ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்

3 posters

Go down

 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Empty மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்

Post by சிவா Tue Nov 12, 2013 11:31 am

மதுரை: மலேசியாவிற்கு அழைத்து சென்று வேலை வாங்கித் தருவதாக, தனியார் ஏஜன்ட்கள் ஏமாற்றியதால், கொத்தடிமைகளாக தவித்த 16 தமிழர்கள், அங்கிருந்து தப்பி, நேற்று மதுரை வந்தனர். "மலேசியாவில் இருட்டறையில் அடைத்து வைத்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானோம்' என,கலெக்டர் சுப்பிரமணியனிடம் கண்ணீர் மல்க கதறினர்.

மதுரை மாவட்டம் மேலூர், வெள்ளளூர், கோட்டநத்தம்பட்டி, கண்மாய்பட்டியை சேர்ந்த செல்வராஜ் உட்பட 16 பேரிடம், மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக, சிவகங்கையை சேர்ந்த நான்கு ஏஜன்ட்கள், தலா ரூ.70 ஆயிரம் வசூல் செய்தனர். ஜூலை 5 ல், அவர்களை மலேசியாவிற்கு அனுப்பினர். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விலைக்கு விற்றது, அங்கு சென்ற பின் தெரிந்தது. இதனால், 16 பேரையும் கொத்தடிமைகளாக, அந்நிறுவனம் நடத்தியது.

அங்கிருந்து மதுரைக்கு தப்பி வந்தது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முருகன், சுரேஷ் கூறியதாவது:அம்பலக்காரன்பட்டி கம்பக்குடி, வல்லவன் காலனி செல்வம், பழைய ஒக்கம்பட்டி சேது, சிவகங்கை புதுப்பட்டி லட்சுமணன் ஆகிய ஏஜன்ட்கள், எங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மலேசியாவில் தனியார் கம்பெனி ஒன்றிற்கு வேலைக்கு அனுப்பினர். எங்களிடம் "சூப்பர் மார்க்கெட்டில் வேலை,' என்று தான் பணம் வாங்கினர். அங்கு போன பின் தான், 3,000 வெள்ளிக்கு எங்களை விற்ற தகவல் தெரிந்தது.அந்நிறுவனம், எங்களை கொத்தடிமைகளாக நடத்தியது. சிறு அறையில், 20 பேரை அடைத்து வைத்தனர். கழிப்பறை அருகே தான், பல இரவுகளை கழித்தோம்.

சொல்லும் வேலையை செய்யாவிட்டால், இருட்டறையில் அடைத்து, அடியாட்கள் மூலம் அடித்தனர். எங்களை அடைத்து வைத்த இரும்புக் கதவை "ஆக்சா பிளேடால்' அறுத்து, அங்கிருந்து தப்பித்தோம். பின், இந்திய தூதரகம் மற்றும் "மதுரை மீட்பு அறக்கட்டளை' போன் எண்ணில் தொடர்புகொண்டு, அவர்கள் உதவியால், மதுரை திரும்பினோம்.

வீட்டிற்கு செல்வதற்கு முன், கலெக்டரை சந்தித்து மனு அளித்தோம், என்றனர்."மதுரை மீட்பு அறக்கட்டளை' செயலாளர் சிவசோமசுந்தரம் கூறுகையில், ""மோசடியில் ஈடுபட்ட ஏஜன்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பி வந்த 16 பேருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மலேசிய நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க, இந்திய தூதரகம் வலியுறுத்த வேண்டும்,'' என்றார்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Empty Re: மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்

Post by பாலாஜி Tue Nov 12, 2013 11:37 am

தனியார் ஏஜன்ட்களை கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தவேண்டும் .

மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Empty Re: மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்

Post by ayyasamy ram Tue Nov 12, 2013 12:45 pm

தக்க சமயத்தில் உதவிய
இந்திய தூதரகம் மற்றும் "மதுரை மீட்பு அறக்கட்டளை'' - க்கு
பாராட்டுகள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Empty Re: மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்
» மலேசியாவில் 'மாயமான' 39,000 தமிழர்கள்!
» ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்
»  மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு
»  மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum