புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 41 of 81 •
Page 41 of 81 • 1 ... 22 ... 40, 41, 42 ... 61 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1096875T.N.Balasubramanian wrote:உலகில் ஒற்றுமை ,சமாதானம் எப்போது நிலவும் .
ரமணியன்
இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் நிரந்தர அமைதியை உருவாக்கியது
அடுத்த ஒரு உலகப் போர் உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எத்தனை காலம் இது நீடிக்குமோ தெரியவில்லை...
அமைதி சமாதானம் எதுவுமே தெரியாதா இவர்களுக்கு...
தீவிரவாதத்தால் அரசுக்கு வரும் பாதிப்பை விட அப்பாவி மக்கள் படும் அவஸ்தை மிக அதிகம்...
அமைதி சமாதானம் எதுவுமே தெரியாதா இவர்களுக்கு...
தீவிரவாதத்தால் அரசுக்கு வரும் பாதிப்பை விட அப்பாவி மக்கள் படும் அவஸ்தை மிக அதிகம்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096875T.N.Balasubramanian wrote:உலகில் ஒற்றுமை ,சமாதானம் எப்போது நிலவும் .
ரமணியன்
தெரியலையே ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096902SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096875T.N.Balasubramanian wrote:உலகில் ஒற்றுமை ,சமாதானம் எப்போது நிலவும் .
ரமணியன்
இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் நிரந்தர அமைதியை உருவாக்கியது
அடுத்த ஒரு உலகப் போர் உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும்
புயலுக்கு பின்னே அமைதி என்பதைப் போலா ?
- Narayanan Cபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014
Google புதிய மென்பொருளை வரும் நவம்பர் 3-ஆம் தேதி வெளியிடுகிறது.அதற்கு lollipop (Version -5)என்ற பெயரிட்டுள்ளது.இது தற்போதைக்கு அதன் nexus வகைகளில் மட்டும் கிடைக்கும்.இது ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்ய பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்மார்ட் லாக் என்னும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இது நம் இருப்பிடதிர்கேற்ப log -on /log -off password இன்றி செய்யலாம் என்றும் google கூறியுள்ளது.
.
லிபியாவின் போதணி நகரில் மையம் கொண்டுள்ள இஸ்லாமிய போராளிகளை அழிக்க லிபிய விமானப் படை குண்டுகளை வீசியது
லிபியாவின் போதணி நகரில் மையம் கொண்டுள்ள இஸ்லாமிய போராளிகளை அழிக்க லிபிய விமானப் படை குண்டுகளை வீசியது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
.
எந்த காரணத்திற்காக இறந்தது இந்த குழந்தை ..நேற்று ஜெருசலேமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மூன்று மாத குழந்தை .......
வார்த்தைகள் வரவில்லை ...கண்ணீர் தான் வருகிறது
எந்த காரணத்திற்காக இறந்தது இந்த குழந்தை ..நேற்று ஜெருசலேமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மூன்று மாத குழந்தை .......
வார்த்தைகள் வரவில்லை ...கண்ணீர் தான் வருகிறது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
.
கனடா நாட்டின் பாரளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான அந்நாட்டு ராணுவ வீரர் Cpl. Nathan சிரில்லோ
கனடா நாட்டின் பாரளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான அந்நாட்டு ராணுவ வீரர் Cpl. Nathan சிரில்லோ
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது – போக்கோ ஹரம் அறிவிப்பு!
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 276 பள்ளி மாணவிகள் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில், மீதமுள்ள 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது என போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தற்போது அறிவித்துள்ளனர்.
நைஜீரிய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு போக்கோ ஹரம் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விரைவில் கடத்தப்பட்டுள்ள 219 மாணவிகளும் மீட்கப்படுவர் என்றும் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், போக்கோ ஹரம் இயக்கத்தின் தலைவன் அபூபக்கர் ஷேக்காவு, சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளான். அந்த காணொளியில் நைஜீரிய அரசின் சமாதான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளான். மேலும் அவன் அந்த காணொளி மூலம் கூறியதாவது:-
“கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான விவகாரத்தை நான் மறந்து நெடுநாட்களாகி விட்டது. இனி அவர்கள் பற்றிய பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதோ திருமணம் செய்து வைத்து விட்டேன். இந்தப் போரில் பின்வாங்குவது என்பதே கிடையாது” என்றும் அவன் தெரிவித்துள்ளான்.
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 276 பள்ளி மாணவிகள் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில், மீதமுள்ள 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது என போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தற்போது அறிவித்துள்ளனர்.
நைஜீரிய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு போக்கோ ஹரம் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விரைவில் கடத்தப்பட்டுள்ள 219 மாணவிகளும் மீட்கப்படுவர் என்றும் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், போக்கோ ஹரம் இயக்கத்தின் தலைவன் அபூபக்கர் ஷேக்காவு, சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளான். அந்த காணொளியில் நைஜீரிய அரசின் சமாதான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளான். மேலும் அவன் அந்த காணொளி மூலம் கூறியதாவது:-
“கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான விவகாரத்தை நான் மறந்து நெடுநாட்களாகி விட்டது. இனி அவர்கள் பற்றிய பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதோ திருமணம் செய்து வைத்து விட்டேன். இந்தப் போரில் பின்வாங்குவது என்பதே கிடையாது” என்றும் அவன் தெரிவித்துள்ளான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் ரூ.500 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில்கேட்ஸ் மலேரியா மற்றும் எபோலா போன்ற கொடி நோய்களை கட்டுப்படுத்த ரூ.500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகையை அளித்துள்ளார்.
இது குறித்து மைக்ரோசாப்ட் முன்னாள் சிஇஓ 63-வது ஆண்டு விழாவில் பேசிய போது மலேரியா, நிமோனியா, பேதி போன்ற நோய்கள், மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் உள்ளிடட உயிர்கொல்லி நோய்களை கட்டுப்படுத்த கேட்ஸ் தொண்டு நிறுவனத்தில் இருந்து 2014ம் ஆடில் சுமார் 500 மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்க உதவியதாகவும், மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மருந்து பொருட்களை வழங்கவும் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலேரியாவை ஒழிக்க உறுதியோடு இருக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் சிறு வழிமுறைகளைக் கொண்டு மலேரியாவை தடுப்பது என்பது சாத்தியமற்றது. எனவே வரலாறு மூலம் மலேரியாவை தடுக்க வழி வகை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 41 of 81 • 1 ... 22 ... 40, 41, 42 ... 61 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 81
|
|