புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 11 of 81 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 30, 2013 12:25 pm

சிவா wrote:காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு
ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. .
சரியான ரவுடி பாம்பா இருக்கும் போல , கொன்னுட்டு தப்பி ஓடியிருக்குது , இப்ப போலீஸ் வலைவீசி தேடிவருவார்களே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:19 pm

டிசம்பர் 31 பேரணியில் சமரசம் கிடையாது – சாஹிட் எச்சரிக்கை

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 11 Ahmad-zahid

விலையேற்றத்தை மையமாக வைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு எந்த ஒரு கருணையோ அல்லது சமரசமோ காட்ட மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியுள்ளார்.

டத்தாரான் மெர்டேகாவில் நாளை நடக்கவுள்ள இந்த பேரணியில் மக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த பேரணி எதிர்கட்சியினரின் ‘சூழ்ச்சி அரசியல் கலாச்சாரம்’ என்றும் சாஹிட் விமர்சித்துள்ளார்.

இது போன்ற எதிர்மறையான அரசியல் கலாச்சாரத்தை தவிர்த்து பேரணியை உடனடியாக நிறுத்துமாறும், எதிர்கட்சியினர் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் சாஹிட் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே பாஸ் உலாமா தலைவர் ஹாரும் தாயிப் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், “இந்த புதுவருட பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு அல்ல. அரசாங்கம் தான் அப்படி கூறிக்கொள்கிறது. இந்த பேரணியில் எந்த ஒரு கலகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒருவேளை அரசாங்கம் அடாவடித்தனமாக ஏதாவது செய்தால் கலகம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது ” என்று தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:10 pm

வங்காளதேசத்தில் தொடரும் வன்முறை; அரசியல் கட்சிகள் பேசி தீர்வு காண வேண்டும் - அமெரிக்கா

வங்காளதேசத்தில் வருகிற 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னாள் பிரதமர் கலிதா ஜியா புறக்கணித்து விட்டார். அதோடு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பேரணி, போராட்டம் நடக்கிறது. இதனால் வன்முறை வெடித்து பலர் உயிர் இழந்தனர். தேர்தல் அமைதியாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வன்முறை சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அமைதியா தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:12 pm

  புதுவருட பிறப்பை முன்னிட்டு பாம் ஜுமேரா தீவில் மிகப்பெரிய வானவேடிக்கை - துபாய் திட்டம்

உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் துபாய் அல்லது "புர்ஜ் காலிஃபா"  திகழ்கிறது. அமீரகங்களின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப்பட்டது.  இக்கட்டடத்தில் உலகின் மிகப்பெரிய மசூதி, நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் என பல வசதிகள் உள்ளன. மேலும் மணல்,  பாறைகளை கொண்டு புதிய தீவை உறுவாக்கியும் துபாய் ஆச்சரியப்படுத்தியது.

பல்வேறு சிற்ப்பான செயல்களை செய்த துபாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் மிகப்பெரிய வானவேடிக்கையை நடத்த துபாய் திட்டமிட்டுள்ளது.

புதுவருடம் பிறப்பதை முன்னிட்டு இன்று இந்த வானவேடிக்கையை துபாய் நடத்த உள்ளது. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்து மிகப்பெரிய வானவேடிக்கையை காட்ட உள்ளது. இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வான்வேடிக்கையை நிகழ்த்தப்பட உள்ளது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவில் இந்த வானவேடிக்கை நடத்தப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:12 pm

 கிழக்கு ஜப்பானில் 5.4. அளவுள்ள நிலநடுக்கம்; டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின

கிழக்கு ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 3.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் தலைநகர் டோக்கியோவில் கட்டிடங்கள் குழுங்கியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. புகுஷிமா அணு உலைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:13 pm

 இலங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கடற்படை வீரர்

இலங்கையில் திரிகோணமலை மாவட்டம்- குச்சவெளி பகுதியில் உள்ள திரியாய் கடற்படை முகாம் அருகே உள்ள வீட்டில் 4 வயது சிறுமியை , கடற்படை வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது சகோதரி சத்தமிட உள்ளார் உடனே அந்த வீரர் கடற்படை முகாமுக்குள் தப்பி சென்று விட்டார்.  சிறுமி பரிசோதனைக்காக  திரிகோண மலை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் கடற்படை வீரர் இல்லை என்றும் அவர் முகாமின் சமையல்காரர் என்றும் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:13 pm

 தேவயானி வழக்கை கைவிடும் எண்ணத்தில் அமெரிக்கா இல்லை ’மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை’

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர் நான்சிபவலை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வருகிற அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்தியா பறித்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக இரு தரப்பு தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையிலும் இல்லாத அளவுக்கு இந்தியா இந்த பிரச்சினையில் இப்படி உறுதியான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் தேவயானி வழக்கு விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வந்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. தேவயானிக்கு எதிரான வழக்கை தொடரவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஜனவரி 13ம் தேதிக்குள் தேவயானி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் தேவையான ஆவணங்களை அமெரிக்கா சேகரித்து வருகிறது.

ஐ.நா.வின் அந்தஸ்து தேவயானிக்கு கிடைத்துவிட்டால் வழக்கு தொரப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. ஆனால் வழக்கு ரத்து செய்யப்படாமல் நிலுவையில் இருக்கும். தேவயானி விவகாரத்தில் சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் இத்தகைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 3:59 pm


23 ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு தலிபான்களோடு பேச்சு வார்த்தை ரத்து: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் எல்லையில் இருந்து தலிபான்களால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்கள் 23 பேரின் தலையை தலிபான்கள் துண்டித்தனர். இதனையடுத்து தலிபான்களோடு பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தலிபான்களோடு கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் அரசின் குழுவினர் ரகசிய இடத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனாலும் தலிபான் தரப்பில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்த்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தலிபானின் ஆதரவு அமைப்பான மொகந்த் ஏஜென்சி என்ற அமைப்பு வீடியோ டேப் ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த 2010ம் ஆண்டு 23 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் சார்பில் உருது மொழியில் எழுதப்பட்ட ஒரு பக்க அறிக்கை ஒன்று வெளியானது.

அந்த அறிக்கையில் எல்லை பகுதியில் இருந்து அவ்வாறு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 23 ராணுவ வீரர் களையும் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக தலை துண்டித்து கொன்று விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 19, 2014 8:59 pm

சிவா wrote:
23 ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு தலிபான்களோடு பேச்சு வார்த்தை ரத்து: பாகிஸ்தானில் பரபரப்பு


வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:32 pm

 சிகிச்சையில் அதிருப்தி; டாக்டர் இரும்பு கம்பியால் அடித்து கொலை

சீனாவில் சிகிச்சையில அதிருப்தி அடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சை அளித்த டாக்டரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டார்.

சீனாவின் ஹிலாங்ஜியங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கண், காது மற்றும் தொண்டை பிரிவிற்கான தலைமை டாக்டராக இருந்தவர் சன் டாங்டோ. அவர் காலை மருத்துமனையில் வேலை செய்ய தொடங்கிய போது அவரை ஒருவர் இரும்பு தடியால் பலமாக அடித்துவிட்டார். இதில் காயம் அடைந்த சன் டாங்டோ உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சன் டாங்டோ சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.

அவரை அடித்தவர் அவரிடம் மூக்கு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றவர் என்று தெரிவந்துள்ளது. அவரின் சிகிச்சையில் அதிருப்தி அடைந்த நபர் அவ்வாறு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 11 of 81 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக