவல்களின்படி, சிங்கப்பூரில் 1.32 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிசெய்து வருகின்றனர் என்று தெரியவந்து உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, வங்காளதேசம், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளை சேர்ந்தவர்களே, அவர்கள் கட்டிடம் மற்றும் சுரங்கத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ள சிங்கப்பூர் அமைச்சகம், அடுத்தவருடத்தில் இருந்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொகை மற்றும் விதிமுறைகளை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்ற நிலையை கொண்டுவர உள்ளதாக தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்தித்துவரும் சம்பள பிரச்சனை அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூரில் பணிசெய்துவரும் வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த ஆண்டு, 4,500 பேர் தங்களுக்கு வேலை வழங்கியவர்களுடன் உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசிடம் உதவியை நாடிஉள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சனையானது அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூரில் பணிசெய்துவரும் வெளிநாட்டவர்கள் அதிகபேர் தாங்கள் பணிசெய்யும் நிறுவனத்துடன் உள்ள பிரச்சனை தொடர்பாக புகார் அளித்து உள்ளனர் என்று சிங்கபூரில் சண்டே டைம்ஸ் செய்ந்தி நாளிதழ் செய்தி வெளிட்டு உள்ளது.
சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக தகவலின்படி சுமார், 4500 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க கோரி புகார் அளித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவே கடந்த 2013ம் ஆண்டு சுமார் 3,600 ஊழியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு பணியாளர்கள் மையத்திற்கு மட்டும் 2,000 புகார்கள் வந்து உள்ளது. இவையனைத்தும் சம்பள பிரச்சனை மற்றும் நியாயமற்ற பிடித்தங்கள் தொடர்பானவையே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 60-சதவீதம் புகார்கள் நியாயமற்ற பிடித்தங்கள் மற்றும் சம்பளம் பிடித்து வைத்திருப்பது தொடர்பானவையே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் விவகாரத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சனையை தீர்க்க அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தொடங்கிஉள்ளது. அதிகமான புகார்கள் வந்து உள்ளதையடுத்து வெளிநாட்டவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளை தீர்க்க அவர்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான தகவல்களின்படி, சிங்கப்பூரில் 1.32 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிசெய்து வருகின்றனர் என்று தெரியவந்து உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, வங்காளதேசம், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளை சேர்ந்தவர்களே, அவர்கள் கட்டிடம் மற்றும் சுரங்கத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ள சிங்கப்பூர் அமைச்சகம், அடுத்தவருடத்தில் இருந்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொகை மற்றும் விதிமுறைகளை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்ற நிலையை கொண்டுவர உள்ளதாக தெரிவித்து உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒலியை விட 1.8 மடங்கு அதிவேகமாக சிறிப்பாயும் பயணிகள் விமானம்: அமெரிக்காவில் தயாரிப்பு
ஒலியை விட 1.8 மடங்கு அதிவேகமாக சிறிப்பாயக்கூடிய அதிநவீன சூப்பர்சோனிக் விமானத்தை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஸ்பைக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் நியூ யார்க்கில் இருந்து மூன்றே மணி நேரத்தில் லண்டனை சென்றடைய முடியும்.
பாஸ்டனை தலைமையிடமாக கொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிவேக ஜெட் ரக விமானங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் 2013-ம் ஆண்டு S-512 சூப்பர்சோனிக் ஜெட்டை அறிமுகம் செய்தது.
அதிகபட்சமாக, மணிக்கு சுமார் 2205 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விமானத்தின் மூலம் நியூ யார்க் நகரில் இருந்து லண்டன் நகருக்கு மூன்றே மணி நேரத்தில் சென்றடையலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த S-512 சூப்பர்சோனிக் ஜெட் தாயரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள அனுதாஸ் மொய்ட்ரா என்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த விமானத்தை தயாரித்தது தொடர்பாக அவர் கூறியதாவது:
மிகவும் அற்புதமாகவும், இலகுவாகவும் “இந்த விமானமானது நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டெல்டா வடிவிலான இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் ஆற்றல் அதிகரித்து, குறைந்த எரிபொருளில் காற்றின் தடையை தகர்த்து இது சிறிப்பாயும்” என்றார்.
எதிர்கால விமான போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இந்த சூப்பர்சோனிக் ஜெட்டில் பயணித்தால் பிரான்ஸ் தலைநகரான பாரிசிலிருந்து 6,917 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துபாய்க்கு செல்லலாம். நாள் முழுவதும் அங்கு சுற்றி, ஷாப்பிங் செய்துவிட்டு, ஒரு சினமாவும் பார்த்துவிட்டு அன்றிரவே உணவுக்குள் மீண்டும் பாரிஸ் நகரை வந்தடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்கட்டமாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம், சந்தைக்கு வரும் போது அதன் விலை 60 முதல் 80 மில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலியை விட 1.8 மடங்கு அதிவேகமாக சிறிப்பாயக்கூடிய அதிநவீன சூப்பர்சோனிக் விமானத்தை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஸ்பைக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் நியூ யார்க்கில் இருந்து மூன்றே மணி நேரத்தில் லண்டனை சென்றடைய முடியும்.
பாஸ்டனை தலைமையிடமாக கொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிவேக ஜெட் ரக விமானங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் 2013-ம் ஆண்டு S-512 சூப்பர்சோனிக் ஜெட்டை அறிமுகம் செய்தது.
அதிகபட்சமாக, மணிக்கு சுமார் 2205 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விமானத்தின் மூலம் நியூ யார்க் நகரில் இருந்து லண்டன் நகருக்கு மூன்றே மணி நேரத்தில் சென்றடையலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த S-512 சூப்பர்சோனிக் ஜெட் தாயரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள அனுதாஸ் மொய்ட்ரா என்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த விமானத்தை தயாரித்தது தொடர்பாக அவர் கூறியதாவது:
மிகவும் அற்புதமாகவும், இலகுவாகவும் “இந்த விமானமானது நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டெல்டா வடிவிலான இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் ஆற்றல் அதிகரித்து, குறைந்த எரிபொருளில் காற்றின் தடையை தகர்த்து இது சிறிப்பாயும்” என்றார்.
எதிர்கால விமான போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இந்த சூப்பர்சோனிக் ஜெட்டில் பயணித்தால் பிரான்ஸ் தலைநகரான பாரிசிலிருந்து 6,917 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துபாய்க்கு செல்லலாம். நாள் முழுவதும் அங்கு சுற்றி, ஷாப்பிங் செய்துவிட்டு, ஒரு சினமாவும் பார்த்துவிட்டு அன்றிரவே உணவுக்குள் மீண்டும் பாரிஸ் நகரை வந்தடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்கட்டமாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம், சந்தைக்கு வரும் போது அதன் விலை 60 முதல் 80 மில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்”- ஈரான் ஆவேசம்!
அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
அவர் எழுதிய ஆங்கிலக் சுட்டுரை ஒன்றில் அமெரிக்கா மீதான தனது ஆவேசத்தை இவ்வாறு கொட்டியுள்ளார்.
“ஆணவத்துக்கு எதிராக ஈரான் எவ்வாறு போராட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டு வருகிறார்கள். ஆணவத்துக்கு எதிராகப் போராடுவது புரட்சிகரமான கொள்கைகளில் ஒன்றாகும்.
அவ்வாறு செய்யவில்லையென்றால் நாம் புனித குரானைப் பின்பற்றுபவர்களாக இருக்க முடியாது. ஆணவத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்.
ஆணவத்திற்குச் சிறந்த உதாரணம் அமெரிக்கா. அதன் ஆணவத்தை அடக்குவோம். அதனை எதிர்த்துப் போராடத் தயாராகுங்கள்” என்று அவர் அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
அவர் எழுதிய ஆங்கிலக் சுட்டுரை ஒன்றில் அமெரிக்கா மீதான தனது ஆவேசத்தை இவ்வாறு கொட்டியுள்ளார்.
“ஆணவத்துக்கு எதிராக ஈரான் எவ்வாறு போராட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டு வருகிறார்கள். ஆணவத்துக்கு எதிராகப் போராடுவது புரட்சிகரமான கொள்கைகளில் ஒன்றாகும்.
அவ்வாறு செய்யவில்லையென்றால் நாம் புனித குரானைப் பின்பற்றுபவர்களாக இருக்க முடியாது. ஆணவத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்.
ஆணவத்திற்குச் சிறந்த உதாரணம் அமெரிக்கா. அதன் ஆணவத்தை அடக்குவோம். அதனை எதிர்த்துப் போராடத் தயாராகுங்கள்” என்று அவர் அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150547சிவா wrote: “அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்”- ஈரான் ஆவேசம்!
அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
அவர் எழுதிய ஆங்கிலக் சுட்டுரை ஒன்றில் அமெரிக்கா மீதான தனது ஆவேசத்தை இவ்வாறு கொட்டியுள்ளார்.
“ஆணவத்துக்கு எதிராக ஈரான் எவ்வாறு போராட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டு வருகிறார்கள். ஆணவத்துக்கு எதிராகப் போராடுவது புரட்சிகரமான கொள்கைகளில் ஒன்றாகும்.
அவ்வாறு செய்யவில்லையென்றால் நாம் புனித குரானைப் பின்பற்றுபவர்களாக இருக்க முடியாது. ஆணவத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்.
ஆணவத்திற்குச் சிறந்த உதாரணம் அமெரிக்கா. அதன் ஆணவத்தை அடக்குவோம். அதனை எதிர்த்துப் போராடத் தயாராகுங்கள்” என்று அவர் அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
ஆஆ .... சண்டையா?....................
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
இந்தோனேசியாவில் இன்று மதியம் 2.05 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது.
இந்தோனேசியா அதன் சுற்று புறங்களில் இன்று மதியம் 2.05 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக இந்தோனேசியா புவியியளார்கள் தெரிவித்தனர். இந்த நிலடுக்கம் ஜாவா தீவில் இருந்து 93 கி.மீ தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஜாவா பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின.
வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று இந்தோனேசியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இந்தோனேசியா அரசு விடுக்கபடவில்லை.
இந்தோனேசியாவில் இன்று மதியம் 2.05 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது.
இந்தோனேசியா அதன் சுற்று புறங்களில் இன்று மதியம் 2.05 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக இந்தோனேசியா புவியியளார்கள் தெரிவித்தனர். இந்த நிலடுக்கம் ஜாவா தீவில் இருந்து 93 கி.மீ தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஜாவா பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின.
வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று இந்தோனேசியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இந்தோனேசியா அரசு விடுக்கபடவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153484சிவா wrote:இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
இந்தோனேசியாவில் இன்று மதியம் 2.05 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது.
இந்தோனேசியா அதன் சுற்று புறங்களில் இன்று மதியம் 2.05 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக இந்தோனேசியா புவியியளார்கள் தெரிவித்தனர். இந்த நிலடுக்கம் ஜாவா தீவில் இருந்து 93 கி.மீ தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஜாவா பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின.
வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று இந்தோனேசியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இந்தோனேசியா அரசு விடுக்கபடவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இந்தோனேசியாவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றதே .
பாவம் ஜனங்கள் .
ரமணியன்
பாவம் ஜனங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மத ஊர்வலத்திற்குள் கனரக வாகனம் புகுந்து 27 பேர் பலி; 150 பேர் உயிர் ஊசல்!
அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற கிறிஸ்துவர்களின் மத ஊர்வலத்திற்குள் கனரக வாகனம்(லாரி) புகுந்ததில் 27 பேர் உடல் நசுங்கிச் செத்தனர்; பலர் உடல் உறுப்புகளை இழந்தனர்; 150 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோ மஸாப்பில் நகரில் உள்ள சான் கிரகோரியோ மாக்னோ தேவாலயம் நோக்கிப் பக்தர்கள் ஸ்தோத்திரங்கள் முழங்கியபடி,சாலை ஓரத்தில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாகக் கட்டுமானப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த மிக நீளமான லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலருக்கு உடல் உறுப்புகள் பலத்த சேதமடைந்தன. படுகாயத்துடன் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற கிறிஸ்துவர்களின் மத ஊர்வலத்திற்குள் கனரக வாகனம்(லாரி) புகுந்ததில் 27 பேர் உடல் நசுங்கிச் செத்தனர்; பலர் உடல் உறுப்புகளை இழந்தனர்; 150 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோ மஸாப்பில் நகரில் உள்ள சான் கிரகோரியோ மாக்னோ தேவாலயம் நோக்கிப் பக்தர்கள் ஸ்தோத்திரங்கள் முழங்கியபடி,சாலை ஓரத்தில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாகக் கட்டுமானப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த மிக நீளமான லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலருக்கு உடல் உறுப்புகள் பலத்த சேதமடைந்தன. படுகாயத்துடன் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களையுங்கள் – நஜிப்புக்கு டேவிட் கேமரூன் அறிவுறுத்து
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களைந்து மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிக்கையான ‘தி டெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.
புத்ராஜெயாவில் நேற்று முன்தினம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்த டேவிட் கேமரூன், அரசாங்கத்தையே கவிழ்க்கும் அளவிற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள 1எம்டிபி ஊழல் குறித்து பேசியுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பிரபல பத்திரிக்கை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்திற்கும், மலேசியாவிற்கும் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் தான் டேவிட் கேமரூன் மலேசியா வந்துள்ளார்.
என்றாலும், 1எம்டிபி விவகாரத்தில் 2.6 பில்லியன் ரிங்கிட் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ள விவகாரம் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பதால், வர்த்தக ரீதியான தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் த டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.
நஜிப்புடனான இந்த தனிப்பட்ட சந்திப்பில் ‘தன் மீதான குற்றச்சாட்டுகளையும், அரசாங்கத்தின் மீதான கறைகளையும் நஜிப் தெளிவு படுத்த வேண்டும்’ என்று டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மருத்துவ சிகிச்சைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் படியும் நஜிப்பிடம் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களைந்து மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிக்கையான ‘தி டெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.
புத்ராஜெயாவில் நேற்று முன்தினம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்த டேவிட் கேமரூன், அரசாங்கத்தையே கவிழ்க்கும் அளவிற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள 1எம்டிபி ஊழல் குறித்து பேசியுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பிரபல பத்திரிக்கை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்திற்கும், மலேசியாவிற்கும் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் தான் டேவிட் கேமரூன் மலேசியா வந்துள்ளார்.
என்றாலும், 1எம்டிபி விவகாரத்தில் 2.6 பில்லியன் ரிங்கிட் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ள விவகாரம் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பதால், வர்த்தக ரீதியான தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் த டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.
நஜிப்புடனான இந்த தனிப்பட்ட சந்திப்பில் ‘தன் மீதான குற்றச்சாட்டுகளையும், அரசாங்கத்தின் மீதான கறைகளையும் நஜிப் தெளிவு படுத்த வேண்டும்’ என்று டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மருத்துவ சிகிச்சைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் படியும் நஜிப்பிடம் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 60 of 81 • 1 ... 31 ... 59, 60, 61 ... 70 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 81
|
|