புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி
Page 1 of 1 •
பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. 'ஹயான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 235 கி.மீ முதல் 275 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்டது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 5 இடங்களில் கரையைக் கடந்த ஹயான் பலத்த பொருட் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஹயான் சக்தி வாய்ந்த சூறாவளியாக இருப்பதாகவும், உலகளவில் இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி இது தான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 1979-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட டிப் சூறாவளி தான் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியாக இது நாள் வரை இருந்து வந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டை ஹயான் என்னும் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குமென்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 100 பேர் பலியானார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் சமர் தீவு உள்ளது. அதன் அருகே கடலில் ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் உருவாகியது. இப்புயல் நேற்று அதிகாலை 5 மணியளவில் சமர் தீவில் கரையை கடந்தது.
அப்போது மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசி தாக்குதல் நடத்தியது. அதில் வீடுகளின் கூரைகள் பறந்தன. கடலில் ராட்சத அலைகள் உருவாகி கரையோரம் இருந்த வீடுகளை தாக்கி அழித்தது.
பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரம் மற்றும் தகவல் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனால் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த புயல் தாக்குதலில் தக்லோபான் நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவ விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமே மீட்பு படையினர் வர முடிந்தது. உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹையான் புயல் தாக்கியதில் லெயத் தீவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிலிப்பைன்சின் 2–வது பெரிய நகரமான சிபு இங்கு தான் உள்ளது. 25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகருக்குள் ஆற்று நீர் புகுந்தது. ரோடுகள் சேதமடைந்தன.
புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
100 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரிகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
‘ஹையான்’ புயல் தாக்கியதில் கான்கிரீட் வீடுகள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. மரம் மற்றும் கூரை, ஓடுகளில் ஆன வீடுகள் காற்றில் பறந்து தரைமட்டமாயின.
ஏற்கனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 12 லட்சம் பேரை அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. இருந்தும் 10 லட்சம் பேர் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். விளை நிலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் சமர் தீவு உள்ளது. அதன் அருகே கடலில் ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் உருவாகியது. இப்புயல் நேற்று அதிகாலை 5 மணியளவில் சமர் தீவில் கரையை கடந்தது.
அப்போது மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசி தாக்குதல் நடத்தியது. அதில் வீடுகளின் கூரைகள் பறந்தன. கடலில் ராட்சத அலைகள் உருவாகி கரையோரம் இருந்த வீடுகளை தாக்கி அழித்தது.
பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரம் மற்றும் தகவல் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனால் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த புயல் தாக்குதலில் தக்லோபான் நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவ விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமே மீட்பு படையினர் வர முடிந்தது. உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹையான் புயல் தாக்கியதில் லெயத் தீவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிலிப்பைன்சின் 2–வது பெரிய நகரமான சிபு இங்கு தான் உள்ளது. 25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகருக்குள் ஆற்று நீர் புகுந்தது. ரோடுகள் சேதமடைந்தன.
புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
100 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரிகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
‘ஹையான்’ புயல் தாக்கியதில் கான்கிரீட் வீடுகள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. மரம் மற்றும் கூரை, ஓடுகளில் ஆன வீடுகள் காற்றில் பறந்து தரைமட்டமாயின.
ஏற்கனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 12 லட்சம் பேரை அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. இருந்தும் 10 லட்சம் பேர் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். விளை நிலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாவம் அந்த மக்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» சிங்கம்புணரியில் சூறாவளி
» ஆடிப்பெருக்கு, அமாவாசை, குருபெயர்ச்சி: பண்ருட்டியை புரட்டிப்போட்ட புரளி
» இத்தாலியை புரட்டிப்போட்ட கொரோனா; தனிமைப்படுத்தப்படும் 1.6 கோடி மக்கள்
» வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ராம நாமம்! டிசம்பர் 1, யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி
» அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி
» ஆடிப்பெருக்கு, அமாவாசை, குருபெயர்ச்சி: பண்ருட்டியை புரட்டிப்போட்ட புரளி
» இத்தாலியை புரட்டிப்போட்ட கொரோனா; தனிமைப்படுத்தப்படும் 1.6 கோடி மக்கள்
» வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ராம நாமம்! டிசம்பர் 1, யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி
» அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|