புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
3 Posts - 3%
Barushree
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசை... ஆசை...! Poll_c10ஆசை... ஆசை...! Poll_m10ஆசை... ஆசை...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை... ஆசை...!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 7:41 pm


ஆசை... ஆசை...! SySEa5fRNKEIruYUoHQE+E_1384425988
மரக்கிளையில் அமர்ந்தபடி கூ... கூ... என்று கூவிக் கொண்டிருந்தது அந்தக் குயில். அப்போது அந்தப் பக்கமாக வாத்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மரக்கிளையில் குயிலின் சத்தத்தைக் கேட்டதும் அண்ணாந்து பார்த்தது வாத்து. தத்தித் தத்தி மரத்தடியின் அருகே சென்றது வாத்து.

"இந்தக் குயில் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்தபடி கூவுகிறதே... நாமும் இதனைப் போன்று இந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஏறிடவேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தது.மரக்கிளையில் அமர்ந்திருந்த குயிலோ மரத்தடியில் வாத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.""வாத்தே, எதற்காக இப்படி இந்த மரத்தடியில் நின்றபடி அண்ணாந்து என்னைப் பார்க்கிறாய். உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டது குயில்.

""குயிலே, குயிலே என் ஆசையை யாரிடம் தெரிவிப்பது என்று யோசனை செய்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீ இதனைப் பற்றிக் கேட்டாய். உன்னிடமே என்னுடைய யோசனையைத் தெரிவிக் கிறேன்,'' என்றது வாத்து.""வாத்தே, உனக்கு ஏற்பட்டிருக்கிற ஆசையென்னவோ! அதனை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டது குயில்.""குயிலே! எனக்கு உன்னைப் போன்று உயர்ந்த மரக்கிளையில் நின்றபடி பாட்டுப் பாட வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. நீதான் எப்படியாவது என்னுடைய ஆசையினை நிறைவேற்றி வைக்க வேண்டும்,'' என்றது வாத்து.

""வாத்தே, உன்னுடைய யோசனையானது மிகவும் விசித்திரமாக இருக்கிறதே! உனது ஆசையை நானெப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? இதெல்லாம் நடக்கிற காரியமா? இது ஒருபோதும் நடைபெறாது. அதனால் உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆசையை தவிர்த்திடு,'' என்றது குயில்.

""குயிலே, நான் மரத்தில் ஏறுவதற்கு ஏதாவது யோசனை கூறுவாய் என்று எதிர்பார்த்தால், என் முயற்சியினையே கைவிட்டு விடும்படியாகக் கூறுகிறாயே,'' என்று கேட்டது வாத்து.""வாத்தே! உன்னுடைய முயற்சி விசித்திரமாக இருக்கிறதே! ஒருவருக்கு முயற்சி தேவைதான். ஆனால், அந்த முயற்சியானது நிறைவேறும் முயற்சியாக இருக்க வேண்டும். நிறைவேறாத முயற்சியினால் ஒருவருக்கு எந்தப் பலனும் ஏற்படாது. இதனை நீ நன்றாக உணர்ந்து கொள்,'' என்றது குயில்.

""குயிலே! என் முயற்சி பலன் அளிக்கும் முயற்சியோ அல்லது பலனளிக்காத முயற்சியோ, அதனைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. நிச்சயமாக நான் மரம் ஏறிவிடுவேன் என்ற முடிவோடு இருக்கிறேன்,'' என்றது வாத்து.

""வாத்தே, நான் இயற்கையிலேயே இறக்கைகளோடு பறக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறேன். அதனால் மரம் விட்டு மரம் பறந்து செல்கிறேன். ஆனால், நீயோ அவ்வாறில்லை. உனக்கு இயற்கை யிலேயே பறக்கும் சக்தியானது இல்லை. நீ கனமான உடலோடு காணப்படுகிறாய். எனவே, உன்னால் உயரமான இடத்தில் எல்லாம் பறந்து செல்ல முடியாது,'' என்றது குயில்.

"இனிமேல் நாம் குயிலிடம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தால் அது தொடர்ந்து இதனைத்தான் கூறிக் கொண்டிருக்கும். அதனால் நாமே மரம் ஏற முயற்சிக்க வேண்டும்' என்று முடிவு செய்தது வாத்து.மரத்தின் மேலே எப்படி ஏறுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தது வாத்து. அப்போது அந்தப் பக்கமாக குரங்கு ஒன்று வந்தது.

வாத்து உடனே அந்தக் குரங்கை அழைத்தது.""குரங்கே, நீ என்னைத் தூக்கிச் சென்று மரக்கிளையின் உச்சியில் அமர வைக்கிறாயா?'' என்று கேட்டது வாத்து.குரங்கும் வாத்தைப் பிடித்துக் கொண்டே மரத்தின் மேலே ஏறியது. உயர்ந்த மரக் கிளையில் வாத்தை அமர வைத்தது. மரத்தில் உயரமான மரக்கிளையில் அமர்ந்த மகிழ்ச்சியில் வாத்து ""பாக்... பாக்...'' என்று கத்தத் தொடங்கியது.அதனைக் கேட்ட குரங்கோ எரிச்சல் அடைந்தது.

"வாத்து நம்மைத்தான் ஏளனம் செய்கிறது' என்று மனதுள் நினைத்தது.உடனே வாத்தின் இறக்கைகளைப் பிய்த்து எறிந்தது. அதன் பின்னர் மரத்தை விட்டு இறங்கிச் சென்றது.""குரங்கே, குரங்கே என் இறக்கையைப் பிய்த்து விட்டாயே! என்னை விட்டு விட்டு நீ மட்டும் மரத்தை விட்டு இறங்குகிறாயே! என்னையும் கீழே இறக்கி விடு,'' என்றது வாத்து.

வாத்தின் பேச்சைக் குரங்கு தன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அது வேகமாக மரத்தை விட்டுக் கீழே இறங்கியது.
வாத்தோ எப்படிக் கீழே இறங்குவது என்று தெரியாமல் இறக்கைகளை இழந்தபடி வலியால் துடித்தது. இதனையெல்லாம் மரக்கிளையில் ஓர் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த குயில் வாத்தை பார்த்தது.""வாத்தே, எனது அறிவுரையை நீ கேட்டிருந்தால் உனக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது,'' என்று கூறியபடி பறந்து சென்றது.வேண்டாத ஆசையால் ஏற்பட்ட விபரீதத்தை எண்ணி அழுதது வாத்து.பட்டூஸ்.... உங்களது வேண்டாத ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், பெரியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Nov 20, 2013 11:20 am

ஆசை... ஆசை...! 103459460 ஆசை... ஆசை...! 103459460



அன்புடன் அமிர்தா

ஆசை... ஆசை...! Aஆசை... ஆசை...! Mஆசை... ஆசை...! Iஆசை... ஆசை...! Rஆசை... ஆசை...! Tஆசை... ஆசை...! Hஆசை... ஆசை...! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 20, 2013 12:21 pm

பட்டூஸ்.... உங்களது வேண்டாத ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், பெரியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்! wrote:
சரிங்கமாபுன்னகை

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 20, 2013 12:37 pm

ஆசை அதிகம் கொண்டால் அது நமக்கு, பெரிய சோதனை கொடுத்து நம் வாழ்க்கையை அழித்துவிடும் என்பதை சொன்ன கதை மிக அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக