புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 12 of 81 •
Page 12 of 81 • 1 ... 7 ... 11, 12, 13 ... 46 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
.
.ரஷ்சிய துருப்புகள் உக்ரைனி நாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ஏறத்தாழ கைபற்றி விட்டனர் ..அங்கு உள்ள இரு விமான நிலையங்கள் இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது ..உக்ரைனின் இடைக்கால பிரதமர் அவர்கள் வெளியேற 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளார் ..இல்லையெனில் ரஷ்ய துருப்புகளை தாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக செய்தி
போர் மூளும் சூழல் நிலவுவதாக ஆய்வாளர்கள் கருத்து
.ரஷ்சிய துருப்புகள் உக்ரைனி நாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ஏறத்தாழ கைபற்றி விட்டனர் ..அங்கு உள்ள இரு விமான நிலையங்கள் இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது ..உக்ரைனின் இடைக்கால பிரதமர் அவர்கள் வெளியேற 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளார் ..இல்லையெனில் ரஷ்ய துருப்புகளை தாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக செய்தி
போர் மூளும் சூழல் நிலவுவதாக ஆய்வாளர்கள் கருத்து
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:.
.ரஷ்சிய துருப்புகள் உக்ரைனி நாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ஏறத்தாழ கைபற்றி விட்டனர் ..அங்கு உள்ள இரு விமான நிலையங்கள் இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது ..உக்ரைனின் இடைக்கால பிரதமர் அவர்கள் வெளியேற 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளார் ..இல்லையெனில் ரஷ்ய துருப்புகளை தாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக செய்தி
போர் மூளும் சூழல் நிலவுவதாக ஆய்வாளர்கள் கருத்து
மலேசியா: கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடையால் 3.6 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர்
சிலாங்கூர் நீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் மார்ச் 10-இல் அமல்படுத்தப்படும்போது 3.6 மில்லியன் பேர் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படலாம் என தேசிய தண்ணீர் சேவை ஆணையம்(ஸ்பான்) கூறியது.
சிலாங்கூர் அரசு, சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடும் நீரின் அளவை மேலும் குறைக்க முடிவு செய்திருப்பதன் விளைவு இது என ஸ்பான் தலைமை செயல் அதிகாரி தியோ யென் ஹுவா கூறினார்.
“இரண்டாம் கட்டத்தில் 431,,000 வீடுகள் பாதிகக்ப்பட்டன. மூன்றாம் கட்டத்தில் 722,032 வீடுகள் அதாவது 3.6 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர்”, என்றாரவர்.
சிலாங்கூர் நீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் மார்ச் 10-இல் அமல்படுத்தப்படும்போது 3.6 மில்லியன் பேர் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படலாம் என தேசிய தண்ணீர் சேவை ஆணையம்(ஸ்பான்) கூறியது.
சிலாங்கூர் அரசு, சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடும் நீரின் அளவை மேலும் குறைக்க முடிவு செய்திருப்பதன் விளைவு இது என ஸ்பான் தலைமை செயல் அதிகாரி தியோ யென் ஹுவா கூறினார்.
“இரண்டாம் கட்டத்தில் 431,,000 வீடுகள் பாதிகக்ப்பட்டன. மூன்றாம் கட்டத்தில் 722,032 வீடுகள் அதாவது 3.6 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர்”, என்றாரவர்.
இளம் ஜோடி சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்
இளம் ஜோடி சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்ஷா ஆலாம்: திருமண கோலம் காணவிருந்த இளம் ஜோடி நேற்று முந்தினம் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்
இருவீட்டார் சம்மதத்துடன் இல்லறத்தில் இணைய இருந்த இவர்கள் இப்படி விபத்தில் பலியாவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை சுரேஸ்சின் தந்தை நேற்று கிள்ளான், தொங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனைச் சவக்கிடங்கில் தெரிவித்தார்.
அடுத்த வாரம் 13 ஆம் திகதி ஷா ஆலாம் திருமண பதிவிலாகாவில் பதிவு திருமணம் செய்ய இருந்த சுரேஸ் த/பெ பாலகிருஸ்ணன் ( 21 வயது ) மற்றும் லோகேஸ்வரி த.பெ முனியாண்டி ( வயது 20 ) ஆகியோர் பத்து தீகா கூட்டரசு பிரதேச நெடுஞ்சாலையில்,நேற்று முன்தினம் இரவு 9. மணிக்கு நிகழ்ந்த சாலை விபத்து நடந்தத அதே இடத்தினிலேயே உயிர் இழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
கிள்ளான், தாமான் கெம்பீரா தெலுக்காடோங் குடிருப்பைச் சேர்ந்த பாலக்கிருஷ்ணன் – வசந்தி தம்பதியினரின் மூன்று பிள்ளைகளின் 2 ஆவது மகன் சுரேஸ்.
கோலாலம்பூர்,ஜாலான் அம்பாங் ஜிராத்தி டத்தோ கிரமாட் DPKL அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த முனியாண்டி–வசந்தி தம்பதியினரின் 4 ஆவது மகள் லோகேஸ்வரி ஆவார்.
இன்று தாமான் கெம்பீரா தெலுக்காடோங், என்ற முகவரியில் உள்ள எங்கள் இல்லத்திலிருந்து சுரேஸ்சின் நல்லுடல் எடுத்துச் சென்று கிள்ளான், சிம்பாங் லீமா மின்சுடலையில் எரியூட்டப்படுமென்றார் பாலக்கிருஷ்ணன்.
இளம் ஜோடி சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்ஷா ஆலாம்: திருமண கோலம் காணவிருந்த இளம் ஜோடி நேற்று முந்தினம் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்
இருவீட்டார் சம்மதத்துடன் இல்லறத்தில் இணைய இருந்த இவர்கள் இப்படி விபத்தில் பலியாவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை சுரேஸ்சின் தந்தை நேற்று கிள்ளான், தொங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனைச் சவக்கிடங்கில் தெரிவித்தார்.
அடுத்த வாரம் 13 ஆம் திகதி ஷா ஆலாம் திருமண பதிவிலாகாவில் பதிவு திருமணம் செய்ய இருந்த சுரேஸ் த/பெ பாலகிருஸ்ணன் ( 21 வயது ) மற்றும் லோகேஸ்வரி த.பெ முனியாண்டி ( வயது 20 ) ஆகியோர் பத்து தீகா கூட்டரசு பிரதேச நெடுஞ்சாலையில்,நேற்று முன்தினம் இரவு 9. மணிக்கு நிகழ்ந்த சாலை விபத்து நடந்தத அதே இடத்தினிலேயே உயிர் இழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
கிள்ளான், தாமான் கெம்பீரா தெலுக்காடோங் குடிருப்பைச் சேர்ந்த பாலக்கிருஷ்ணன் – வசந்தி தம்பதியினரின் மூன்று பிள்ளைகளின் 2 ஆவது மகன் சுரேஸ்.
கோலாலம்பூர்,ஜாலான் அம்பாங் ஜிராத்தி டத்தோ கிரமாட் DPKL அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த முனியாண்டி–வசந்தி தம்பதியினரின் 4 ஆவது மகள் லோகேஸ்வரி ஆவார்.
இன்று தாமான் கெம்பீரா தெலுக்காடோங், என்ற முகவரியில் உள்ள எங்கள் இல்லத்திலிருந்து சுரேஸ்சின் நல்லுடல் எடுத்துச் சென்று கிள்ளான், சிம்பாங் லீமா மின்சுடலையில் எரியூட்டப்படுமென்றார் பாலக்கிருஷ்ணன்.
மலேசியா: காஜாங் இடைத்தேர்தல்: வான் அஸிஸா 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!
மார்ச் 23 – இன்று நடைபெற்ற காஜாங் இடைத்தேர்தலில், பிகேஆர் மீண்டும் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.
பிகேஆர் வேட்பாளர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சியூ மெய் பன் -ஐ விட 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விபரம் பின்வருமாறு:-
பிகேஆர் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் - 16,741
தே.மு வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன் – 11,362
பெரும்பான்மை – 5,379
மார்ச் 23 – இன்று நடைபெற்ற காஜாங் இடைத்தேர்தலில், பிகேஆர் மீண்டும் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.
பிகேஆர் வேட்பாளர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சியூ மெய் பன் -ஐ விட 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விபரம் பின்வருமாறு:-
பிகேஆர் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் - 16,741
தே.மு வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன் – 11,362
பெரும்பான்மை – 5,379
சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி
சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கசாப் பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராளிகள் அரசுத்துருப்புகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசுத்துருப்புகளின் உதவிக்கு வந்த போர்விமானம் ஒன்றை தங்களின் வான்எல்லைக்குள் வந்ததாகக் கூறி துருக்கி அரசு இன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
துருக்கியில் தனது ஆதரவாளர்கள் நடத்திய தேர்தல் பேரணியில் இந்தத் தகவலைத் தெரிவித்த துருக்கி பிரதமர் தையிப் எர்டோகன் தங்களுடைய வான் எல்லைக்குள் சிரியா விமானம் நுழைந்ததால் அதன் விளைவு கடினமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
ஆனால், போராளிகளின் நடவடிக்கை துருக்கி அரசால் ஆதரிக்கப்பட்டது என்று கூறும் சிரியா அரசுத்தரப்பு போராளிகளைக் கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபட்டிருந்த தங்களின் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றும் சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவின் எல்லைப்பகுதிக்குள் தான் அந்த விமானம் இருந்ததாக ஆரம்பத் தகவல்கள் குறிப்பிட்டன என்று சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது.விமானம் சுடப்பட்ட போது விமானி தப்பித்ததாகவும் சிரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் நட்பு பாராட்டும் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தொலைக்காட்சிப் பிரிவான அல் மனார் சிரியாவின் ஜெட் விமானத்தின் மீது துருக்கி இரண்டு ஏவுகணைகளை வீசி அழித்ததாகத் தெரிவித்துள்ளது.
சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கசாப் பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராளிகள் அரசுத்துருப்புகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசுத்துருப்புகளின் உதவிக்கு வந்த போர்விமானம் ஒன்றை தங்களின் வான்எல்லைக்குள் வந்ததாகக் கூறி துருக்கி அரசு இன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
துருக்கியில் தனது ஆதரவாளர்கள் நடத்திய தேர்தல் பேரணியில் இந்தத் தகவலைத் தெரிவித்த துருக்கி பிரதமர் தையிப் எர்டோகன் தங்களுடைய வான் எல்லைக்குள் சிரியா விமானம் நுழைந்ததால் அதன் விளைவு கடினமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
ஆனால், போராளிகளின் நடவடிக்கை துருக்கி அரசால் ஆதரிக்கப்பட்டது என்று கூறும் சிரியா அரசுத்தரப்பு போராளிகளைக் கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபட்டிருந்த தங்களின் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றும் சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவின் எல்லைப்பகுதிக்குள் தான் அந்த விமானம் இருந்ததாக ஆரம்பத் தகவல்கள் குறிப்பிட்டன என்று சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது.விமானம் சுடப்பட்ட போது விமானி தப்பித்ததாகவும் சிரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் நட்பு பாராட்டும் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தொலைக்காட்சிப் பிரிவான அல் மனார் சிரியாவின் ஜெட் விமானத்தின் மீது துருக்கி இரண்டு ஏவுகணைகளை வீசி அழித்ததாகத் தெரிவித்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை
அதைத் தேடும் பணி தொடரும் என்றும், கறுப்புப் பெட்டியின்
சுழல் விளக்குகளுக்கு மின்னாற்றல் வழங்கும் மின்கலங்களின்
வாழ்நாளான 30 நாட்களைத் தாண்டினாலும் அது தொடரும்
என்றும் மலேசிய தற் காலிகப் போக்குவரத்து அமைச்சர்
ஹிஷாமுதின் ஹுசேன் தெரிவித்து உள்ளார்.
--
அதைத் தேடும் பணி தொடரும் என்றும், கறுப்புப் பெட்டியின்
சுழல் விளக்குகளுக்கு மின்னாற்றல் வழங்கும் மின்கலங்களின்
வாழ்நாளான 30 நாட்களைத் தாண்டினாலும் அது தொடரும்
என்றும் மலேசிய தற் காலிகப் போக்குவரத்து அமைச்சர்
ஹிஷாமுதின் ஹுசேன் தெரிவித்து உள்ளார்.
--
நடால்:
தென் ஆப்பிரிக்க அரசுப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு,
ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழி கள்
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாடத்திட்டத் தில்
சேர்க்கப்பட்டுள்ளன.
இங்குள்ள இந்திய வம்சா வளி மக்கள் 14 லட்சம் பேரின்
கோரிக்கையை அரசு ஏற்றது. இந்த மொழிகள் முதல்
கட்டமாக இந்திய வம் சாவளியினர் பெரும்பான்ம யாக
வசிக்கும் கவாசுலு - நடால் மாகாணத்தில் மூன்றாவது
மொழிப் பாடமாக, விருப்பப் பாடமாக கற்பிக்கப் படும்.
-
-
உக்ரைன் எல்லையில் இருக்கும் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுங்கள்: ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல்
உக்ரைனின் கிழக்கு எல்லைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்களை ரஷியா குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. பாரீசில் அமெரிக்க மற்றும் ரஷிய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் எதிரொலியாக உக்ரைன் எல்லையில் இருந்து 10 ஆயிரம் வீரர்களை வெளியேற்ற ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் அனைத்து வீரர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் எல்லையில் அதிக அளவில் வீரர்களை ரஷியா குவித்துள்ளது. அதில் சொற்ப அளவிலான வீரர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். இது போதுமானது அல்ல என்று தெரிவித்தார்.
உக்ரைனின் கிழக்கு எல்லைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்களை ரஷியா குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. பாரீசில் அமெரிக்க மற்றும் ரஷிய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் எதிரொலியாக உக்ரைன் எல்லையில் இருந்து 10 ஆயிரம் வீரர்களை வெளியேற்ற ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் அனைத்து வீரர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் எல்லையில் அதிக அளவில் வீரர்களை ரஷியா குவித்துள்ளது. அதில் சொற்ப அளவிலான வீரர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். இது போதுமானது அல்ல என்று தெரிவித்தார்.
புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு
புகுஷிமா அணு உலையில் இருந்து வெளிப்படும் அதிக கதிர்வீச்சால் குழந்தைகள் தைராய்டு புற்று நோயால் பாதிக்கபடட்டுள்ளனர் என ஐ.நா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட ப்பத்து குறித்து ஆராய்ந்த ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில் கூறி உள்ளது.
18 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் உள்ளனர் நடத்திய ஆய்வில் 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கதிரியக்கத்தால் பாதிக்கப்ட்டு உள்ளனர்.
கதிரியக்கம் ஜப்பான் மக்களிடம் வெளிப்படுகிறது. இதனால் தைராய்டு ,ரத்தம், மார்பகம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் புற்று நோயின் விகிதம் அதிகரிக்கும்
ஜப்பானிய மக்கள் சரியாக இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் குழு தலைவர் கார்ல்-மேக்னஸ் லார்சன் கூறினார்.
புகுஷிமா அணு உலையில் இருந்து வெளிப்படும் அதிக கதிர்வீச்சால் குழந்தைகள் தைராய்டு புற்று நோயால் பாதிக்கபடட்டுள்ளனர் என ஐ.நா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட ப்பத்து குறித்து ஆராய்ந்த ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில் கூறி உள்ளது.
18 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் உள்ளனர் நடத்திய ஆய்வில் 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கதிரியக்கத்தால் பாதிக்கப்ட்டு உள்ளனர்.
கதிரியக்கம் ஜப்பான் மக்களிடம் வெளிப்படுகிறது. இதனால் தைராய்டு ,ரத்தம், மார்பகம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் புற்று நோயின் விகிதம் அதிகரிக்கும்
ஜப்பானிய மக்கள் சரியாக இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் குழு தலைவர் கார்ல்-மேக்னஸ் லார்சன் கூறினார்.
- Sponsored content
Page 12 of 81 • 1 ... 7 ... 11, 12, 13 ... 46 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 81
|
|