புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வினையாகிப் போன விருந்தினர்கள்
Page 1 of 1 •
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக... விருந்தினர்களாக வந்து மண்ணின் ஈரப்பதத்தையும் வளத்தையும் ஒருங்கே அழித்து விடுகின்றன அந்நிய நாட்டு செடிகள். மெதுவே வியாபாரத்துக்கென வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசு போல் அழகுக்காக என்று கொண்டு வரப்பட்ட ஆபத்துக்கள் இவை. நம் நாட்டுத் தாவர வகைகளை வளர அனுமதிப்பதில்லை. மண்ணின் வளத்தை உறிஞ்சி மலடாக்குகின்றன. அவற்றை பார்க்கலாமா?
"பசுமைப்புரட்சி வேண்டும். மழை வேண்டும். மரம் நடுங்கள்' என்பதால் மட்டும் வளம் பெருகிவிடாது. நம் தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் அந்நியத் தாவரங்களை அழிப்பதன் மூலமே நாம் வளம் பெற முடியும். நம் நாட்டுப் பறவைகளோ கால்நடைகளோ இவற்றின் தேனை, பழங்களை இலைகளை நாடுவதேயில்லை. இதனால் நம்நாட்டு சூழலியல் மண்டலம் பாதிக்கப்படகிறது. ஓர் மரம் நடுவதை விட அளவற்ற உள்நாட்டு இனங்களை அழிக்கும் அந்நிய வினைகளை அழிப்பது முக்கியம்.
உலகின் எந்த நாடாக இருப்பினும் 30% காடுகளாக பல்லுயிர் பெருக்கும் உடையதாக இருக்க வேண்டும். இன்னுமோர் விந்தை! இந்த அந்நியத் தாவரங்கள் உள்ளூர் தாவரங்களைத்தான் அழிக்கின்றனவே தவிர அவை ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து பெருகி வளர்கின்றன. பகைப்பூச்சிகள் ஏதும் இல்லாததால் தடையின்றி வளர முடிகிறது. இத்தாவரங்களுக்கு ஆக்ஸிஜனும் அதிகம் தேவைப்படுவதால் சுற்றுச் சூழலில் பிராணவாயுவின் அளவு குறைகிறது.
இவைகள் அழிக்கப்பட்ட பின்பு சிறிது வளம் சேர்த்து நம் தேசிய மரங்களை நட்டால் நம் நாடு வளம் பெற்ற நாடாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியனாக இருப்போம். இந்தியத் தாவரங்களை காப்போம்.
- சாமளி, திருச்சி
* சீமைக்கருவேலம்
தாயகம்: தென் மற்றும் மத்திய அமெரிக்கா.
வறட்சியான மாவட்டங்களில் விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இது. உச்சக்கட்ட வறட்சியையும் தாங்கும். வேர்கள் ஆழமாக ஊடுருவிச் செல்லக் கூடியவை. அதனால் ஆழத்திலுள்ள நீரையும் உறிஞ்சிவிடும். காற்றின் ஈரப்பதத்தை வெகுவாகக் குறைத்து விடும். அதிக அளவு கரியமிலவாயுவை வெளியிடும். இது இருக்கும் இடம் பாலைவனமாய் வறண்டுவிடும். இதன் இலைகளோ, காய்களோ கால்நடைகளுக்கு உணவாவதில்லை. மழையின் அளவைப் பெருமளவு குறைத்து விடும். துரதிஷ்டவசமாக தமிழகம் முழுவதும் சாலைகளில் இரு பக்கங்களிலும் காலியிடங்களிலும் வை ஆக்ரமித்துள்ளன. வேரோடு அழித்து எரிப்பதே இவற்றை அழிக்கும் வழி.* நெய்வேலி காட்டாமணக்கு:
தாயகம்: தென் அமெரிக்கா
ஆகாயத் தாமரை போன்றே நீர் நிலைகளுக்கருகே வளரும். நீண்ட தண்டுகளையும் ஊதா நிறப் பூக்களையும் கொண்டவை. இவை நீரை உறிஞ்சி நீர் நிலையை வற்றச் செய்து விடும். வறட்சியை உண்டாக்க வல்லன. உள்நாட்டு நீர்த் தாவரங்களை அழித்துவிடும். ஆணி வேரோடு முற்றிலுமாக அடியோடு பிடுங்கி எரிப்பதே இதை அழிக்கும் முறையாகும்.* யூகலிப்டஸ்
தாயகம்: ஆஸ்திரேலியா
மிகக்குறுகிய காலம் போதும் இது வளர, நிலத்தடி நீருக்கு இதுதான் வில்லன். கிடுகிடுவென நீரை உறிஞ்சி விடும். மருத்துவ குணமுடைய எண்ணெய், காகிதம் இவற்றுக்காகப் பயன்பட்டாலும் இது வளரும் மண் மலடாகிப் போகிறது. நம் நாட்டுத் தாவரங்கள் எதுவுமே இதன் நிழலில் வளர்வதில்லை. இது வளர்ந்த மண் பிறகு பயனற்றதாகி விடும்.* ஆகாயத்தாமரை
தாயகம்: தென் அமெரிக்கா
இதன் இலைகள் தடித்து பச்சை நிறத்தில் நீரில் மிதக்க வசதியாய் உருண்டிருக்கும். "ஐகோர்னியா' எனும் பெயரில் அழகான நீல வண்ணப் பூக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவை. இவை அதிக நீர் வேட்கை உடைய தாவரம். ஏற்கெனவே இருந்த நீர்த்தாவரங்களை விரட்டி அழித்து விடும். இவைகளால் நீர்ப் பரப்பினுள் சூரியஒளி புகுதல் மிகவும் கடினமாகிறது. நீர்ப் போக்குவரத்துப் பாதிப்பு. நீர் நிலைகளில் உள்ள பிராணிகளுக்கு ஆக்ஸிஜன் எனும் பிராண வாயு கிடைப்பது கடினமாகிறது. அவை அழிந்து நீர் மாசுடையதாகிறது. இவை உள்ள இடங்கள் கொசுக்கள் தரைக்கு வந்த மேகக் கூட்டம் போல் காணப்படுகின்றன. ஒருவிதை இருந்தாலும் பெருகிவிடும். இவற்றை அடியோடு வாரி வெயிலில் இட்டு உலர்த்தி எரிக்க வேண்டும். அடிக்கடி களை நீக்கம் செய்ய வேண்டும்.* பார்த்தீனியம்
தாயகம்: வட அமெரிக்கா
கோதுமை இறக்குமதியோடு சேர்ந்து வந்து விட்ட விஷச்செடி. சாலையோரங்கள், காலியிடங்களில் மெல்லிய குத்துச் செடிகளாகக் காணப்படுகின்றன. புல்பூண்டுடன் சேர்ந்து வளர்வதால் வித்தியாசம் தெரியாது. கொத்துக் கொத்தான சிறு வெண்பூக்களை வைத்தே அடையாளம் காண முடியும். நம் கால்நடைகள் இவற்றை நெருங்காது. இதன் மகரந்தப் பொடி சுவாசக் கோளாறுகள், அலர்ஜி, தோல் நோய்கள், கண் நோய்கள் முதலிய பலநோய்களைத் தோற்றுவிக்க வல்லன. பூத்த செடிகளை தகுந்த பாதுகாப்புடன் வேரோடு பிடுங்கி எரித்து அழிக்க வேண்டும்.* லாண்டானாகேமரா (உணாப்பூ)
தாயகம்: தென் அமெரிக்கா
1930ல் தெரிந்தே அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம். அழகிய சிவப்பு ஆரஞ்சு நிற பூக்கொத்துக்களை உடையது. வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை உடையது. ஆனால் மண்ணிலுள்ள சத்துக்களை உறிஞ்சி மண்ணை விரைவில் மலடாக்கும் தன்மையுடையது. காடுகளில் தீ ஏற்பட இவையும் ஒரு காரணம்."பசுமைப்புரட்சி வேண்டும். மழை வேண்டும். மரம் நடுங்கள்' என்பதால் மட்டும் வளம் பெருகிவிடாது. நம் தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் அந்நியத் தாவரங்களை அழிப்பதன் மூலமே நாம் வளம் பெற முடியும். நம் நாட்டுப் பறவைகளோ கால்நடைகளோ இவற்றின் தேனை, பழங்களை இலைகளை நாடுவதேயில்லை. இதனால் நம்நாட்டு சூழலியல் மண்டலம் பாதிக்கப்படகிறது. ஓர் மரம் நடுவதை விட அளவற்ற உள்நாட்டு இனங்களை அழிக்கும் அந்நிய வினைகளை அழிப்பது முக்கியம்.
உலகின் எந்த நாடாக இருப்பினும் 30% காடுகளாக பல்லுயிர் பெருக்கும் உடையதாக இருக்க வேண்டும். இன்னுமோர் விந்தை! இந்த அந்நியத் தாவரங்கள் உள்ளூர் தாவரங்களைத்தான் அழிக்கின்றனவே தவிர அவை ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து பெருகி வளர்கின்றன. பகைப்பூச்சிகள் ஏதும் இல்லாததால் தடையின்றி வளர முடிகிறது. இத்தாவரங்களுக்கு ஆக்ஸிஜனும் அதிகம் தேவைப்படுவதால் சுற்றுச் சூழலில் பிராணவாயுவின் அளவு குறைகிறது.
இவைகள் அழிக்கப்பட்ட பின்பு சிறிது வளம் சேர்த்து நம் தேசிய மரங்களை நட்டால் நம் நாடு வளம் பெற்ற நாடாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியனாக இருப்போம். இந்தியத் தாவரங்களை காப்போம்.
- சாமளி, திருச்சி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|