புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_m10மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 1:15 am

ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்…

அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்…


”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்…

உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவணியுங்கள்” என்று அர்த்தமாம்….


(மருமகன்களா, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)சிரி 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 07, 2013 11:17 am

அப்படியா, நீங்க எனக்கு கண்டிப்பா செய்தாகனுமே, ஏமாத்த மாட்டீங்க தானே

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Thu Nov 07, 2013 12:11 pm

நல்ல தகவல் மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? 1571444738 



இந்த நிலையும் மாறும்!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 1:56 pm

பகிர்விற்கு நன்றி



அன்புடன் அமிர்தா

மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Aமருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Mமருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Iமருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Rமருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Tமருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Hமருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2013 2:13 pm

இது என்ன புது கதையா இருக்கே சிவா புன்னகை உங்க மாமியாரத்தில் உங்களை நல்லா கவனிக்கராங்களா?புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 07, 2013 2:17 pm

சிவா wrote:ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்…

அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்…


”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்…

உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவணியுங்கள்” என்று அர்த்தமாம்….


(மருமகன்களா, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)சிரி 
ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 07, 2013 4:12 pm

நாங்க நல்லாத்தான் எங்க மாமா அங்கள பார்க்கிறோம், அவருதான் ரொம்ப பிகு பண்ணுராரு. பொன்சு காரு வேணுமாம், கையில பரேசுலட் மொத்தமா வேணுமாம், அப்புறம் என்னென்னமொ கேக்குராரு. எங்க அம்மா அருமையா சமைச்சு கொடுத்தாலும் ஏதாவது ஒரு குறை செல்லின்டே இருக்காரு. என்ன பண்ணுரதுன்னே தெரியல. மண்டைய பிச்சிக்கலாம் போல இருக்கு. தாங்க முடியல எங்க மாமா அங்கள் பண்ணுற லொல்லு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 4:21 pm

மாணிக்கம் நடேசன் wrote:நாங்க நல்லாத்தான் எங்க மாமா அங்கள பார்க்கிறோம், அவருதான் ரொம்ப பிகு பண்ணுராரு. பொன்சு காரு வேணுமாம், கையில பரேசுலட் மொத்தமா வேணுமாம், அப்புறம் என்னென்னமொ கேக்குராரு. எங்க அம்மா அருமையா சமைச்சு கொடுத்தாலும் ஏதாவது ஒரு குறை செல்லின்டே இருக்காரு. என்ன பண்ணுரதுன்னே தெரியல. மண்டைய பிச்சிக்கலாம் போல இருக்கு. தாங்க முடியல எங்க மாமா அங்கள் பண்ணுற லொல்லு.
அப்புறம், மாப்பிள்ளைன்னா சும்மாவா!

இப்படித்தான் அலப்பறையக் கொடுப்போம்!

தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 07, 2013 5:15 pm

சரிங்க மாமா அங்கள், அடுத்த முறை நாங்க முறையா சரியா எல்லாத்தையும் செஞ்சிடுரோம். ரொம்பதான் புது மாப்ள மாரி பிடிவாதம் பண்ணாதீங்க. எங்க அம்மாவம் அக்காவும் உங்களுக்கு நல்லா சமச்சி போட்டதால தான் நீங்க இப்போ இந்த அளவுக்கு இருக்கீங்க.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 07, 2013 5:17 pm

சிவா wrote: ”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்…

உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவணியுங்கள்” என்று அர்த்தமாம்…
ம்க்கும் எங்க வீட்டில் இவுங்க மகள் செய்யுற சாப்பாட்டைத்தானே சாப்பிட வேண்டியிருக்கு இப்படி மருமகனுக்கு சமைச்சு போடுறதவிட மகளுக்கு ஒழுங்கா சமைக்க கத்துகொடுத்திருந்தா மாமியார் வீட்டுக்கே வரவேனாமே



ஈகரை தமிழ் களஞ்சியம் மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக