Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
2 posters
Page 1 of 1
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
http://www.meenagam.org/?p=14658
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
எழுதியவர்சோழன் on October 29, 2009
பிரிவு: பிரதான செய்திகள்
6
1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில்
வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.
இலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும்
தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை
கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு
பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில்
நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழகத்தின் 4 முனைகளில்
இருந்தும் டாக்டர் ராமதாஸ, தா.பாண்டியன், வைகோ மற்றும் நான்
(பழ.நெடுமாறன்) ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து இலங்கை தமிழர்களின்
நிலை பற்றி விளக்கி வருகிறோம். நேற்றைய தினம் இந்த பயணம் மிக சிறப்பான
நடந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி
வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை
தெரிவித்துள்ளனர்.
நாளை (29.10.2009) திருச்சியில் 4
குழுக்களும் திருச்சியில் சந்தித்து ஒரு பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. ஈழத்
தமிழர்களுக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின்
நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்பதை ஆட்சியில்
உள்ளவர்கள் உணர வேண்டும்.
இலங்கையில் நமது சொந்த உறவுகள், தொப்புள்
கொடி உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை போக்க வேண்டிய
கடமை நமக்கு உண்டு. இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள
தமிழர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த நிலையில் ராஜபக்சே, கருணாநிதியை
அழைத்ததாக கூறுகிறார். அங்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அனுமதி
கிடையாது. ஆனால் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அனுப்பிய குழு மட்டும்
அங்கு சென்று பார்த்து போலியான அறிக்கை கொடுத்து, முள்வேலி முகாமில்
சிக்கி தவிக்கும் 50 ஆயிரம் மக்கள் விடுவித்ததாக சொல்கிறார்கள்.
6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
(Visited 19 times, 19 visits today)
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
எழுதியவர்சோழன் on October 29, 2009
பிரிவு: பிரதான செய்திகள்
![6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் Nedumaaran2009](https://2img.net/h/www.meenagam.org/wp-content/uploads/2009/09/nedumaaran2009.jpg)
1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில்
வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.
இலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும்
தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை
கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு
பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில்
நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழகத்தின் 4 முனைகளில்
இருந்தும் டாக்டர் ராமதாஸ, தா.பாண்டியன், வைகோ மற்றும் நான்
(பழ.நெடுமாறன்) ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து இலங்கை தமிழர்களின்
நிலை பற்றி விளக்கி வருகிறோம். நேற்றைய தினம் இந்த பயணம் மிக சிறப்பான
நடந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி
வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை
தெரிவித்துள்ளனர்.
நாளை (29.10.2009) திருச்சியில் 4
குழுக்களும் திருச்சியில் சந்தித்து ஒரு பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. ஈழத்
தமிழர்களுக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின்
நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்பதை ஆட்சியில்
உள்ளவர்கள் உணர வேண்டும்.
இலங்கையில் நமது சொந்த உறவுகள், தொப்புள்
கொடி உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை போக்க வேண்டிய
கடமை நமக்கு உண்டு. இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள
தமிழர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த நிலையில் ராஜபக்சே, கருணாநிதியை
அழைத்ததாக கூறுகிறார். அங்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அனுமதி
கிடையாது. ஆனால் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அனுப்பிய குழு மட்டும்
அங்கு சென்று பார்த்து போலியான அறிக்கை கொடுத்து, முள்வேலி முகாமில்
சிக்கி தவிக்கும் 50 ஆயிரம் மக்கள் விடுவித்ததாக சொல்கிறார்கள்.
6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
(Visited 19 times, 19 visits today)
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: 6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும்
ஆம்..உண்மைதான்..இவர் சொல்லி இருப்பது சரியே..
நமக்கு எல்லாம் இவற்றை படிக்க தரும் அக்காவுக்கு![6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும்
ஆம்..உண்மைதான்..இவர் சொல்லி இருப்பது சரியே..
நமக்கு எல்லாம் இவற்றை படிக்க தரும் அக்காவுக்கு
![6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன் 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|